தூத்துக்குடியை சேர்ந்த யாசகர் ஒருவர் கொரொனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ரூ.10 ஆயிரத்தை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். சமூக ஊடகங்களில் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
from Tamil Nadu News https://ift.tt/2zPyqB0
Monday, May 18, 2020
Home »
Tamil News
» கொரோனாவுக்கு 10,000 நிதி அளித்த யாசகரின் மனிதாபிமானத்துக்கு குவியும் பாராட்டு!!







0 comments:
Post a Comment