Thursday, November 29, 2018

ஒக்கி புயல் தாக்கி ஓராண்டு ஆகியும் மீளமுடியாத சோகம்: பயிர் இழப்பீடு பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு

ஒக்கி புயல் தாக்கி ஓராண்டைக் கடந்த பின்பும் அதில் இருந்து மீளமுடியாமல் குமரி மாவட்டம் தவிக்கிறது. விவ சாயிகள் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு முழுமையாக கிடைக்காமல் அலைக் கழிக்கப்படுகின்றனர். மீனவர்கள் கடல் தொழிலை விட்டு விலகி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PaPMun
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support