அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில், டிசம்பர் 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்த நிலையில் இன்று அமைச்சர் ஜெயக்குமாருடன் நடத்திய பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்ததால் போராட்ட அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q6iO3C
Friday, November 30, 2018
Home »
தமிழக செய்திகள்
» ஜாக்டோ ஜியோ அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை முற்றுப் பெறவில்லை: நாளை போராட்ட அறிவிப்பு வெளியாகிறது?







0 comments:
Post a Comment