சென்னை புழலில் சரக்கு வேன் பழுதாகி நின்றதால், அதை தள்ளி விடுவதற்காக சாதாரண உடை அணிந்த போலீஸாரை ஓட்டுநர் அழைத்தார். அந்த சரக்கு வாகனம் வேலூரில் இருந்து திருடப்பட்டு வந்ததை கண்டுபிடித்த போலீஸார் அந்த நபரை கைது செய்தனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DUlA4O
Thursday, November 29, 2018
Home »
தமிழக செய்திகள்
» போலீஸார் என தெரியாமல் வண்டியை தள்ளிவிட அழைத்தபோது சிக்கினார்: சரக்கு வேனை திருடி வந்தவர் சென்னையில் கைது







0 comments:
Post a Comment