Friday, November 30, 2018

புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் தென்னை விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

புயல் பாதித்த மாவட்டங்களில் முறிந்து விழுந்த தென்னை மரங்கள் மற்றும் தென்னை மர விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E8om74
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support