This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Sunday, May 31, 2020

பாரதிதாசன் பல்கலை.யில் இடஒதுக்கீடு சிதைக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது: PMK

பாரதிதாசன் பல்கலைக்கழகங்களில் இடஒதுக்கீடு சிதைக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/3cgR1U9
Share:

தமிழ்நாட்டின் சேதுகராய் கடற்கரையில் ஒரு அரிய வகை மீன் கண்டுபிடிக்கப்பட்டது!

ஒரு பெரிய வளர்ச்சியில், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (CMFRI) ஆராய்ச்சியாளர்கள் மன்னார் வளைகுடாவில் தமிழ்நாட்டின் சேதுகராய் கடற்கரையிலிருந்து ஒரு அரிய மீனைக் கண்டுபிடித்துள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/3cpKwhP
Share:

சென்னையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு COVID19 பரிசோதனை!

மண்டலத்திற்குள் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், பேருந்து, ரயில் பயணங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/2TWywhz
Share:

லாக்-டவுன் 5, அன்லாக்-1: தமிழகத்தில் எதற்கு அனுமதி, எதற்கு இல்லை -முழு விவரங்கள்

தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புக்களில் எதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எவை தடை செய்யப்பட்டு உள்ளன என்பதை குறித்து காண்போம். 

from Tamil Nadu News https://ift.tt/3diJvtf
Share:

சென்னை தவிர தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி -முழு விவரம்

சென்னை, காஞ்சீபூர்ம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர தமிழகத்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2MdpDvE
Share:

Saturday, May 30, 2020

டெல்டா பாலைவனமாகும்: சாயக்கழிவு ஆலை பணிகளை கைவிட வேண்டும்-PMK

மக்களின் எதிர்ப்புகளை மீறி நடத்தப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துவதற்கும் ஆணையிட வேண்டும் என இராமதாசு வேண்டுகோள்..!

from Tamil Nadu News https://ift.tt/3ckPTPk
Share:

Lockdown காரணமாக வருமானம் இல்லை.. Online நோக்கி செல்லும் பாலியல் தொழிலாளர்கள்

தமிழ்நாட்டில் உள்ள பாலியல் தொழிலாளர்கள் வாடிக்கையாளர்களுடன் இணைவதற்கும், பணம் பெறுவதற்கு ஜிபி போன்ற இ-வாலட் செயலிகளை பயன்படுத்துகின்றனர். இதற்காக வீடியோ டெலிஃபோனியைப் பயன்படுத்தி, தங்கள் தொழிலை ஆன்லைன் மூலம் அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். 

from Tamil Nadu News https://ift.tt/2XhqDoR
Share:

கொரோனா வைரஸ் ஊரடங்கை ஜூன் 30 வரை தமிழக அரசு நீட்டித்தது

கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள கொரோனா வைரஸ் COVID-19 ஊரடங்கு 2020 ஜூன் 30 வரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது, என்று உள்துறை அமைச்சகம் (MHA) சனிக்கிழமை (மே 30, 2020) தெரிவித்தார்.

from Tamil Nadu News https://ift.tt/36LrnFU
Share:

முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக COVID-19 தொற்றுகளை பதிவு செய்த தமிழகம்!

முந்தைய அனைத்து பதிவுகளையும் நொறுக்கி, தமிழ்நாடு இன்று 938 COVID-19 தொற்றுகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் தொற்றுகளின் எண்ணிக்கை 21,000-ஐத் தாண்டியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3dlb0me
Share:

வட மாநிலங்களில் பிரபலமாகும் ‘போஸ்டர் அரசியல்’ கலாச்சாரம்...

  மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் 1,400 க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்த கொரோனா நெருக்கடிக்கு  மத்தியில் போபால்  மக்களவை எம்.பி., பிரக்யா தாகூரை  "காணவில்லை" என்று  அறிவிக்கும்  சுவரொட்டிகள் நகரின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சுவரொட்டிகள் அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2zMFYox
Share:

தமிழ் தொலைக்காட்சி சீரியல் பிரியர்களுக்கு ஒரு அருமையான செய்தி காத்திருக்கிறது...

வரும் மே 31-ஆம் தேதி முதல் சின்னத்திரை தொடர்களுக்கான படப்பிடிப்புகளை 60 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினருடன் தொடர தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/36HgmFO
Share:

தமிழகத்தில் இப்போதைக்கு பள்ளித்திறப்பு சாத்தியம் இல்லை: செங்கோட்டையன்!

10,12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியிடப்படும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு..!

from Tamil Nadu News https://ift.tt/2BhNqsj
Share:

3 மாத காத்திருப்புக்கு பின்னர் இந்தியா திரும்பும் விஸ்வநாதன் ஆனந்த்!

3 மாத காத்திருப்புக்கு பின்னர் ஜெர்மனியில் தவித்து வரும் விஸ்வநாதன் ஆனந்த் இந்திய திரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/36K0Mco
Share:

கொரோனாவுக்கு மத்தியில் NEET தேர்வு தேவையா? இராமதாசு காட்டம்!

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் NEET தேர்வு நடத்தப்பட வேண்டுமா என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/3dk1vUb
Share:

தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துக்கு சட்ட வாரிசுகள்: நீதிமன்ற அறிவிப்பு

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மாதவன், அண்ணன் மகன் ஆகியோர் அவருடைய சட்ட வாரிசுகள் என சென்னை உயர் நீதிமன்ற அறிவிப்பு... 

from Tamil Nadu News https://ift.tt/2TQrJ94
Share:

தமிழ்நாட்டிற்கு வந்த வெட்டுக்கிளிகள்!! விவசாயிகள் அச்சம்.. தமிழக அரசு ஆலோசனை

நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் தெரியத் தொடங்கியுள்ளது. அந்த வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் தானா என்ற ஆய்வுகளும் தொடங்கியுள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/3dfkpeQ
Share:

Friday, May 29, 2020

ஊடகங்கள் வழியாக சிறுவர்கள் மீது புகையிலை திணிப்பை தடுக்க வேண்டும்!

அரும்பாடு படைக்கப்பட்ட இத்தகைய சாதனைகள் வீணடிக்கப்படுவதை மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்கக்கூடாது என அன்புமணி இராமதாஸ் கோரிக்கை..!

from Tamil Nadu News https://ift.tt/2TQg0Y6
Share:

மே 31 பிறகும் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படும்: முதல்வர் பழனிசாமி ஆலோசனை

COVID-19 ஊரடங்கு காலம் மே 31 க்கு பிறகும் நீட்டிக்கப்படலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெள்ளிக்கிழமை சுட்டிக்காட்டினார்.

from Tamil Nadu News https://ift.tt/3gARqEu
Share:

மற்ற மாநிலங்களை விட தமிழகம் கொரோனாவை சிறப்பாக எதிர்கொள்கிறது...

தமிழ்நாட்டில் COVID-19-க்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்த பின்னர் மீட்பு விகிதம் 54.4 சதவீதமாக அதிகரித்துள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2XVUQJB
Share:

Thursday, May 28, 2020

பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் பேரழிவுகளுக்கு வழிவகுக்க கூடாது: PMK!

பொருளாதாரத்தை மட்டும் குவித்து வைத்து விட்டு, மனிதகுலத்தையே அழிவுக்கு ஆளாக்குவது அறிவார்ந்த செயல் அல்ல இராமதாசு கோரிக்கை...!

from Tamil Nadu News https://ift.tt/2ZOj0s0
Share:

தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இல்லை என மு.க.ஸ்டாலின் காட்டாம்...

கொரோனா நோய்ப்பரவல் கட்டுக்குள் இல்லை; கட்டுக்கு அடங்காமல்தான் இருக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/2XGJeKg
Share:

சொய்திதாள் துறைக்கு உதவும் வகையில் பிரதமர் அறிவிப்பு வெளியாக வேண்டும்...

கொரோனா வைரஸால் தூண்டப்பட்ட பூட்டுதலால் பாதிக்கப்பட்டுள்ள செய்தித்தாள் தொழிலுக்கு உதவ நிவாரண நடவடிக்கைகளை எடுக்குமாறு கோயம்புத்தூர் மக்களவை உறுப்பினர் PR நடராஜன் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2zvCzdX
Share:

தமிழகத்தில் இன்றும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 800-ஐ கடந்தது!

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மட்டும் 827 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே நேரத்தில் 12 கோவிட் -19 நோயாளிகள் தமிழகத்தில் உயிர் இழந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2TNATmJ
Share:

சென்னை- சேலம் விமானத்தில் பயணித்த 6 பேருக்கு கொரோனா என தகவல்!

புதன்கிழமை சேலம் விமான நிலையத்திற்கு வந்த சென்னையைச் சேர்ந்த 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3ccfXw0
Share:

TTD வரலாற்றில் முதல் முறையாக காணொலிக் காட்சி மூலம் அறங்காவலா் குழுக் கூட்டம்

திருப்பதி கோயிலின் விவகாரங்களை நிர்வகிக்கும் உலக புகழ்பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தனம் (TTD) அறக்கட்டளை, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான தேசிய ஊரடங்கு காரணமாக "வீடியோ-கான்பரன்சிங்" மூலம் குழு கூட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2ZLCWM6
Share:

Wednesday, May 27, 2020

சென்னையில் கட்டுப்படாத கொரோனா; சோதனைகளை அதிகரிக்க வேண்டும்: PMK

சென்னையில் சோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2XcWmI9
Share:

செப்டம்பர் 22 வரை பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்படும் அபாயம்...

COVID-19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு ஜூன் 30 வரை ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், காகித டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பயணிகள் டிக்கெட்டுகளும் செப்டம்பர் 22 வரை எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3d8Z7iX
Share:

கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் ஒரு புதிய உயர்வைத் தொட்டது...

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தமிழகம் ஒரு புதிய உயர்வைத் தொட்டது.

from Tamil Nadu News https://ift.tt/3c71QrS
Share:

தமிழகத்தில் 47,000 வேலை வாய்ப்பை உருவாக்கிட Rs.15,100 கோடிக்கு திட்டம்...

சுமார் 47,150 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விதமாக ரூ.15,100 கோடிக்கு மேல் புதிய முதலீடுகளை கொண்டுவருவதற்காக 17 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தமிழக அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3c0dxRe
Share:

பறிக்கப்பட்ட 10,000 இடங்களை பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கு சிறப்பு ஒதுக்கீடாக வழங்க வேண்டும்!

மருத்துவக் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சிறப்பு ஒதுக்கீடாக வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை... 

from Tamil Nadu News https://ift.tt/3d77P1j
Share:

தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்பு எடுக்கக்கூடாது: செங்கோட்டையன்!

ஜூன் 1 முதல் இணையவழி வகுப்புகள் நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை... 

from Tamil Nadu News https://ift.tt/2X3joB1
Share:

ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் மே 29 முதல் விநியோகம்..!

ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் மே 29 முதல் மே 31 ஆம் தேதி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே வழங்கப்படும்.... 

from Tamil Nadu News https://ift.tt/3d7oLor
Share:

Tuesday, May 26, 2020

காவிரியில் கழிவுநீர் கலப்பு: ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: PMK

காவிரியில் கழிவுநீர் கலப்பு: ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  

from Tamil Nadu News https://ift.tt/2M3dcCM
Share:

குவைத் முகாமில் தமிழர்கள் மீது தடியடி: விரைந்து அவர்களை மீட்க வேண்டும்!

குவைத்தில் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை!

from Tamil Nadu News https://ift.tt/36tI7Bq
Share:

Monday, May 25, 2020

தமிழக அரசு நடத்தும் NEET பயிற்சி வகுப்புகள் ஜூன் நடுப்பகுதியில் துவங்கும்...

அரசுப் பள்ளி மாணவர்களை தேசிய தகுதி-நுழைவுத் தேர்வுக்கு (NEET) தயார்படுத்தும் மாநில அரசின் குடியிருப்பு பயிற்சித் திட்டம் ஜூன் நடுப்பகுதியில் இருந்து தொடங்கும் என்று பள்ளி கல்வி அமைச்சர் KA செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2WZBx2p
Share:

தொடர்ந்து 6-வது நாளாக 700-க்கு மேல் COVID-19 தொற்றுகளை பதிவு செய்த தமிழகம்...

COVID-19 காரணமாக தமிழ்நாடு திங்களன்று ஏழு இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 118-ஆக உயர்ந்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3gjFE19
Share:

துணை முதல்வர் பன்னீர்செல்வம் விரைவில் வீடு திரும்புகிறார்...

தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விரைவில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்படுவார் என்று MGM ஹெல்த்கேர் திங்களன்று தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2ARQcEi
Share:

வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!

from Tamil Nadu News https://ift.tt/3d1A55o
Share:

வாழ்வாதாரத்திற்கு ஏங்கும் மக்கள்: ஊரக வேலை நாட்களை 200-ஆக உயர்த்துக!

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 200 நாட்களாக மத்திய அரசு உயர்த்த வேண்டும் என இராமதாசு கோரிக்கை...!

from Tamil Nadu News https://ift.tt/2TBjL3u
Share:

Sunday, May 24, 2020

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை 25% உயர்வு - அரசாணை வெளியீடு

தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி அரசாணை வெளியீடு..!

from Tamil Nadu News https://ift.tt/2ysSWHs
Share:

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் 15 மருத்துவர்களுக்கு கொரோனா...

சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் பதினைந்து மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதா உயர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

from Tamil Nadu News https://ift.tt/2TyqRpw
Share:

உள்நாட்டு விமான சேவை துவங்கினாலும் தமிழகத்திற்கு விமானங்கள் இல்லை...

உள்நாட்டு விமான சேவைகள் திறக்கப்பட்டிருக்கும் நிலையிலும் சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் அனுமதிக்கப்படாது என தகவல்கள் தெரிவிக்கிறது.

from Tamil Nadu News https://ift.tt/2A1Ojoc
Share:

துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என அழைக்க அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் துப்புரவு பணியாளர்களை தூய்மைப் பணியாளர்கள் என்று அழைக்க அரசாணை வெளியீடு!

from Tamil Nadu News https://ift.tt/3bZe31C
Share:

25% தொழிலாளர்களுடன் 17 தொழில்துறை பூங்காக்களை இயக்க தமிழக அரசு அனுமதி!

முழு அடைப்பை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள தொழில்துறை பூங்கா செயல்பாடுகளை நிறுத்திய ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மாநில தலைநகரான சென்னையில் உள்ள 17 பெரிய தொழில்துறை பிரிவுகளுக்கு மீண்டும் பணிகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3e6g5yG
Share:

Saturday, May 23, 2020

COVID-19 முழு அடைப்பால் தமிழகம் சுமார் ரூ.35,000 கோடி இழப்பை சந்தித்துள்ளது...

COVID-19 காரணமாக தூண்டப்பட்ட முழு அடைப்பால் மாநிலம் சுமார் ரூ.35,000 கோடி வரி வருவாயை இழந்திருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2WXUG59
Share:

நகைக்கடன், சிறுகடன் விதிகளை வங்கிகள் எளிமையாக்க வேண்டும் -இராமதாசு!

நகைக்கடன், சிறுகடன் விதிகளை வங்கிகள் எளிமையாக்க வேண்டும் என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2LUOEf3
Share:

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று சிறப்பு ரயில்களை இயக்கும் தெற்கு ரயில்வே...

தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, தெற்கு ரயில்வே மாநிலத்திற்குள் செயல்பட நான்கு சிறப்பு ரயில்களை ரயில்வே வாரியத்திற்கு முன்மொழிந்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2LUrvcK
Share:

தமிழகத்தில் மேலும் 759 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 15,512 ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 9,989 ஆக உயர்வு..!

from Tamil Nadu News https://ift.tt/2zrMSzx
Share:

அரசியல் விளையாட்டுக்குத் தலித்மக்களைப் பகடைக் காயாக்குவதா? VCK கண்டனம்

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்பதை தேசியகுற்ற ஆவண மைய அறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/3cXfBL5
Share:

விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் ரத்து செய்ய மாட்டோம்: முதல்வர் உறுதி

தமிழகத்தில் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். இலவச மின்சாரம் என்பது எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவுத் திட்டம் என்பதால், அது ரத்து செய்யப்பட மாட்டோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2A5LRwN
Share:

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது: EPS!

இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம்தான் என முதல்வர் பழனிசாமி பெருமிதம்...!

from Tamil Nadu News https://ift.tt/3d9gHUh
Share:

சலசலப்புக்கு எல்லாம் திமுக என்றைக்கும் அஞ்சாது என ஸ்டாலின் திட்டவட்டம்!

அதிமுக அரசின் கொரோனா கால ஊழலையும், நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது செய்யபட்டதற்க்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/3c2TNws
Share:

பிற மாவட்டங்களின் நகர் பகுதிகளிலும் நாளை முதல் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி!

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும், சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது... என்னென்ன கட்டுப்பாடுகள்?... 

from Tamil Nadu News https://ift.tt/2Twlzel
Share:

Friday, May 22, 2020

மே 22: புதிதாக 786 பேருக்கு COVID-19 தொற்று; இன்று 846 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில் மேலும் 786 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2LRaKPz
Share:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு 2-ம் ஆண்டு நினைவு நாள்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 15 பேரின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

from Tamil Nadu News https://ift.tt/2WSDkGt
Share:

'வேதா நிலையம்' வீட்டை நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம்...

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா வசித்து வந்த வேதா நிலையத்தை, ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலோடு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது தமிழக அரசு.

from Tamil Nadu News https://ift.tt/2Trerzx
Share:

மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு பயன் அளிக்காது; வட்டித் தள்ளுபடி வேண்டும்: PMK

மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு பயன் அளிக்காது; வட்டித் தள்ளுபடி வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2ZsikID
Share:

தமிழகத்தில் ஆட்டோ ரிக்ஷாக்களை இயக்க அனுமதி அளித்தது தமிழக அரசு!

மே 23 முதல் மாநிலம் முழுவதும் ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாக்களை சில கட்டுப்பாடுகளுடன் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2XiWmVM
Share:

SSLC மாணவர்களுக்கு Special Class நடத்திய தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது...

கொரோனா பூட்டுதலுக்கு மத்தியில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தியதற்காக தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது!

from Tamil Nadu News https://ift.tt/2TrNbky
Share:

தமிழகத்தில் சிக்கி தவிக்கும் கேரள மாணவர்களுக்கு உதவும் AIKMCC...

தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் கேரள மக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் தன்னார்வலர்களின் ஒரு அமைப்பு செயல்பட்டு வருகிறது.

from Tamil Nadu News https://ift.tt/2LO7zIi
Share:

முன்னாள் திமுக பொதுச் செயலாளர் துரைசாமி தமிழக பாஜகவில் இணைந்தார்

தமிழக பாஜக தலைவர் எல் முருகன் மற்றும் மூத்த தலைவர் லா கணேசன் முன்னிலையில் துரைசாமி பாஜகவில் இணைந்தார்.

from Tamil Nadu News https://ift.tt/3cTkTax
Share:

Thursday, May 21, 2020

வரும் கல்வியாண்டு முதல் கல்லூரி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்பு துவங்கப்படும்...

நிபுணர்களின் பரிந்துரையைத் தொடர்ந்து, இந்த கல்வியாண்டில் இருந்து குறைந்தபட்சம் ஒரு பாடத்திற்காவது கல்லூரி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளை துவங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/36kLXNi
Share:

பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு முகமூடி அளிக்கப்படும் -தமிழக அரசு!

10-ஆம் வகுப்பு தேர்வுக்கு வரும் மாணவர்களுக்கு சமூக தொலைதூர விதிமுறைகளை தமிழக அரசு கண்டிப்பாக அமல்படுத்தும், அதோடு கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ளவர்களின் நலனுக்காக சிறப்பு தேர்வு மையங்களை நிறுவும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3gfGlZ9
Share:

தமிழகத்தில் மேலும் 776 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 13,967 ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 567 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை 8795 ஆக உயர்வு..!

from Tamil Nadu News https://ift.tt/2XjMvyO
Share:

அரசு அலுவலகங்களுக்கான செலவுகளில் 20% குறைக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு..!

அரசு விழாக்களில் செலவுகளை குறைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சால்வைகள், பூங்கொத்துகள் வழங்கும் செலவையும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2zU7sbC
Share:

வடதமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வு மையம்...

அடுத்த மூன்று நாட்களுக்கு வட தமிழகத்தில் அனல் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது...!

from Tamil Nadu News https://ift.tt/2zhtYeC
Share:

பதிவு பெறாத நெசவாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க தமிழக அரசு முடிவு!

கைத்தறி மற்றும் கைத்தறி பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள பதிவு பெறாத நெசவாளர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2LLWsQj
Share:

முதல் இரண்டு மணி நேரத்தில் 1.50 லட்சம் டிக்கெட்டுகளை விற்றது IRCTC!

ஜூன் 1-ஆம் தேதி துவங்கும் 200 சிறப்பு பயணிகள் ரயில்களுக்கான முன்பதிவுகளைத் திறந்த இரண்டு மணி நேரத்திற்குள் கிட்டத்தட்ட 1.50 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/2zVPXaS
Share:

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது அரசு உத்தரவு...

நாளை முதல் சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தது தமிழக அரசு உத்தரவு....

from Tamil Nadu News https://ift.tt/2LKXPi7
Share:

Wednesday, May 20, 2020

ஊரடங்கிற்கு பின்னர் தமிழக மெர்குலேஷன் பள்ளிகள் எவ்வாறு செயல்படும்?

முதலாம் வகுப்பிலிருந்து அனைத்து மாணவர்களையும் (அடுத்த வகுப்புகளுக்கு) உயர்த்துவதற்கான தேர்வுகளை நடத்தி, அரசாங்கத்தின் வழிகாட்டுதலை மீறுவதற்கும் எதிராக தனியார் பள்ளிகளுக்கு தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2A0SujZ
Share:

ஜூன் இரண்டாம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்...

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு மே 27 முதல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மாநில அரசு ஜூன் இரண்டாம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

from Tamil Nadu News https://ift.tt/3e3ytbf
Share:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ், 3 பேர் பலி -முழுவிவரம்

அதில் தமிழகத்தில் (Tamil Nadu) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது. மேலும் ஒரே நாளில் 987 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பி உள்ளானர். 

from Tamil Nadu News https://ift.tt/2zf6Ptd
Share:

தமிழகத்தில் மேலும் 743 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 13,191 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது!!

from Tamil Nadu News https://ift.tt/3bO0xOn
Share:

Umban புயல் செல்பி எடுக்கவோ, வேடிக்கை பார்க்கவோ செல்லக்கூடாது: அமைச்சர் எச்சரிக்கை

உம்பன் புயல் (Umban) கரையை கடக்கும்போது,  கடல் கொந்தளிப்பு ஏற்படும். அப்பொழுது யாரும் வேடிக்கை பார்க்கவோ மற்றும் செல்பி எடுக்கவோ செல்லக்கூடாது என தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் வைத்துள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2XcXJ8l
Share:

COVID-19 பரவாமல் தடுக்க சில்லரை, ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திய பிறகு கைகளை கழுவவும்

சில்லரை மற்றும் ரூபாய் நோட்டுகளை மூலம் கொரொனா தொற்று கிருமி பரவும் என்பதற்கான ஆதாரம் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் நாம் அனைவரும் முன்கூட்டியே கவனமாக இருப்பது நல்லது. 

from Tamil Nadu News https://ift.tt/2X9Rm5E
Share:

அச்சு ஊடகங்களின் நெருக்கடிகளை களைய பா.ம.க. துணை நிற்கும்: அன்புமணி அறிக்கை

அச்சு ஊடகங்களின் நெருக்கடிகளை களைய பா.ம.க. துணை நிற்கும் என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2ADWGqe
Share:

பணி நிரவல் பணியாளர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலையில் பணியமர்த்துக!

பணி நிரவல் காலத்தில் அவர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பதவிஉயர்வு உள்ளிட்ட உரிமைகளையும் வழங்க வேண்டும் என இராமதாசு கோரிக்கை..!

from Tamil Nadu News https://ift.tt/3bRqD2V
Share:

Tuesday, May 19, 2020

சிறுசேரி சிப்காட்டில்... 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன தரவு மையம்...

தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்காவில், National Payments Corporation of India நிறுவனத்தின் மூலம் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள நவீன தரவு மையத்திற்கு (SmartData Centre) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

from Tamil Nadu News https://ift.tt/2ylrOu0
Share:

தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 12,448 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 489 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்!!

from Tamil Nadu News https://ift.tt/2TlAMi0
Share:

கொரோனா கடன் வாங்க இலவச மின்சார திட்டத்தை அரசு விட்டுத்தரக்கூடாது: MKS

மத்திய அரசின் நிபந்தனையை அதிமுக அரசு எந்த சூழ்நிலையிலும் ஒப்புக்கொள்ளக்கூடாது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/3cIVHTS
Share:

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்..!

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...!

from Tamil Nadu News https://ift.tt/2X71Um0
Share:

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு...!

ஜூன் 15 முதல் 25 வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/3bHiaiL
Share:

தமிழக அரசின் கல்வி தொலைகாட்சியில் NEET, JEE தேர்வுகான பாடங்கள்...

NEET மற்றும் JEE போன்ற போட்டித் தேர்வுகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மாநில அரசின் கல்வி சேனலான கல்வி டிவி NEET மற்றும் JEE தேர்வுக்கான பாடங்களை ஒளிப்பரப்பத் தொடங்கியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3bIcEwr
Share:

Monday, May 18, 2020

திருமழிசை இன்னொரு கோயம்பேடாக மாறிவிடக்கூடாது -இராமதாசு!

திருமழிசை இன்னொரு கோயம்பேடாக மாறிவிடக்கூடாது, திருமழிசையில் கொரோனா ஆய்வு தேவை என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3bPZb60
Share:

கொரோனாவுக்கு 10,000 நிதி அளித்த யாசகரின் மனிதாபிமானத்துக்கு குவியும் பாராட்டு!!

தூத்துக்குடியை சேர்ந்த யாசகர் ஒருவர் கொரொனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ரூ.10 ஆயிரத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். சமூக ஊடகங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. 

from Tamil Nadu News https://ift.tt/2zPyqB0
Share:

‘ஊரகப் பகுதிகளில் நாளை முதல் சலூன் கடைகளை திறக்கலாம்’ - பழனிசாமி!

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி

from Tamil Nadu News https://ift.tt/3dTLVhZ
Share:

ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பு - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு..

அணை திறப்பால் நடப்பாண்டில் 3.25 லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக குறுவை சாகுபடிக்கு வாய்ப்பு....

from Tamil Nadu News https://ift.tt/3fZ6NpV
Share:

Sunday, May 17, 2020

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது ஏன்? மக்கள் அச்சத்தைப் போக்க வேண்டும்: PMK

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது ஏன்? மக்கள் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2ADTn2s
Share:

தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 11,224 ஆக உயர்வு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 634 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்!!

from Tamil Nadu News https://ift.tt/2X3jwPH
Share:

100 நாள் வேலைத்திட்டத்தில் 100 % பணியாளர்களை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி...

கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எந்தத் தளர்வுகளும் இன்றி பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது..!

from Tamil Nadu News https://ift.tt/2z8941g
Share:

மே 31 வரை சில தளர்வுகளுடன் முழு அடைப்பு நீட்டிப்பு -தமிழக அரசு அறிவிப்பு...

மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு முழு அடைப்பை மே 31-வரை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2ABx79s
Share:

Saturday, May 16, 2020

கடன்தாரர்களை கசக்கிப் பிழியும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை வேண்டும்: PMK

கடன்தாரர்களை கசக்கிப் பிழியும் தனியார் வங்கிகள் மீது நடவடிக்கை வேண்டும் என தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2z2d03C
Share:

தூத்துக்குடி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒரு மைனர் சிறுவன் உள்பட 5 பேர் கைது...

தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தூண்டியதாக 17 வயது சிறுவன் உட்பட ஐந்து பேரை, குலத்தூர் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/2TbT8lG
Share:

தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 10,585 ஆக உயர்வு!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

from Tamil Nadu News https://ift.tt/2AzKDKI
Share:

நலவாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்துவோர் அனைவருக்கும் ரூ.2000: EPS!

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாகவோ, பிற வாகனத்திலோ தன்னிசையாக செல்ல வேண்டாம் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!!

from Tamil Nadu News https://ift.tt/2Zagps4
Share:

கொரோனா பரிசோதனைகளை தமிழக அரசு சரிவர செய்யவில்லை: ஸ்டாலின்

பொதுமுடக்கத்தில் தளர்வுகளை ஏற்படுத்தி கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவலை அதிகரித்துவிட்டதாக திமுக மாவட்ட செயலாளர்களுடன் காணொலியில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு.... 

from Tamil Nadu News https://ift.tt/2X00p9l
Share:

Friday, May 15, 2020

தமிழகத்தில் இருந்து 6-வது ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஜார்க்கண்டிற்கு சென்றது...

வேலூரில் உள்ள காட்பாடி ரயில் சந்திப்பில் இருந்து ஆறாவது ஷ்ராமிக் சிறப்பு ரயில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 1464 தொழிலாளர்கள் மற்றும் நோயாளிகளுடன் வெள்ளிக்கிழமை ஜார்க்கண்டில் உள்ள டாடநகருக்கு புறப்பட்டது.

from Tamil Nadu News https://ift.tt/2zBq681
Share:

TASMAC கடைகளை திறப்பதில் புதிய நேர கட்டுப்பாடு., தமிழக அரசு அறிவிப்பு...

மாநிலத்தில் மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு சில விதிமுறைகளைக் கொண்டு வந்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2Z5K05H
Share:

புதுவையில் COVID-19-க்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5-ஆக குறைப்பு...

புதுச்சேரியில் தற்போது 5 பேர் மட்டுமே கொரோனா நோய் தொற்று சிகிச்சை பெற்று வருகின்றனர் என புதுவை முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2WXslup
Share:

7 வண்ண டோக்கன்கள் அடிப்படையில் இனி மதுபானம் விற்பனை; அசத்தும் TASMAC!

தமிழகத்தில் TASMAC கடைகளை திறக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் கொடுத்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/35ZsrG3
Share:

மே 18 முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும்: தமிழக அரசு!

மே 18 ஆம் தேதி முதல் 50% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது... 

from Tamil Nadu News https://ift.tt/2Wzv3Y8
Share:

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை உணர்த்தும் பேரிடர் அறிவிப்புகள்: MKS!

20 லட்சம் கோடி நிவாரணம் என்ற பாஜகவின் தலைப்புச்செய்தி - 'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்பதைப் பிரதிபலிப்பதாக உள்ளது என மு.க.ஸ்டாலின் தாக்கு!!

from Tamil Nadu News https://ift.tt/2WybY8v
Share:

வங்க கடலில் நாளை உருவாகிறது ‘ஆம்பன்’ புயல்: வானிலை ஆய்வு மையம்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை ‘ஆம்பன்’ புயல் உருவாகிறது- சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/2WxevzJ
Share:

சொந்த நாட்டுக்கு அழைத்து வருவதில் தமிழக தொழிலாளர்கள் புறக்கணிப்பு: வைகோ

தமிழ்நாட்டை சேர்ந்த தொழிலாளர்களை அழைத்து வருவதில் மத்திய சரியான அக்கறை காட்டவில்லை. அவர்கள் புறக்கணிக்கப்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டு.

from Tamil Nadu News https://ift.tt/3dGSUuu
Share:

Thursday, May 14, 2020

மராட்டியத்தில் தங்க இடமின்றி, உணவின்றி தவிக்கும் தமிழர்களை மீட்க வேண்டும்: PMK

மராட்டியத்தில் தவிக்கும் தமிழர்களை தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!! 

from Tamil Nadu News https://ift.tt/3bADcj0
Share:

கொரோனா பணியில்.. உயிரிழந்த அலுவலர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி: முதல்வர்

கொரோனா வைரஸ் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2AyCzdj
Share:

Lockdown 4: தமிழகத்தில் பேருந்துகள் இயக்கப்படும்.. விரைவில் அறிவிப்பு

தமிழகத்தில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2yP5HfS
Share:

மே 19 ஆம் தேதி 10ம் வகுப்பு தேர்வு குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகும்: செங்கோட்டையன்

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (SSLC Exam) குறித்த தெளிவான அறிக்கை வருகிற 19 ஆம் தேதி வெளியிடப்படும் மற்றும் தேர்வு எழுதும் மாணவர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2WW8WtU
Share:

ஆன்லைனில் மது விற்பனையை தொடங்கவில்லை.. LINK போலியானது: டாஸ்மாக் நிர்வாகம்

சமூக ஊடகங்களில் ஆன்லைனில் மது விற்பனை குறித்த செய்தி வெளியானதை அடுத்து, டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைனில் மது விற்பனை தொடங்கிவிட்டது என்ற செய்தி உண்மை இல்லை. அங்கு பகிரப்படும் லிங்க் போலியானது என்று விளக்கம் அளித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2ApD3lD
Share:

மாநிலத்தில் மால்களை இயக்க தமிழக அரசிடம் அனுமதி கோரும் SCAI...

நாட்டில் இயங்கும் மால்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய ஷாப்பிங் சென்டர்ஸ் அசோசியேஷன், தரமான இயக்க நடைமுறைகளுக்கு இணங்க ஒரு கட்டமாக மால்களை திறக்க அனுமதிக்குமாறு தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3cvEPjm
Share:

போக்குவரத்து வாகனங்களுக்கான வரி செலுத்த காலக்கெடு நீட்டிப்பு...

கொரோனா வைரஸ் முழு அடைப்புக்கு மத்தியில் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், ஒப்பந்த வாகனங்களுக்கு செலுத்த வேண்டிய ஆண்டு, காலாண்டு வரியினை செலுத்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2Z1hYZ1
Share:

தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 66-ஆக உயர்வு...

கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு கோவிட் -19 நோயாளிகள் உயிர் இழந்தனர் மற்றும் 447 பேர் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2WWw7UF
Share:

முழு அடைப்பிற்கு பின் ஓம்னி பேருந்துகளின் கட்டணம் இரட்டிப்பாக வாய்ப்பு...

COVID-19 முழு அடைப்பிற்கு பின்னர் ஓம்னி பேருந்துகளில் பயணம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்கள் படி சமூக இடைவெளி காரணமாக ஓம்னி பேருந்துகளின் கட்டணம் இரட்டிப்பாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

from Tamil Nadu News https://ift.tt/35VOEVt
Share:

Wednesday, May 13, 2020

அரசின் அலட்சியம் தான் நோய் பரவலுக்குக் காரணம்; மக்கள் மீது பழி போடுவதை நிறுத்துங்கள்

அரசின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டே மக்கள் பெருமளவில் நடந்து கொள்கிறார்கள். அரசுதான், திடீர் முடிவுகளால் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி அதுவே நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்பதை மறைப்பதற்காக, ஊரடங்கு விதிகளை மக்கள் கடைப்பிடிக்கவில்லை எனப் பழி போட தமிழக முதல்வர் முயற்சி செய்கிறார் என திமுக தலைவர் குற்றசாற்று. 

from Tamil Nadu News https://ift.tt/2WWbUhQ
Share:

வாழ்வாதாரம் கிடைக்க வாய்ப்பில்லாத தொழிலாளர்களுக்கு உதவி வழங்குக: PMK

வாழ்வாதாரம் கிடைக்க வாய்ப்பில்லாத தொழிலாளர்களுக்கு உதவி வழங்குக என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/3fPldbW
Share:

மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு: கமல்ஹாசன்

மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அதிமுக அரசு. #தாங்குமாதமிழகம் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/35XFjw7
Share:

டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும்: மெட்ராஸ் ஐகோர்ட்

COVID-19 ஊரடங்கு காலத்திற்கு மத்தியில், டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க மாநில அரசு எடுத்த முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் இன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச் விசாரிக்க உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3fSMOt9
Share:

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரொக்க உதவி தொகையாக ரூ.1000...

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரொக்க உதவித் தொகையாக தலா ரூ. 1000/- வீதம் வழங்க தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2WLv9dO
Share:

தென்னிந்தியாவில் இந்தியை திணித்தால் இவ்வாறு தான் நடக்கும்... வைரலாகும் புகைப்படம்!

தோசை மாவு பாக்கெட்டின் புகைப்படம் ஒன்று கடந்த சில தினங்களாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

from Tamil Nadu News https://ift.tt/3dIa5fo
Share:

தமிழகத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 9227-ஆக உயர்வு...

தமிழகத்தில் இன்று புதிதாக 509 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 380 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/2SWlqAv
Share:

தமிழகத்தில் பொதுத்தேர்வை தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்: HC-ல் பொதுநல வழக்கு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2SZC1TU
Share:

அனைத்து குடும்ப அட்டை தோழர்களுக்கும் 2000 ரூபாய் -புதுவை முதல்வர் உறுதி!

கொரோனா முழு அடைப்பு காலத்தில் அனைத்து குடும்ப அட்டை தோழர்களுக்கும் ரூபார் 2000 அளிக்கப்பட்டுள்ளதாக புதுவை முதல்வர் நாராயண சாமி தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2LpHkb8
Share:

வியாபாரிகளின் அலட்சியமே தமிழகத்தில் கொரோனா பரவியதற்கு காரணம் -EPS!

தமிழகத்தில் கொரோனா அதிக அளவில் பரவியதற்கு வியாபாரிகளின் அலட்சியமே காரணம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துளார்.

from Tamil Nadu News https://ift.tt/2LlX2Eh
Share:

Video: தள்ளுவண்டி வியாபாரிகளிடம் மன்னிப்பு கோரிய அரசு அதிகாரி...

வாணியம்பாடி சந்தையில் தள்ளுவண்டி வியாபாரிகளிடம் அத்துமீறிய செயல்பட்ட நகராட்சி ஆணையர் மன்னிப்பு கோரினார்.

from Tamil Nadu News https://ift.tt/35TVRFo
Share:

வீட்டில் இருந்தபடியே இனி மருத்துவ ஆலோசனை பெறலாம், GCC-ன் புதிய செயலி மூலம்...

கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCC) செவ்வாயன்று GCC Vidmed என்ற டெலிமெடிசின் பயன்பாட்டை 24x7 இலவசமாக டெலிமெடிசின் சேவைகளை நகரவாசிகளுக்கு வெளியிட்டது. 

from Tamil Nadu News https://ift.tt/2LnIKCZ
Share:

May 13: சென்னை மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் இறப்பு பட்டியல்

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா வைரஸ் தொற்று நிலவரம் குறித்து சென்னை மாநகராட்சி பட்டியலை வெளியிட்டுள்ளது. மே 13-ம் தேதி காலை 8 மணி நிலவரப்படி, அதன் விவரங்களை பார்ப்போம்.

from Tamil Nadu News https://ift.tt/2zyBAsS
Share:

சென்னை போக்குவரத்து துறை காவலர்களுக்கு 10000 முககவசம் அளித்த Paytm!

கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்ட சேவையில் ஈடுபட்டுள்ள கிரேட்டர் சென்னை போக்குவரத்து காவல்துறையின் முன்னணி போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு உதவும் விதமாக 10000 முகமூடிகளை Paytm நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சேகர் ஷர்மா அனுப்பிவைத்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2zu6x1n
Share:

சூறாவளி எச்சரிக்கை… மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்

வளர்ந்து வரும் சூறாவளி புயல் காரணமாக, மே 15 முதல் தெற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா மற்றும் அருகிலுள்ள அந்தமான் கடலில் பாதகமான வானிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஐஎம்டி தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2WQlQtk
Share:

தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பேருந்து வசதிகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

தேர்வு எழுத தேர்வு மையத்திற்கு  வரும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு பேருந்து வசதிகள் செய்து தரப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2YWFeay
Share:

Tuesday, May 12, 2020

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியரை மீட்க 149 விமானங்கள்: தமிழகத்திற்கும் இயக்க வேண்டும்- PMK

வெளிநாடுகளில் தவிக்கும் இந்தியரை மீட்க 149 விமானங்கள் அதேபோல் தமிழகத்திற்கும் இயக்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/3fFGogG
Share:

டில்லி- சென்னை பாதையில் இயக்கப்படும் ரயில்களை மத்திய அரசு ஏன் ரத்து செய்தது?

தமிழக அரசின் கோரிக்கையினை ஏற்று டில்லி- சென்னை பாதையில் இயக்கப்படும் பொது ரயில்களை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2LncHDc
Share:

பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 நிதியுதவி; தமிழக அரசு அறிவிப்பு...

பட்டாச்சாரியார்கள், பூசாரிகள், அர்ச்சகர்கள், புரோகிதர், நாவிதர், பண்டாரம், காதுகுத்துபவர்கள், குயவர்கள் உள்ளிட்ட பல்வேறு பணியாளர்களுக்கு ஏற்கனவே 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக ரூ.1000 ரொக்க நிவாரணத் தொகை அளிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2YUJ4kE
Share:

தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 8 பேர் இறப்பு, பலி எண்ணிக்கை 61-ஆக உயர்வு!

தமிழகத்தில் இன்று புதிதாக 716 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 510 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/3cplDUo
Share:

புலம்பெயர்ந்த தொழிலாளர் பயண செலவை ஏற்க தயாராக இருக்கிறோம் -புதுவை!

புதுவையில் இருந்து சொந்த மாநிலம் திரும்ப விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர் பயண செலவை ஏற்க தயாராக இருப்பதாக புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2AdRFED
Share:

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் - ஸ்டாலின்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்!!

from Tamil Nadu News https://ift.tt/2WqEnxp
Share:

தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது...

ஏழு ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, தமிழ்நாட்டின் மத்திய பிராந்தியத்தைச் சேர்ந்த தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடுக்கான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2WNMdA3
Share:

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது தமிழக அரசு!

தமிழகத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/3cqRgNx
Share:

Monday, May 11, 2020

கொரோனா அச்சம்: குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும்- PMK

குவைத்தில் தவிக்கும் இந்தியர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/3cstu3M
Share:

ADMK-வினர் தண்டிக்கப்பட வேண்டும் - உரிய நீதி கிடைக்க DMK துணை நிற்கும்: ஸ்டாலின்

பொள்ளாச்சி பாலியல் குற்றத்தில் சம்பந்தப்பட்ட பலர் சட்டத்தின் பிடியில் இருந்து நழுவி உள்ள நிலையில், விழுப்புரத்திலும் அந்த நிலைமை ஏற்படக்கூடாது. ஜெயஸ்ரீயின் கொடூர மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க தி.மு.க. துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2LhIx4c
Share:

14 வயது சிறுமியை எரித்த காட்டுமிராண்டிகளை கட்சியில் இருந்து நீக்கிய அதிமுக தலைமை

14 வயது சிறுமியை மது போதையில் எரிந்துக்கொன்ற கொடூர மனித மிருகங்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து, இருவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கிய அதிமுக தலைமை.

from Tamil Nadu News https://ift.tt/2SU48DS
Share:

கொடூரம்..கொடூரம்.. கொடூர மனித மிருகங்களால் 14 வயது சிறுமி தீக்கிரையாக்கப்பட்டார்.

14 வயது சிறுமி ஒருவர், கொடூர மனித மிருகங்களால் தீக்கிரையாக்கப்பட்டார். உடலில் பெரிய தீக்காயங்களுடன் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமி, திங்கள்கிழமை காலை உயிரிழந்தார்.

from Tamil Nadu News https://ift.tt/2LmyPxo
Share:

கொரோனாவை விரட்ட மத்திய-மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளை பின்பற்றுங்கள் -MKS!

கொரோனா வைரஸை விரட்ட மத்திய -மாநில அரசுகள் வழங்கும் அறிவுறுத்தல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை பின்பற்றுங்கள் என தன் கட்சி தொண்டர்களுக்கு MK ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2YSAQtf
Share:

கொரோனா நோயாளிகளை ஏற்றி சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் கொரோனா...?

ராணிபேட் மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவருக்கு COVID-19 தொற்று உறுதியாகியுள்ள அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3fDFPns
Share:

மே 31-வரை பயணிகள் ரயில், விமான சேவை வேண்டாம்... தமிழக அரசு வலியுறுத்தல்...

தமிழகத்தில் மே 31 வரை பயணிகள் ரயில்கள் மற்றும் விமான சேவைகள் தொடங்கக்கூடாது என மத்திய அரசிடம் முதல்வர் பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2Ll2s24
Share:

மத்திய அரசின் சிறப்பு ரயில்கள் எப்போது இயக்கப்படும், எங்கிருந்து இயக்கப்படும்?

கொரோனா வைரஸ் COVID-19 நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பயணிக்க வசதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாதைகளில் மே 12 முதல் 30 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2SVJnHZ
Share:

8000 கொரோனா தொற்றுகளை எட்டியது தமிழகம், இன்று மட்டும் 798 தொற்றுகள்...

தமிழகத்தில் இன்று புதிதாக 798 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 538 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/3boKLt2
Share:

தமிழகத்தில் இருந்து 4-வது சிறப்பு ரயில் மேற்கு வங்கத்திற்கு புறப்பட்டது!

தமிழகத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் நான்காவது சிறப்பு ரயில், வேலூரில் இருந்து மேற்கு வங்காளத்தின் ஹவுராவுக்கு திங்கள்கிழமை கட்ட்பாடி ரயில் சந்திப்பில் இருந்து புறப்பட்டது. 

from Tamil Nadu News https://ift.tt/3bqBWz0
Share:

ஒரு வாரத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்புவர்; தமிழக முதல்வர் உறுதி!

தமிழகத்தில் இருந்து 9,000 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதுவரை எட்டு ரயில்களில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்...

from Tamil Nadu News https://ift.tt/3cqim7e
Share:

மே 16 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தின் ஒன்பது மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/3fCm8wh
Share:

மாவட்டங்களில் புதிய தொற்றை தவிர்த்து, கொரோனா இல்லா மண்டலமாக மாற்றுக!

அவசரத் தேவைகளுக்காக  வெளியில் செல்லும் போது, சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிதல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/3dwcjyj
Share:

Sunday, May 10, 2020

மின் நிலையங்களில் பாதுகாப்பு தணிக்கை செய்ய வேண்டும்: PMK

என்.எல்.சி விபத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.1 கோடி இழப்பீடு: மின் நிலையங்களில் பாதுகாப்பு தணிக்கை செய்ய வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2Wm6tcV
Share:

Coronavirus: குவைத்தில் இருந்து 171 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வருகை...

கொரோனா வைரஸ் கோவிட் -19 தொற்றுநோயால் உலகம் முழுவதும் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக மையம் தொடங்கிய வந்தே பாரத் மிஷனின் ஒரு பகுதியாக, குவைத்திலிருந்து நிவாரண விமானம் ஞாயிற்றுக்கிழமை (மே 10) சென்னையில் தரையிறங்கியது.

from Tamil Nadu News https://ift.tt/35ZwsKJ
Share:

962 தமிழர்களுடன் திருச்சி வந்தடைந்தது முதல் ஷர்மிக் எக்ஸ்பிரஸ்...

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்திற்கு முதல் ஷர்மிக் எக்ஸ்பிரஸ் வந்துள்ள நிலையில்., ​​கடந்த 45 நாட்களாக மகாராஷ்டிராவில் உள்ள ஒரு அரசு நிலையத்தில் தங்கியிருந்த பல தமிழர்களுக்கு தங்கள் சொந்த குடும்பத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/35Tl1UD
Share:

மாநில இறையாண்மைக்கு எதிரான மின்சாரச் சட்டத்திருத்தை திரும்ப பெறுக -சீமான்!

மாநில இறையாண்மைக்கு எதிரான மின்சாரச் சட்டத்திருத்தம் – 2020-னை  உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2WH7gUW
Share:

எல்லா பேரிடரிலும் ஒன்றாய் நிற்கிறோம்; சாதிப்பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம்: பா.ரஞ்சித்

எல்லா பேரிடரிலும் ஒன்றாய் நிற்கிறோம்.. ஆனால், சாதிப் பேரிடரில் மட்டும் தனித்தனியாய் நிற்கிறோம் என பா.ரஞ்சித் வருத்தம்... 

from Tamil Nadu News https://ift.tt/2WGZAlF
Share:

அடுத்த ஒரு வாரத்திற்கு சென்னையில் கொரோனா தொற்று அதிகரிக்கும்....

சென்னையில் அடுத்த ஒரு வாரத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை கனிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சென்னைக்கான நோடல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2SRBeV6
Share:

பேருந்தும் தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 25 பேர் படுகாயம்

கேரளா செல்லும் வழியில் பஸ் தமிழ்நாட்டின் கரூரில் தண்ணீர் டேங்கரில் மோதியது, 25 பேர் காயமடைந்தனர்.... 

from Tamil Nadu News https://ift.tt/2YQDEqY
Share:

தமிழகத்தில் மேலும் 669 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது...

தமிழகத்தில் இன்று புதிதாக 669 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 509 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/3fznIiH
Share:

தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி!

நாளை முதல் தமிழகத்தில் 34 வகையான கடைகளுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு... 

from Tamil Nadu News https://ift.tt/2YOIeG1
Share:

டாஸ்மாக் கடைகளை திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விடுங்கள்: ரஜினிகாந்த்

தமிழ்நாட்டில் அதிமுக அரசாங்கத்திற்கு மறைக்கப்பட்ட அச்சுறுத்தலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞாயிற்றுக்கிழமை, மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு இந்த நேரத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்களை மீண்டும் திறக்க முயற்சிக்கக்கூடாது, இல்லையெனில் மீண்டும் ஆட்சிக்கு திரும்ப மறந்துவிட வேண்டும் என்று கூறினார்.

from Tamil Nadu News https://ift.tt/2WhYXzI
Share:

Saturday, May 9, 2020

கல்விக்கட்டணம்: பெற்றோரை அச்சுறுத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை- PMK

கல்விக்கட்டணம் கேட்டு பெற்றோரை அச்சுறுத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை தேவை என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2WFNB7P
Share:

தமிழகத்தில் பெட்ரோல் பங்க் செயல்படும் நேரம் நீட்டிப்பு: தமிழக அரசு!!

சென்னையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பெட்ரோல் பங்க்குகள் செயல்படலாம் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/3cm3OFG
Share:

தமிழகத்தில் மேலும் 526 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 6,535 ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 3,330 ஆக உயர்வு...!

from Tamil Nadu News https://ift.tt/2SRJOTE
Share:

ஏர்டெல் நிறுவனத்தின் அட்டகாசமான மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்..!

பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.99, ரூ.129 மற்றும் ரூ.199 என்கிற மூன்று புதிய திட்டங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் அறிமுகம் செய்துள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/2WFrBtJ
Share:

Friday, May 8, 2020

மின்சார சட்டத் திருத்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்: PMK

இலவச மின்சாரம் ரத்து, மின் கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் மின்சார சட்டத் திருத்தத்தை அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2SPOjye
Share:

மது விற்பனையில் முதலிடம் பிடித்த மதுரை மண்டலம்! எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் எவ்வளவு மது விற்பனை ஆனது. மண்டல வாரியமாக தெரிந்துக்கொள்ளலாம். அதேபோல இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் தடை  விதித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3fyPpIo
Share:

டாஸ்மாக் மூட உத்தரவு.. பெண்களுக்கு கிடைத்த வெற்றி: DMDK தலைவர் விஜயகாந்த் பாராட்டு

தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்ட TASMAC கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2SOB3tG
Share:

சோதனை காலத்திலும் சாதனை செய்த ஆவின்; தமிழக அரசு பெருமிதம்...

ஆவின் வரலாற்றில் இல்லாத வகையில், 34 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2YMC6OI
Share:

தமிழகத்தில் திறக்கப்பட்ட TASMAC கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் திறக்கப்பட்ட TASMAC கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

from Tamil Nadu News https://ift.tt/2WBWcZg
Share:

ஜூன் மாத இறுதியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்படும்...

தமிழகத்தில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வரும் ஜூன் மாத இறுதிக்குப் பிறகு வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2xPcN3o
Share:

தமிழகத்தில் மேலும் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது...

தமிழகத்தில் இன்று புதிதாக 600 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 399 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/3bfmaH5
Share:

வீடியோ சேட்டிங் சேவையினை அறிமுகம் செய்யும் tinder பயன்பாடு...

பிரபல டேட்டிங் பயன்பாடான டிண்டர் இப்போது புதிய ஊடாடும் வீடியோ அம்சத்தை லைவ் ட்ரிவியா வடிவத்தில் சோதித்து வருகிறது என்று நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3be4Fab
Share:

கொரோனா தடுப்பு பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் 2570 செவிலியர்கள் நியமனம்: இபிஎஸ்

அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க, 2570 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2WcdCg0
Share:

அம்மாவின் பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் கொரோனாவை விட ஆபத்தானவர்கள்: கமல்ஹாசன்

தமிழக அரசு மீது தனது நியாயமான கோபத்தை காட்டியதோடு, அம்மாவின் அரசு எனக்கூறி கொள்ளும் தற்போதைய அதிமுக அரசின் திட்டம் இனப்படுகொலைக்கு ஒப்பானது என தமிழக அரசை கடுமையாக சாடினார்.

from Tamil Nadu News https://ift.tt/2A2t85k
Share:

Thursday, May 7, 2020

பூட்டுதலுக்கு பின்னர் 50% பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படும் -tnGovt

COVID-19-ஆல் தூண்டப்பட்ட பூட்டுதல் முடிவடைந்து சேவைகள் மீண்டும் தொடங்கிய பின்னர் பேருந்துகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகள் இருப்பதை உறுதி செய்யுமாறு தமிழக அரசு வியாழக்கிழமை மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியது.

from Tamil Nadu News https://ift.tt/2zenKf7
Share:

கொரோனாவை கட்டுப்படுத்திய கேரளாவில் இன்றும் புதிய தொற்று பதிவாகவில்லை...

இந்தியாவின் பிற பகுதிகளை விட வேகமாகவும் ஆபத்தானதாகவும் கொரோனா பரவி வரும் ஒரு நேரத்தில், கேரளா தொடர்ந்து புதிய தொற்றுநோய்கள் ஏதும் இல்லாத ஒரு அரிய சாதனையை பதிவு செய்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2SEJ2th
Share:

கொரோனாவின் கட்டுப்பாட்டில் சென்னை; சிக்கி தவிக்கும் பொதுமக்கள்...

தமிழகத்தில் இன்று புதிதாக 580 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 316 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/35CUJWu
Share:

Wednesday, May 6, 2020

கொரோனா தடுப்பு: மண்டலவாரியான திட்டங்கள், சிறப்பு அதிகாரிகள் தேவை!

கொரோனா நோய்ப்பரவல் தடுப்புப் பணிகள் வெற்றி பெறுவதற்கு வசதியாக தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என இராமதாசு கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/35FepZY
Share:

தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்த்திய முதல்வர்

தமிழ்நாட்டை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் பணிக்காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3bc5wIu
Share:

TASMAC திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் குடும்பத்துடன் போராட்டம் -Video

இன்று முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதற்கு குடும்பத்துடன் கருப்புச் சட்டை அணிந்து  போராட்டம் நடத்திய திமுக தலைவர் ஸ்டாலின்.

from Tamil Nadu News https://ift.tt/2SKJG8v
Share:

டாஸ்மாக் கடைகள் திறப்பு; சென்னை மது விரும்பிகள் புலம்பல்...

தமிழ் நாடு முழுவதும் இன்று முதல் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இதனால் மது விரும்பிகள் காலை முதலே மதுபான கடைகளுக்கு முன்பு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/2yoKjxL
Share:

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் நீட் தேர்வு நடத்துவது சரியில்லை: மு.க. ஸ்டாலின்

ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் மன அழுத்தத்தை கவனத்தில் கொண்டு, இந்த ஆண்டுக்கான நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2zj6zcc
Share:

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா, இன்று மட்டும் 771 வழக்கு...

தமிழகத்தில் இன்று புதிதாக 771 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றும் 2 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

from Tamil Nadu News https://ift.tt/2Wzxit4
Share:

ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான முடிவை மாநில அரசு எடுக்க அனுமதிக்க வேண்டும்!

அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான முடிவை மத்திய அரசு எடுப்பதற்கு பதிலாக, மே 17-க்குப் பிறகு உள்ளூர் நிலைமைகளின் அடிப்படையில் பூட்டுதல் குறித்து மாநிலங்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க அனுமதிக்குமாறு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.

from Tamil Nadu News https://ift.tt/2WwrpwS
Share:

TASMAC கடைகளை திறக்கும் அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும்...

TASMAC கடைகளை திறக்கும் அதிமுக அரசுக்கு எதிராக முழக்கமிட வேண்டும் என கட்சி தொண்டர்களிடன் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2zXncKS
Share:

தமிழகத்தில் TASMAC கடைகளை திறக்க அனுமதி; வயது அடிப்படையில் விற்பனை...

தமிழக அரசு மதுபானக் கடைகளை மீண்டும் திறக்கத் தயாராகி வருவதால், மாநிலத்தில் டீலர்கள் இப்போது கடுமையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இடையே தங்கள் பங்குகளை வாங்கத் தயாராக உள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/3ftgn3Z
Share:

நாளை தமிழகத்தில் கருப்பு பேட்ஜ் போராட்டம்...மக்களுக்கு திமுக வேண்டுகோள்

தமிழக அரசைக் கண்டித்து பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணியும்படி திமுக கூட்டணி கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/3b4f7kp
Share:

கொரோனாவில் இருந்து மீண்டு வந்த திருவண்ணாமலை பெண் மாரடைப்பால் மரணம்!

சுமார் மூன்று வாரங்களாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். 

from Tamil Nadu News https://ift.tt/2xFnJAz
Share:

சென்னை கோயம்பேட்டில் இருந்து நீலகிரி வரை பயணித்து சென்ற கோரோனா...

தமிழகத்தில் COVID-19 -ன் பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய மாவட்டமான நீலகிரி, செவ்வாயன்று நான்கு புதிய நேர்மறையான நிகழ்வுகளை அறிவித்தது.

from Tamil Nadu News https://ift.tt/2zYJBHK
Share:

தமிழகத்தில் SSLC தேர்வுகளின் அட்டவணை ஜூன் மாதம் வெளியீடு....முழு விவரம் இங்கே

நிலுவையில் உள்ள எஸ்.எஸ்.எல்.சி (SSLC) தேர்வு 2020 ஐ நடத்துவதற்கான அட்டவணை 2020 ஜூன் மாதம் வெளியிடப்படும் என்று தமிழக பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் புதன்கிழமை (மே 6) தெரிவித்தார்.

from Tamil Nadu News https://ift.tt/2xDdZ9O
Share:

மதுக்கடைகளை திறப்பது கொரோனா மேலும் பரவுவதற்கே வழிவகுக்கும்: PMK!

தமிழகத்தில் மதுக்கடைகளை திறக்கும் முடிவை கைவிட்டு, தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைபடுத்த வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/2YDuMEJ
Share:

Tuesday, May 5, 2020

நாளை சென்னை மாநகரத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது: தமிழக அரசு

சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடைகள், முன்பு அறிவித்தது போல, மே 7 அன்று திறக்கப்படமாட்டாது.

from Tamil Nadu News https://ift.tt/2YCce7W
Share:

தமிழக அரசுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தது இந்தியன் வங்கி...

COVID-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் தனது பங்களிப்பை பிரதிநிதிதுவப்படுத்தும் விதமாக பொதுத்துறை இந்தியன் வங்கி செவ்வாயன்று தமிழக அரசுக்கு ரூ.1 கோடி நன்கொடை அளித்தது.

from Tamil Nadu News https://ift.tt/2Wspnhj
Share:

4000 கொரோனா தொற்றுகளை பதிவு செய்தது தமிழகம்; சென்னைக்கு முதலிடம்!

தமிழகத்தில் இன்று 508 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 279 தொற்றுகள் பதிவாகியுள்ளது!

from Tamil Nadu News https://ift.tt/2L1tlIj
Share:

கண்ணின் இமையை காப்பது போல் மக்களை காத்து வருகிறது தமிழக அரசு: EPS

நோய் பரவலை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/2W6WKam
Share:

எச்சரிக்கை! TASMAC கடைகளுக்கு வருபவர்கள் தவறாது குடையுடன் வரவேண்டும்...

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கு வருபவர்கள் நிச்சையம் குடை கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/3fn87CD
Share:

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சுமார் 2500 கோடி வருவாய் ஈட்ட தமிழகத்திற்கு வாய்ப்பு!

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி உயர்த்தியதன் மூலம் தமிழகம் சுமார் ரூ.2,500 கோடி வருவாய் பெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

from Tamil Nadu News https://ift.tt/35wQmMG
Share:

தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நீட்டிப்பு

மின் கட்டணம் செலுத்த மே 22ஆம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2WxVhsy
Share:

நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கும் போது, தமிழகத்தில் திறக்காமல் இருக்க முடியாது

டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கும் போது, தமிழகத்தில் திறக்காமல் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3b49mDA
Share:

Monday, May 4, 2020

கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கு தேவை!

கடுமையான ஊரடங்கை  நடைமுறைப்படுத்தி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என இராமதாசு கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/3b6qF6W
Share:

சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திரம்: தமிழகத்தில் 10 இடங்களில் வெப்பநிலை சதம்......

தமிழகத்தில் 10 இடங்களில் திங்கள்கிழமை வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. 

from Tamil Nadu News https://ift.tt/3flREi8
Share:

சிறு-குறு நிறுவனங்களின் கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும் -MKS வலியுறுத்தல்!

தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பினை வழங்கிட குறு - சிறு - நடுத்தர நிறுவனங்களின் கோரிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2xyA6OF
Share:

தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பது பேரழிவை ஏற்படுத்தும் முடிவு -இராமதாசு!

தமிழகத்தில் மதுக்கடைகளை திறப்பது பேரழிவை ஏற்படுத்தும் முடிவு என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2SA7kEA
Share:

44 நாட்களுக்குப் பிறகு, மே 7 முதல் தமிழகத்தில் TASMAC கடைகள் திறக்கப்படும்...

44 நாட்களுக்குப் பிறகு, மே 7 முதல் தமிழ்நாடு முழுவதும் கட்டுப்பாடற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2Yymf60
Share:

சித்த மருத்துவர் என்று கூறிக்கொள்ளும் திருத்தணிகாசலம் மீது நடவடிக்கை...

கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டு பிடித்து விட்டதாக தவறான செய்தியை பரவவிட்டு பொதுமக்கள் நலனுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக சித்த மருதுதவர் திருத்தணிகாசலம் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/35wDKFa
Share:

மக்களுக்கு அரசு துரோகம் செய்கிறது - கமல்ஹாசன் ட்வீட்!

பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்த்துவது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/3dfhItg
Share:

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா; அதிர்ச்சியில் மக்கள்!

தமிழகத்தில் இன்று ஒரு நாளில், மட்டும் 527 கொரோனா தொற்று பதிவாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

from Tamil Nadu News https://ift.tt/2SygWj7
Share:

சிறப்பு ஏற்பாடுகள் மூலம் தமிழகம் திரும்ப சுமார் 1.26 லட்சம் தமிழர்கள் விருப்பம்...

வெளிமாநிலத்தில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தமிழர்களை, தமிழகம் கொண்டு வருவதற்கான முயற்சியில் தமிழக அரசு ப்ரதியேக வலைத்தளத்தை அறிமுகம் செய்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3fjElyM
Share:

கூடுதல் கட்டணம் வசூளிக்கும் விவசாய இயந்திர உரிமையாளர்கள் மீது நடவடிக்கை....

மயிலாதுதுரை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது நிலத்தடி நீர் குருவை சாகுபடியை சரியான நேரத்தில் தொடங்கியுள்ளனர். மேலும் அவர்களுக்கு இப்போது தடையற்ற மின்சாரம், விதை மற்றும் இயந்திரங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/2xArFCA
Share:

தமிழர்களை அழைத்துவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி: GK.அழகிரி!

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி!!

from Tamil Nadu News https://ift.tt/2SxDEIi
Share:

ஊரடங்கு தளர்வு: தேவையை உணர்ந்து ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும்!

கட்டுப்பாடுகளும் தளர்வுகளும் அறிவித்தாலும் தேவையை உணர்ந்து ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/3fgI8wy
Share:

மகாராஷ்டிராவில் உள்ள தமிழர்களை அழைத்து வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: MKS

மகாராஷ்டிராவில் உள்ள தமிழக தொழிலாளர்களை அழைத்து வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News https://ift.tt/2yoUuSS
Share:

Sunday, May 3, 2020

இடம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் ரயில் கட்டணம் வசூலிக்கக் கூடாது: PMK!

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்வண்டிகளில் இலவசமாக சொந்த ஊர் செல்லலாம் என்ற அறிவிப்பை அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!!

from Tamil Nadu News https://ift.tt/2z9IG6N
Share:

புதிய காலக்கட்டத்தில் நுழைகிறோம்.... கூடுதல் பொறுப்பும், விழிப்பும் தேவை: PMK

புதிய காலக்கட்டத்தில் நுழைகிறோம் அதனால் கூடுதல் பொறுப்பும், விழிப்பும் தேவை என்ட்ரி தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3fjkcZo
Share:

தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கம்....இன்று முதல் வெயில் சுட்டெரிக்கும்!

‘அக்னி நட்சத்திரம்’ என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இன்று முதல் தொடங்குகிறது. 

from Tamil Nadu News https://ift.tt/3dbcW00
Share:

இன்று முதல் தமிழகத்தில் விலையில்லா ரேஷன் பொருட்கள் விநியோகம்

அதாவது தமிழ் நாடு முழுவதும் கொரோனா நிவாரணமாக மே மாதத்திற்கான விலையில்லா ரேஷன் பொருட்களை விநியோகிக்கும் பணி இன்று தொடங்க உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது.

from Tamil Nadu News https://ift.tt/2WmmEG6
Share:

தமிழகத்தில் மேலும் 266 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 3,023 ஆக உயர்வு!

சென்னையில் இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, சென்னையில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 1458 ஆக உயர்வு...!

from Tamil Nadu News https://ift.tt/3faNM3o
Share:

அரசு வருவாயை அதிகாரிக்கும் நோக்கில் தமிழகத்தில் உயரும் பெட்ரோல் - டீசல் விலை...

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டுவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசலுக்கு ரூ.2.50 காசும் உயர்கின்ற!!

from Tamil Nadu News https://ift.tt/35ozGqK
Share:

முழு அடைப்பால் தவிக்கும் மக்களுக்கு 2-ஆம் கட்ட நிவாரணம் அளிக்க வேண்டும்...

COVID-19 முழு அடைப்பால் எழும் சிரமங்களைத் தடுக்க ஏழைகளுக்கு இரண்டாவது முறையாக மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என புதுச்சேரி முதல்வர் V நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2xyvVm8
Share:

10% ஆக குறைந்த தமிழக வருவாய்: மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்- PMK

கொரோனா ஒழிப்பு பணிக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.18,321 கோடி நிதியுதவியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு கோரிக்கை!

from Tamil Nadu News https://ift.tt/3aZZRoC
Share:

Saturday, May 2, 2020

சென்னையின் ஒரே ஒரு தெருவில் மட்டும் 42 கொரோனா தொற்று பதிவானது எப்படி?

கடந்த நான்கு நாட்களில் மட்டும் சென்னையின் டிரிப்ளிகேன் சுற்றுப்புறத்தில் ஒரே தெருவில் வசிக்கும் சுமார் 42 நபர்கள் கொரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கிறது.

from Tamil Nadu News https://ift.tt/2VXZGWX
Share:

பேரழிவு ஏற்படும்: சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது: PMK

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளை தளர்த்தக் கூடாது என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2KT37Yr
Share:

கொரோனாவை தடுக்க மூன்று வண்ண பாஸ் திட்டம்; மதுரையில் அறிமுகம்!

கொரோனா அடைப்புக்கு மத்தியில் உள்ளூர்வாசிகளின் நடமாட்டத்தை குறைக்கும் முயற்சியில் மதுரை கார்ப்பரேஷன் மூன்று வண்ண பாஸ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2xtOXtH
Share:

தமிழகத்தில் இன்று 231 பேருக்கு கொரோனா பாதிப்பு.. அதில் சென்னையில் மட்டும் 174 பேர்

இன்றைய நிலவரப்படி, சென்னையில் தான் அதிக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவாகி உள்ளது. அங்கு 174 பேருக்கு ஒரே நாளில் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3d8p8hV
Share:

Friday, May 1, 2020

கோயம்பேடு சென்று வந்த மக்களுக்கு கொரோனா ஆய்வு தேவை -அன்புமணி!

கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள், சென்று வந்த மக்களுக்கு கொரோனா ஆய்வு தேவை என பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்

from Tamil Nadu News https://ift.tt/2VV4JY5
Share:

கிரிஷ்ணகிரி நபருக்கு கொரோனா தொற்று பரவியது எப்படி? அதிர்ச்சி தகவல்!

தமிழ்நாட்டில் முதல் COVID-19 தொற்று பதிவாகி கிட்டத்தட்ட 55 நாட்களுக்குப் பிறகு, மாநிலத்தின் ஒரே பசுமை மண்டல மாவட்டமான கிருஷ்ணகிரி தனது முதல் கொரோனா தொற்றை சனிக்கிழமை பதிவு செய்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3bXLbHY
Share:

மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது, மக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும்: PMK

மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது மேலும் மக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2WwT9Sb
Share:

பள்ளி கட்டிடங்களை, COVID-19 மருத்துவ முகாம்களாக மாற்ற தமிழக அரசு திட்டம்!

கொரோனா வைரஸ் தொற்று நிலைமை மற்றும் கோவிட் -19 நோய்த்தொற்றுகளைத் தடுக்க, மாநிலம் முழுவதும், குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளி கட்டிடங்களை கையகப்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவற்றை நிவாரண மையங்களாகவும் மருத்துவ முகாம்களாகவும் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2WmnTVT
Share:

சென்னையில் கோரானாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன்!

கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷனின் சிறப்பு நோடல் அதிகாரியாக வருவாய் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை மற்றும் தணிப்புத் துறையின் முதன்மை செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2KRBDm3
Share:

நிற வாரிய மண்டல வகைப்பாட்டிற்கான அளவுகோல்கள் யாவை?

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் தீவிரத்திற்கு ஏற்ப மாவட்டங்களை வகைப்படுத்துவதற்கான அளவுகோல்களை மத்திய அரசு மாற்றிய பின்னர், தமிழகத்தில் 14 மாவட்டங்கள் சிவப்பு நிறத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/3fdFdEO
Share:

காவிரி பிரச்சனையை வைத்து மக்களை குழப்ப முயற்சிக்கிறதா திமுக...?

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை (CWMA) தனது எல்லைக்குள் கொண்டுவருவது தொடர்பாக மத்திய ஜல் சக்தி அமைச்சகம் எடுத்த முடிவை வைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப திமுக முயற்சிப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.

from Tamil Nadu News https://ift.tt/2KNXQBw
Share:

தமிழகத்தில் மேலும் 203 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 2,526 ஆக உயர்வு!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/2KQxVsN
Share:

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 3064210558 வழங்கப்பட்டுள்ளது

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சத்து 10 ஆயிரத்து 558 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2yjR6IK
Share:

LPG சிலிண்டர் விலை சென்னையில் ஒரு யூனிட்டுக்கு ரூ.192 குறைப்பு...!

தொடர்ச்சியாக மூன்றாவது விகிதக் குறைப்பில், LPG சிலிண்டர்களின் விலை இன்று சென்னையில் ஒரு யூனிட்டுக்கு ரூ.192 குறைக்கப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2VTeqWU
Share:

கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது தூத்துக்குடி...!

தூத்துக்குடியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி பெண் குணமடைந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது!!

from Tamil Nadu News https://ift.tt/2WfpLzx
Share:

Blog Archive

Definition List

Unordered List

Support