Wednesday, July 3, 2019

மூவரசம்பட்டு பகுதியில் கங்கையம்மன் கோயில் குளத்தை சொந்த செலவில் தூர்வார தொடங்கிய மக்கள்: ஒன்றிய நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஒன்று கூடினர்

ஆலந்தூர் அருகே மூவரசம்பட்டு பகுதியில் கங்கையம்மன் கோயில் குளத்தை தங்கள் சொந்த செலவில் பொதுமக்கள் தூர்வாரி சீரமைக்கும் ஆக்கப்பூர்வமான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2JrvBaN
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support