பாமக நிறுவனர் ராமதாஸால் எங்கள் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, அறக்கட்டளையின் ரூ.300 கோடி சொத்தை அபகரிக்க எங்களை அழிக்க நினைக்கின்றனர் என காடுவெட்டி குருவின் மகன், மருமகன், சகோதரி ஆகியோர் குற்றம்சாட்டினர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E5Qbgl
Thursday, November 29, 2018
Home »
தமிழக செய்திகள்
» பாமக நிறுவனரால் எங்கள் குடும்பத்தினருக்கு ஆபத்து: ரூ.300 கோடி அறக்கட்டளை சொத்தை அபகரிக்க திட்டம்; காடுவெட்டி குருவின் மகன், மருமகன், சகோதரி குற்றச்சாட்டு







0 comments:
Post a Comment