This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Thursday, January 31, 2019

அரசுப் பள்ளிகளில் சனி, ஞாயிறு விடுமுறைகளுக்கும் ஆப்பு வைத்த பள்ளிக்கல்வித்துறை.....

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் வரும் வாரங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது! 

from Tamil Nadu News http://bit.ly/2sXb6e2
Share:

சென்னையில் முதல் முறையாக SmartDustbin இயக்கத்திற்கு வந்தது!

தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் முகாம் அலுவலகத்தில், சென்னையில் முதல் முறையாக Smart Dustbin (Reverse Vending Machine) பயன்பாட்டினை துவக்கி வைத்தார்!

from Tamil Nadu News http://bit.ly/2CW57Lg
Share:

பேராசிரியர் ஜெயராமன் கைது: வைகோ கண்டனம்

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நடவடிக்கைகளை எதிர்த்து வாக்குவாதம் செய்ததாக பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Wv4YY2
Share:

விடைபெற்றது பழமையான பெரியார் பஸ் நிலையம்; ரூ.150 கோடியில் ‘ஹைடெக்’ பஸ் நிலையமாக்க பணி தொடக்கம்

மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிக்காக ஜன.19-ல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல்நாட்டினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HKmcNQ
Share:

திருப்பூர் மாநகர், புறநகர் பகுதிகளில் மனமகிழ் மன்றங்கள் பெயரில் சட்டவிரோத கூடாரங்கள்; அரசியல் தலையீடுகளால் தவிர்க்கப்படும் நடவடிக்கை

தோட்டத்து உணவகங்கள் என்ற பெயரில், மனமகிழ் மன்றங்களில் சட்டவிரோத செயல்கள் நடைபெறு வதைத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SkPNkX
Share:

மகத்துவம் நிறைந்த மாங்கல்யம்!

பெரும்பாலான இந்து திருமணங்களைப் பொறுத்தவரை தாலி இல்லாமல் நடப்பதில்லை.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HJGN4Q
Share:

வாழ்வாதாரத்தை பாதிக்கும் வெள்ளை ஈ: நலிவடையும் தென்னந்தடுக்கு தொழில்!

தென்னை மரத்தின் கீற்றுகளைத் தாக்கும் வெள்ளை ஈ தாக்குதலால், பொள்ளாச்சி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  தென்னந்தடுக்கு பின்னும்  தொழிலில் ஈடுபட்டுள்ள கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் முடங்கும்நிலை ஏற்பட்டுள்ளது

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SiASrj
Share:

கொல்லிமலை சூழல் சுற்றுலா!- சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

கொல்லிமலைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக ஏற்படுத்தப்பட்ட சூழல் சுற்றுலா திட்டம், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால் செயல்படுத்த முடியாத நிலையில்  உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HMlyzk
Share:

சுற்றுச்சூழலை காக்கும் இளைஞர் படை!- ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட இலக்கு

நீரின்றி அமையாது உலகு' என 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீரின் அருமையை உணர்த்திவிட்டார் வள்ளுவர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SibdPB
Share:

ஓட்டப்பந்தயத்தில் சாதித்த கட்டிடத் தொழிலாளி மகன்!

விளையாட்டில் சாதனைகள் நிகழ்த்தப்படுவது சகஜம்தான். ஆனால், அதை சாதித்தவர்கள் யார் என்பதில்தான் முக்கியத்துவம் இருக்கிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RsKzPC
Share:

பொள்ளாச்சி அருகே டாப்சிலிப்பில் விடுவிக்கப்பட்ட கோவை ‘சின்னதம்பி' மீண்டும் ஊடுருவல்

கோவையில் பிடிக்கப்பட்டு, டாப்சிலிப்பில் விடுவிக்கப்பட்ட ‘சின்னதம்பி' என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வந்த காட்டு யானை நேற்று கோட்டூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RvqS9H
Share:

197 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, முதல்வர் விருது வழங்கப்பட்டது!

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றிய 197 காவல்துறை அதிகாரிகளுக்கு ஜனாதிபதி, முதல்-அமைச்சர் பதக்கங்களை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்!

from Tamil Nadu News http://bit.ly/2TpF1Y2
Share:

மக்களே... சென்னை மின்சார ரயில் சேவையில் சில மாற்றம்!

பராமரிப்பு பணி காரணமாக இன்று மற்றும் நாளை சென்னையில் மின்சார ரயில் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்குரயில்வே அறிவித்துள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2Wxvgc2
Share:

ஜெ.குரு பிறந்தநாள் விழாவில் பங்கேற்க பாமகவிலிருந்து நீக்கப்பட்டோருக்கு தடை

மறைந்த வன்னியர் சங்க மாநிலத் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் பிறந்த நாள் விழா இன்று அவரது சொந்த ஊரில் நடைபெற உள்ள நிலையில், பாமகவில் இருந்து நீக்கப்பட்ட வழுவூர் வி.ஜி.கே.மணிகண்டன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விழாவில் பங்கேற்க 11 நாட்களுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Gd5dkN
Share:

குடிநீர் பிரச்னையைச் சமாளிக்க ரூ.158 கோடி ஒதுக்கீடு: முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்க உள்ளது. கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சியைச் சமாளிக்கவும், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்கவும் ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

from Tamil Nadu News http://bit.ly/2Si1yIP
Share:

’பெரியோர்களே... தாய்மார்களே’ - முதலில் சொன்னவர் யார் தெரியுமா? அவரின் பிறந்தநாள் இன்று!

இன்று அரசியல்வாதிகள், பேச்சாளர்கள், கலைஞர்கள் எல்லோரும் தாங்கள் பேசத் தொடங்கும்போது ’பெரியோர்களே... தாய்மார்களே’ என்று சொல்லி தொடங்குகிறார்களே...

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Sk5pVV
Share:

‘என் மரணத்துக்கு போலீஸ்தான் காரணம்’ என வீடியோ பதிவு செய்துவிட்டு சென்னையில் கால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை; அவதூறாக பேசிய காவலர்களை தேட தனிப்படை: ஆணையர் அறிக்கை தர மனித உரிமை ஆணையம் உத்தரவு

போக்குவரத்து போலீஸார் அவதூறாக திட்டியதால் கால் டாக்ஸி ஓட்டுநர் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்துகொண்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Tr2vvF
Share:

தெற்கு ரயில்வேயில் வட மாநிலத்தவர்களுக்கு பணி: உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

தெற்கு ரயில்வேயில் வட மாநிலத்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணிநியமனம் வழங்கப்பட்டு இருப்பதற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BdAiS1
Share:

நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்த சிறுமி மீது வழக்குப் பதிவு

நடிகை பானுப்ரியா வீட்டில் வேலை செய்த ஆந்திர சிறுமி மீது பணம், நகை திருடியதாக பாண்டிபஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UyA3rR
Share:

சென்னை குடிநீருக்காக ரூ.188 கோடியில் பணிகள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோடையில் தட்டுப்பாடில் லாமல் குடிநீர் விநியோகம் செய்வது குறித்து சென் னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமை அலுவலகத் தில் உள்ளாட்சித் துறை அமைச் சர் எஸ்.பி.வேலுமணி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப் போது அவர் கூறியதாவது

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2S25j5N
Share:

குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ரூ.158 கோடி- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க சீரான குடிநீர் விநியோகத்துக்கு ரூ.158 கோடியை முதல்வர் கே.பழனிசாமி நேற்று ஒதுக்கியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UyA1jJ
Share:

கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள்; எந்தெந்த வழிகளில் முறைகேடு நடக்க வாய்ப்புகள் உள்ளன?- ஆசிரியர்கள், அதிகாரிகள் திடுக்கிடும் தகவல்

பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இத்துறையில் எந்தெந்த வழிகளில் முறைகேடுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளன என்பது குறித்து ஆசிரியர்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BnXPA3
Share:

பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் மீது வழக்கு: அரசிடம் அனுமதி கேட்கும் லஞ்ச ஒழிப்புத் துறை

பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ் வர முருகன் மீது வழக்கு பதிவு செய்ய தமிழக அரசிடம் அனுமதி கேட்டு லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் மனு அனுப்பியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2To60TN
Share:

வீரசைவ பெரிய மடத்துக்குள் நுழைவோம்: கும்பகோணத்தில் புதிய மடாதிபதி தகவல்

கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்துக்குள் பிப்.3-ம் தேதி நுழைவோம் என புதிய மடாதிபதியும், சட்ட ஆலோசகரும் தெரிவித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HKCnum
Share:

தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயன்பட வேண்டும்: விஞ்ஞானிகளுக்கு தமிழக ஆளுநர் வலியுறுத்தல்

ஆய்வு மற்றும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் அமைய வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UyUWn8
Share:

நாமக்கல்லில் அர்ச்சகர் உயிரிழந்ததையடுத்து ஆஞ்சநேயர் கோயிலில் பாதுகாப்பை மேம்படுத்த ஆய்வு

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 8 அடி உயரத்தில் இருந்து அர்ச்சகர் தவறிவிழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக கோயிலில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2S2BceI
Share:

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாதம் நீடிப்பு; ஸ்டெர்லைட் வழக்கு பிப். 5-க்கு தள்ளிவைப்பு: இரு தரப்பினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாதம் நேற்றும் தொடர்ந்தது. விசாரணையை பிப்ரவரி 5-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FYFcXj
Share:

அரசுப் பள்ளிகள் தரம் குறைவதற்கு போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததே காரணம்; அரசின் தவறான பிரச்சாரத்தால் பின்னடைவை சந்தித்தோம் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் விளக்கம்

எப்போதும் இல்லாத அளவுக்கு ஆசிரியர்களின் போராட்டத்துக்கு இப்போது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GeqHhh
Share:

கோடநாடு சம்பவம் தொடர்பாக மேத்யூஸ் சாமுவேல் உள்ளிட்டோர் முதல்வர் குறித்து பேச விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு

கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக முதல்வர் கே.பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச மேத்யூஸ் சாமுவேல் உள்ளிட்டோருக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SnB7RY
Share:

தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டில் சாலை விபத்துகளில் 12,216 பேர் உயிரிழப்பு: அரசு துறைகளின் முயற்சியால் பலி எண்ணிக்கை 24% குறைந்தது

தமிழக அரசுத் துறைகளின் தீவிரமுயற்சியால், சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 2018-ல் 24 சதவீதம் குறைந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MNloXq
Share:

தங்கம் பவுன் ரூ.25,384-க்கு விற்பனை

தங்கம் விலை பவுனுக்கு ரூ.96 உயர்ந்து ரூ.25 ஆயிரத்து 384-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DLJGOH
Share:

ஓய்வுபெற்ற காவலர்களுக்கு நலவாரியம்: அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் பழனிசாமி தகவல்

ஓய்வுபெற்ற காவல்துறையினரின் நலனை கருத்தில்கொண்டு நலவாரியம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றுமுதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MKXcVt
Share:

வழக்கில் இருந்து நீதிபதிகள் விலகுவது ஏன்?- ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு விளக்கம்

பொதுவாக ஒரு நீதிபதி தனது குடும்பம் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்கக்கூடாது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Shnzrb
Share:

சென்னையின் 16 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான முழு வாக்காளர் விபரம்

சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான   இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், இன்று வெளியிட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GcSjTQ
Share:

இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்த தடை இல்லை: மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு

இளையராஜா 75 நிகழ்ச்சி நடத்த தடைகேட்டு தொடரப்பட்ட வழக்கில் தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து மனுவை தள்ளுபடி செய்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HGiHYw
Share:

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கு: அடுத்த வாரம் விசாரணை உச்சநீதிமன்றம் அறிவிப்பு

சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி  நம்பிக்கை கோரிய வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்தவாரம் விசாரணைக்கு வர உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SgubpS
Share:

BJP+AIADMK ஆட்சியால் வரலாறு காணாத அளவிற்கு வேலைவாய்ப்பு இழப்பு: மு.க.ஸ்டாலின்

வெட்டிப் பேச்சு மூலம் மக்களை ஏமாற்றும் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க ஆட்சிகளில் வரலாறு காணாத வேலைவாய்ப்பு இழப்பு. இளைஞர்களே விழிப்புடன் இருங்கள் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2sWF0iq
Share:

கால் டாக்ஸி ஓட்டுநர் தற்கொலை விவகாரம்: மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு; காவல் ஆணையருக்கு நோட்டீஸ்

போலீஸாரின் அவதூறுப் பேச்சால் தற்கொலை செய்துகொண்ட கால் டாக்ஸி ஓட்டுநர் ராஜேஷின் மரணம் குறித்து மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. இதுகுறித்து அறிக்கை அளிக்கும்படி காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RYsMVz
Share:

வேலையில்லாத் திண்டாட்டம்: பிரதமர் மோடி இளைஞர்களுக்கு செய்த மாபெரும் துரோகம்; ஸ்டாலின் விமர்சனம்

வேலையில்லாத் திண்டாட்டத்தை தனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கியிருக்கும் பிரதமர் மோடி இளைஞர்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்திருக்கிறார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TltRU0
Share:

அதிக, குறைந்த, இளம் வாக்காளர்கள் உள்ள தொகுதிகள்: வாக்காளர் பட்டியல் விவரம்

தமிழகத்தில் அதிக வாக்காளர், குறைந்த வாக்காளர், இளம் வாக்காளர்கள் உள்ள தொகுதிகள் குறித்த விவரம் இன்று இறுதி வாக்காளர் பட்டியலின்போது வெளியிடப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2S1dek0
Share:

பசுவின் சிறுநீர் கிருமி நாசினி அல்ல; ஆபத்தானது: கி.வீரமணி

பசுவின் சிறுநீர் கரியமிலவாயுவை விட ஆபத்தானது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதாக, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Gb8jG6
Share:

காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தல்?- தமிழக தேர்தல் அதிகாரி பேட்டி

தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படுமா?  என்பது குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பதிலளித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Gb2E2J
Share:

மார்ச் 1 முதல் தமிழகத்தில் உரிமம் இன்றி எவ்வித பெண்கள், குழந்தைகள் விடுதியும் இயங்கக் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

மார்ச் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் உரிமம் இன்றி எவ்வித பெண்கள், குழந்தைகள் விடுதியும் இயங்கக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G0CAbh
Share:

தமிழகத்தில் 5.91 கோடி வாக்காளர்கள்: இறுதிப் பட்டியலை வெளியிட்டார் தமிழக தேர்தல் அதிகாரி

இறுதி வாக்காளர் பட்டியலை தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று வெளியிட்டார். தமிழக மொத்த வாக்காளர்கள் 5.91 கோடி பேர் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RWgX2d
Share:

ஆய்வுக் கட்டுரைகளோடு நிற்காமல் ஆராய்ச்சிகள் விவசாயிகளுக்கு பயன்பட வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுரை

ஆராய்ச்சிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் விவசாயிகளுக்குப் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும். கட்டுரைகளோடு நின்று விடக்கூடாது என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறிவுறுத்தினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CZfBcA
Share:

அனுமதியில்லா பெண்கள் விடுதியை மூட சென்னை HC கிளை உத்தரவு....

தமிழகத்தில் மார்ச் 1 முதல் உரிமமின்றி பெண்கள் விடுதிகள் இயங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.....

from Tamil Nadu News http://bit.ly/2HRfEga
Share:

காந்தியை இழிவுபடுத்திய கும்பலை கைது செய்க: சென்னையில் பிப்.4 விசிக ஆர்ப்பாட்டம்; திருமாவளவன் அறிவிப்பு

காந்தியின் உருவபொம்மையை அவமதித்த இந்து மகாசபா பொறுப்பாளர்களை பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Geo8Mg
Share:

சென்னையில் மற்றொரு சோகம்; போலீஸாரின் அவதூறு பேச்சால் கால்டாக்ஸி ஓட்டுநர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

சென்னையில் மணிகண்டன் தீக்குளிப்பு சம்பவத்தை அடுத்து இரண்டாவது சம்பவமாக போலீஸாரின் அவதூறு பேச்சால் மனமுடைந்த கால்டாக்சி ஓட்டுநர் ரெயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G270ty
Share:

காப்பகத்தில் பாலியல் துன்புறுத்தல்: 15 சிறுமிகள் மீட்பு; மேலாளர் கைது

திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 15 சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Sffqnj
Share:

அண்ணா காட்டிய வழியில் நெடும்பயணத்தை அயராது தொடர்வோம்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

அண்ணா காட்டிய வழியில் நெடும்பயணத்தை அயராது தொடர வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்குத் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HIOzfn
Share:

ஊதிய பாக்கியை மறுக்கும் மத்திய அரசின் மனிதநேயமற்ற நிலைப்பாடு கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

100 நாள் வேலைத்திட்டத்திற்கான ஊதிய பாக்கியை வழங்க அரசு மறுப்பதா? மத்திய அரசின் இந்த மனிதநேயமற்ற நிலைப்பாடு கண்டிக்கத்தக்கதாகும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2Uz5liF
Share:

பிரதமர் மோடியின் தாரகமந்திரம் தவறான தகவல், பொய்ப் பிரசாரம் மட்டுமே: ஸ்டாலின் அட்டாக்

பாசிச பாஜக ஆட்சிக்கு முடிவுகட்ட, பாடம் புகட்ட அனைவரும் தயாராகுங்கள். தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு முன்னால் உறுதி ஏற்போம்! சபதம் ஏற்போம்! என அழைப்பு விடுத்த திமுக தலைவர் ஸ்டாலின்.

from Tamil Nadu News http://bit.ly/2UwctfC
Share:

Wednesday, January 30, 2019

எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா ஒரு மிகப்பெரிய நாடகம்: மு.க.ஸ்டாலின் தாக்கு

பாசிச பா.ஜ.க அரசையும், கொலைகார அ.தி.மு.க அரசையும் வீழ்த்த ஜனநாயகப் போர்க்களமான நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைவரும் தயாராவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2RtqSY6
Share:

வனத்துறைக்கு போக்கு காட்டி மீண்டும் ஊருக்குள் நுழைந்த 'சின்னதம்பி'

டாப் ஸ்லிப் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட சின்னதம்பி யானை கோட்டூர் பகுதியில் ஊருக்குள் நுழைந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MJbtSo
Share:

தமிழகத்தில் மாவட்ட வாரியாக இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு...

தேர்தல் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ; தமிழகத்தில் மொத்தம் 91 லட்சம் வாக்காளர்கள்.....

from Tamil Nadu News http://bit.ly/2Ut4QGI
Share:

100 நாள் வேலைத்திட்டம்: ஏழைகளின் ஊதிய பாக்கியை வழங்க மத்திய அரசு மறுப்பதா? - ராமதாஸ் கண்டனம்

100 நாள் வேலைத்திட்டத்தின்கீழ் ஏழை மக்களின் ஊதிய பாக்கியை வழங்க மத்திய அரசு மறுப்பதா என, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RsRSqm
Share:

அமெரிக்காவில் திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த்!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் மனைவியுடன் சேர்ந்து திருமண நாளை அமெரிக்காவில் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

from Tamil Nadu News http://bit.ly/2TtgQYR
Share:

தேர்தலில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும்: திமுகவினருக்கு ஸ்டாலின் அறிவுரை

தேர்தலில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Tjb8so
Share:

காவல்துறை சார்பில் சேலத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் ‘ரோபோ’- திருட்டு வாகனங்களை கண்டறியவும் வாய்ப்பு

சேலம் மாநகர காவல் துறை சார்பில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சென்னையை தொடர்ந்து சேலத்தில் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Beyybd
Share:

தமிழகத்தில் நான் செல்லாத கிராமங்களே இல்லை: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் பதில்

நான் அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் செல்லாத கிராமங்களே இல்லை என சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Toy4GC
Share:

வங்கிக் கொள்ளையில் பயன்படுத்துவதற்காக சிலிண்டரை திருடி ஆட்டோவையும் கடத்திய கும்பல்?- தனிப்படை போலீஸார் விசாரணை

வங்கியில் கொள்ளையடிக்க பயன்படுத்துவதற்காக திருச்சி சங்கிலியாண்டபுரத்திலுள்ள ஒரு கடையிலிருந்து சிலிண்டர் திருடிச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதை எடுத்துச் செல்வதற்காக ஆட்டோவையும் கடத்திச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BaNAin
Share:

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்?- உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்

திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ToMl67
Share:

தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம்: அறிக்கை அளிக்க ஆட்சியருக்கு அரசு உத்தரவு

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட ஆட்சியருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B8OJH2
Share:

திருக்கனூர் அருகே செட்டிப்பட்டு கிராமத்தில் செடி அவரையில் அதிக லாபம் ஈட்டும் விவசாயி

செடி அவரைக்காய் சாகுபடி செய்து அதிக லாபம் ஈட்டி வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த விவசாயி ரவி.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TnGKx0
Share:

புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் தொடக்கம்; மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு காத்திருக்கிறோம்: கமல்ஹாசன்

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக் காக காத்திருக்கிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BahjYM
Share:

வரும் மக்களவைத் தேர்தலில் மதுரையை குறி வைக்கும் பாரதிய ஜனதா

மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் போட்டியிட குறி வைத்து ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை போன்ற பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் புதிய திட்டங்களைச் செயல்படுத்தும் வகையில் மத்திய பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TnGJsW
Share:

அதிமுக எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தபோது மக்களவையில் பாஜக குரல் கொடுக்காதது ஏன்?- மு.தம்பிதுரை கேள்வி

எங்கள் உறவு வேண்டும் என்று கேட்கும் பாஜகவினர், மக்களவையில் அதிமுக எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்தபோது எதிர்த்து குரல் கொடுக்காதது ஏன் என மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை கேள்வி எழுப்பினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BbQ1AZ
Share:

அதிமுகவை கைப்பற்றி ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம்: தங்க. தமிழ்ச்செல்வன் கருத்து

அதிமுகவை கைப்பற்றி ஊழல் இல்லாத ஆட்சியை அமைப்போம் என்று அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TpvHU6
Share:

அமெரிக்காவில் மனைவி பிரேமலதாவுடன் திருமண நாளைக் கொண்டாடிய விஜயகாந்த்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தன் மனைவி பிரேமலதாவுடன் அமெரிக்காவில் திருமண நாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MHvlWh
Share:

குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்காவுக்கு புலி வருது... புலி வருது...

பாய்ந்தோடும் புள்ளி மான்கள், பிளிறும் யானை, அசையாது கிடக்கும் முதலைகள், சீறும் பாம்புகள்... வனத்தில் மட்டுமே காணப்படும் இவற்றை நகருக்கு அருகில் பார்க்க முடியுமா?

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sVySab
Share:

வலிமையை உணர்த்தும் கொமதேக மாநாடு!- 26 நாடுகளில் இருந்து வரும் கொங்கு தமிழர்கள்

மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில் பல்வேறு கட்சிகளும் அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளதுடன், தங்கள் வலிமையைக் காட்டவும் முயற்சித்துவருகின்றன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FYUc7x
Share:

நல்முத்துகளை உருவாக்கும் நல்லமுத்து

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது` என்பதால், ஆரம்பப் பள்ளிக் காலத்திலேயே ‘மாணவனுக்குள் கலைஞனை‘ விதைத்து வருகிறது அவ்வூர் பள்ளி.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GarrUB
Share:

வீடு தேடி வரும் மரச்செக்கு! சிறு வணிகர்களுக்கான சந்தை- அசத்தும் கோவை இளைஞர்

“உலக அளவுல பிரபலமான உணவு நிறுவனத்துல வேலை செஞ்சேன். என் பொண்ணுங்களுக்கு பிராய்லர் சிக்கன் தர வேணாமுன்னு டாக்டர் சொன்னாரு.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HHhgJF
Share:

பத்மஸ்ரீ அடையாளத்திற்காக கொடுக்கப்பட்டது அல்ல: நர்த்தகி நடராஜ்

பத்மஸ்ரீ விருது நாட்டிய திறமைக்காக கொடுக்கப்பட்டதே தவிர, அடையாளத்திற்காக கொடுக்கப்பட்டது அல்ல என பிரபல பரதநாட்டிய கலைஞரான நர்த்தகி நடராஜ் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2S9Hvwn
Share:

பால் கலப்படம் தொடர்பாக தனியார் நிறுவனங்கள் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச விதிக்கப்பட்ட தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பால் கலப்படம் தொடர்பாக தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பொதுவெளியில் பேசுவதற்கு தனி நீதிபதி விதித்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RsvVrD
Share:

பிரபல உணவகத்தில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சென்னை வடபழனியில் உள்ள பிரபல உணவகத்தில் இருந்து தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WvTYd1
Share:

பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றிபெற ராகுல் காந்தி முயற்சி: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

பொய்யான வாக்குறுதிகளை அளித்து தேர்தலில் வெற்றி பெற ராகுல் காந்திமுயற்சிக்கிறார் என்று மத்திய அமைச்சர்பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டி யுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RVIqku
Share:

இந்து ஆன்மிக, சேவை கண்காட்சியில் ‘ஜீவராசிகளைப் பேணுதல்’- கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு; மாணவர்களின் நாடகம், சண்டைப் பயிற்சி, நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன

இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியில் ‘ஜீவராசிகளைப் பேணுதல்' என்ற தலைப்பில் மாணவர்கள் கலை நிகழ்ச்சி மூலம் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CUBFFi
Share:

ரத்தநாள அடைப்பு, வீக்கத்துக்கு அறுவை இல்லாமல் சிகிச்சை; கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நவீன மையம் திறப்பு

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்தநாள அடைப்பு, வீக்கத்துக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சையளிக்க நவீன மையம் திறக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RXJVyF
Share:

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கு மாறன் சகோதரர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு: விசாரணை பிப்.19-க்கு தள்ளிவைப்பு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீதும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டை பதிவு செய்தது. இந்த வழக்குக்கு அடிப்படை ஆதாரமில்லை என அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து மாறன் சகோதரர்கள் பதிலளித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CXFzgD
Share:

மலேசியா, சிங்கப்பூருக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்றுலா: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RWRINg
Share:

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு ரூ.505 கோடி வரை நிவாரணம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு ரூ.505 கோடி வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DKlfRG
Share:

பிளாஸ்டிக் உறைகளுக்கு மாற்றாக அலுமினிய நிற உறைகளை பயன்படுத்தும் உணவகங்கள்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்த கோரிக்கை

பிளாஸ்டிக் உறைகளுக்கு மாற்றாகஉணவகங்களில் அலுமினிய நிற உறைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அது அனுமதிக்கப்பட்டதா என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெளிவுபடுத்தாததால் உள்ளாட்சி அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UwaGau
Share:

இன்றைய (31-01-2019) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

from Tamil Nadu News http://bit.ly/2BcbSsh
Share:

கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தின் புதிய மடாதிபதி நள்ளிரவில் வெளியேற்றம்: மடத்துக்குள் வந்தார் முன்னாள் மடாதிபதி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மகாமக குளம் அருகில் வீரசைவ பெரிய மடத்தின் தலைமையிடம் செயல்பட்டு வருகிறது. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த இந்த மடத்துக்கு கர்நாடகா, திருவாரூர், தாராசுரம், இலங்கை உள்ளிட்ட பல இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த மடத்தின் 97-வது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஜெகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர மகா சுவாமிகள் பொறுப்பு வகித்து வந்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Wy4EYK
Share:

மிரட்டி வாக்குமூலம் பெற்றதாக நிர்மலாதேவி புகார்

மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஆண்டு ஏப்.16-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RrREA2
Share:

ஈரோட்டில் கருணாநிதி சிலை திறப்பு

ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில், முனிசிபல் காலனி பகுதியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WuX9Bw
Share:

தமிழகத்துக்கு பிரதமர் மோடியின் வருகை பாஜகவுக்கு பலம் சேர்க்கும்: தமிழிசை

பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் பிப்.10-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TnoYd7
Share:

மே இறுதியில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: மாநில தேர்தல் ஆணையர் தகவல்

தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு மே மாதம் இறுதியில் வெளியாகும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BeqQ0L
Share:

5 அரசு மருத்துவமனைகளின் டீன்கள் திடீர் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 5 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Tm0a5l
Share:

99 சதவீத ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்: பள்ளிகள் வழக்கம்போல் இயங்கியதாக கல்வித்துறை அறிவிப்பு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 99 சதவீதம் பேர் பள்ளிக்கு திரும்பிவிட்டதால், தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FYWeoa
Share:

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 12 லட்சம் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.462 கோடி நலத்திட்ட உதவிகள்: தொழிலாளர் நலத்துறை தகவல்

தமிழகத்தில் கடந்த 7 ஆண்டுகளில் 12 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.462 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GdAHYe
Share:

தங்கம் ஒரு பவுன் ரூ.25,288-க்கு விற்பனை

சர்வதேச அளவில் தங்கம் விலையில் இந்த மாதத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FZB5tQ
Share:

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஓபிஎஸ் நாளை ஆஜர்: சசிகலா தரப்பு விசாரணை நடத்த முடிவு

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GdTdQc
Share:

காந்தியடிகள் 72-வது நினைவு தினம்: ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், தலைவர்கள் அஞ்சலி

காந்தியடிகளின் 72-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் ஆளுநர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sZDrAg
Share:

தமிழக பட்ஜெட் பிப்ரவரி 2-வது வாரத்தில் தாக்கல்: இறுதிக்கட்டத்தில் அறிக்கை தயாரிப்பு பணிகள்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 2-ம் வாரத்தில் தாக்கல் செய்யப்படலாம் என நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MFSPeo
Share:

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 9 நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம் வாபஸ்: அரசு ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்புகின்றனர்

தமிழகம் முழுவதும் கடந்த 9 நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ - ஜியோ அமைப்பின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ShUqMy
Share:

கிளினிக்குகளை முறைப்படுத்தும் அரசாணை: தடைவிதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கிளினிக் மற்றும் மருத்துவ ஆலோசனை மையங்களை முறைப்படுத்த அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடைவிதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G0LMfC
Share:

ஐஎஸ்ஐஎஸ் பெயரில் இமெயில்; தமிழக அரசின் எல்காட் நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

சோழிங்கநல்லூரில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான எல்காட் நிறுவனத்துக்கு இமெயில் மூலம் ஐஎஸ்ஐஎஸ் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Uzhioz
Share:

‘இளையராஜா-75’ நிகழ்ச்சிக்கு தடை கோரும் வழக்கு ஒத்திவைப்பு

இளையராஜா 75 நிகழ்ச்சிக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UrFTeD
Share:

திரையரங்குகளில் அதிக அளவு பார்க்கிங் கட்டணம், உணவுக் கட்டணம்: அரசு உத்தரவைப் பின்பற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் தொடர்பான அரசு உத்தரவை முறையாகப் பின்பற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DIfWSy
Share:

நாங்கள் வங்கிக் கணக்கு தொடங்கி இருக்காவிட்டால் நீங்கள் ஏழைகளுக்காகப் பணம் போட வாக்கு கொடுக்க முடியுமா?- ராகுலுக்கு தமிழிசை கேள்வி

பிரதமரை ஆறுமுகசாமி விசாரணைக்கு அழைக்கச் சொல்லி ஸ்டாலின் கூறுகிறார். அப்படியென்றால் சாதிக்பாட்சா மரணம் குறித்து நாங்கள் விசாரணை கேட்போம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MGzfPh
Share:

ஜாக்டோ-ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்

கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UmBRUS
Share:

ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: யார் மீது தவறு? ஒரு அலசல்

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டத்தை அரசு திசை திருப்ப பார்க்கிறதா? ஒரு அலசல்

from Tamil Nadu News http://bit.ly/2FY9RDU
Share:

கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

குட்கா விவாகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் பொய்யான தகவல்களை அளித்ததாக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய வழக்கில் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GcsMdt
Share:

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்....

ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிப்பு.........

from Tamil Nadu News http://bit.ly/2Tn26um
Share:

பேச்சு வார்த்தைக்குகூட அழைக்காத அரசின் ஆணவம்;மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை தள்ளிவைக்கவும்: இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை

அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டம் 9-வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில் இதுவரை பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் அரசு ஆணவப்போக்குடன் செயல்படுவதாக இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sTRjfx
Share:

பேருந்தை முந்தும்போது விபத்து: மோட்டார் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவன் பலி

18 வயதுக்கு குறைவானவர்களுக்கு வாகனங்களை இயக்க கொடுக்கக்கூடாது என்கிற விதி இருந்தும் பெற்றோர் கொடுப்பதால் விபத்து ஏற்படுகிறது. சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏவில் பேருந்தை மோட்டார் வாகனத்தில் முந்த முயன்ற பிளஸ் டூ மாணவர் பேருந்தின்மீது மோதி உயிரிழந்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MHSIyK
Share:

அரசும், ஊழியர்களும் விட்டுக் கொடுத்துப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருக: அன்புமணி வேண்டுகோள்

அரசும், ஊழியர்களும் விட்டுக் கொடுத்து போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G1W13F
Share:

108 ஆம்புலன்ஸ் சேவையில் 2 ஆண்டுகள் பணியாற்றிய போலி பெண் மருத்துவர்: மருத்துவ கவுன்சில் சோதனையில் சிக்கினார்

சென்னையிலுள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்தில் இரண்டு ஆண்டுகளாகப் பணியிலிருந்த போலி பெண் மருத்துவரின் ஆவணத்தைச் சோதித்தபோது சிக்கினார். இதையடுத்து தேனாம்பேட்டை போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MG6Zw2
Share:

மூத்த எழுத்தாளர் சாருகேசி காலமானார்

மூத்த எழுத்தாளரும், இசை விமர்சகருமான சாருகேசி உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WoR4Xv
Share:

பதுங்கிய அதிமுக பாய்வது ஏன்?

பாஜக சொல்படி அதிமுக கேட்கும் என பல கட்சியினரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அதிமுகவின் இந்தப் பாய்ச்சல் ஆச்சர்யமாகவே உள்ளது. பேச்சுவார்ததை சுமுகமாக முடியுமா? ஒரு புள்ளியில் இரு கட்சிகளும் ஒன்றிணையுமா?

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MM6XTz
Share:

திமுக ஆட்சி அமையும் வரை பொறுமை காக்கவும்: ஜாக்டோ - ஜியோ போராட்டத்தை திரும்பப் பெற ஸ்டாலின் வேண்டுகோள்

மக்கள் நலன் கருதி அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2BbwDV3
Share:

பிப்.2 முதல் திண்டுக்கல்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில்!!

திண்டுக்கல்லில் இருந்து வேளாங்கண்ணிக்கு நேரடி சிறப்பு ரயில் வரும் பிப்ரவரி 2ல் முதல் மார்ச் 23ம் தேதி  வரை இயக்கப்பட உள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2UtnwWR
Share:

அனைவருக்கும் அடிப்படை வருமானம்:  ராகுல் காந்தியின் அறிவிப்பு ஏழை மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது; திருமாவளவன் பாராட்டு

அனைவருக்கும் அடிப்படை வருமானம் என்ற ராகுல் காந்தியின் அறிவிப்பு, ஏழை மக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளது என, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G8lg3s
Share:

Tuesday, January 29, 2019

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட பிப்ரவரி 4 முதல் விருப்ப மனு அளிக்கலாம்: அதிமுக அறிவிப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வரும் பிப்ரவரி  4 ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RWdtg8
Share:

50% பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து: அரசாணையை ரத்து செய்தது HC...

50% சிறுபான்மை மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கு சிறுபான்மை அந்தஸ்து என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்...

from Tamil Nadu News http://bit.ly/2TnzP6L
Share:

பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து: தமிழக அரசின் அரசாணை ரத்து; உயர் நீதிமன்றம் உத்தரவு

50 சதவீத சிறுபான்மையினர் மாணவர்களைச் சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CSPKTJ
Share:

மேகேதாட்டு அணையை தேசிய சிக்கலாக்கும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும்: ராமதாஸ்

மேகேதாட்டு அணையை தேசிய சிக்கலாக்கும் கர்நாடகத்தின் சதியை முறியடிக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sXekyh
Share:

பல்லாவரத்தில் இரவு நேரத்தில் மக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட போலி காவலர் கைது: போலீஸார் தீவிர விசாரணை

பல்லாவரத்தில் இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட போலி காவலரை போலீஸார் கைது செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MEhQ9K
Share:

இன்றைய தலைமுறையினரோடு இடைவெளியை குறைத்து மூத்த குடிமக்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கான வழிகள்: சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் கருத்தரங்கம்

இன்றைய தலைமுறையினரோடு இருக்கும் இடைவெளியை குறைத்து மூத்த குடிமக்கள் மகிழ்ச்சியாக வாழ்வது குறித்த விவாதம் சென்னையில் நடைபெற்றது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sSzFcb
Share:

பிப்.13 முதல் 22-ம் தேதிக்குள் பிளஸ் 1 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு

மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்த ராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MEhP5G
Share:

ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் அப்போலோ, சசிகலாவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை: வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தகவல்

ஆணையத்தில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில் அப்போலோ மருத்துவமனை மற்றும் சசிகலாவுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sYGvwx
Share:

ஆந்திராவில் உள்ள சக்தி பீடங்கள், கோயில்களை தரிசிக்க பிப்ரவரி 9-ம் தேதி ஆன்மிக சுற்றுலா: ஐஆர்சிடிசி நிறுவனம் ஏற்பாடு

ஐஆர்சிடிசி நிறுவனம் சார்பில், வரும் பிப்.9-ம் தேதியன்று ஆந்திராவுக்கு ஆன்மிக சுற்று லாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MEhOi8
Share:

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் 10-வது இந்து ஆன்மிக, சேவை கண்காட்சி தொடங்கியது: ஆசிரமங்கள், ஆன்மிக சேவை அமைப்புகள் சார்பில் 400-க்கும் அதிகமான அரங்குகள்; பிப்ரவரி 4-ம் தேதி வரை நடைபெறும்

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரி வளாகத்தில் 10-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியை காஞ்சி மடாதிபதி  ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று தொடங்கிவைத்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sWMn9U
Share:

கூட்டணிக்கு யாரும் வராததால் பாஜக தலைவர்கள் விரக்தி: திருநாவுக்கரசர் கருத்து

கூட்டணி அமைக்க எந்தக் கட்சியும் முன்வராததால் பாஜக தலைவர்கள் விரக்தியில் உள்ளனர் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MEhNe4
Share:

காலி பணியிடங்களை நிரப்ப கோரி ரயில் ஓட்டுநர்கள் சங்கம் தர்ணா போராட்டம்

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sVZ7gS
Share:

அரசு பொது மருத்துவமனையில் நவீன முறையில் முதியவருக்கு இதய ரத்தக்குழாய் மாற்று சிகிச்சை

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (69). பால் வியாபாரி. மூச்சுத் திணறல், இதய வலியால் அவதிப் பட்ட அவர் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MEUFw6
Share:

வேலைநிறுத்த நாட்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்வதால் அரசு ஊழியர், ஆசிரியர்களின் சம்பளம் தள்ளிப்போகிறது

வேலைநிறுத்த நாட்களுக்கு சம்பளத்தை பிடித்தம் செய்ய வேண்டும் என்ற அரசு உத்தரவால், அரசு ஊழியர்களுக்கான சம்பளம் தள்ளிப்போகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sXellP
Share:

வெப்ப சலனத்தால் மழைக்கு வாய்ப்பு

வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MK2Ebm
Share:

கோடநாடு சம்பவம் தொடர்பாக ஆவணப்படம்; மேத்யூஸ் சாமுவேல் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை

கோடநாடு சம்பவம் தொடர்பாக முதல்வருக்கு எதிராக ஆவணப்படம் வெளியிட்டதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், இது தொடர்பாக போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sWpXFK
Share:

நாடாளுமன்ற தேர்தல்; வேட்பாளர் வேட்டையை துவங்கியது அதிமுக!

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட அதிமுகவினர் வரும் பிப்ரவரி 4 முதல் 10 வரை விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக அறிவித்துள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2FXDIfI
Share:

பங்களிப்பு ஓய்வுதிய நிதி குறித்த JACTO GEO குற்றச்சாட்டு உண்மைதானா?

JACTO GEO-வின் கோரிக்கைகளில் ஒன்றான பங்களிப்பு ஓய்வுதீயத் திட்ட நிதி குறித்த விளக்க அறிக்கையினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2RV74Sm
Share:

போராட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

ஜாக்டோ-ஜியோ தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளதால் போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ww9B3Z
Share:

ஐஐடியில் உ.பி. மாணவர் மர்ம மரணம்

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் மர்ம மான முறையில் இறந்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RqbfAm
Share:

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவால் ஒரு இடம்கூட பிடிக்க முடியாது: டிடிவி தினகரன் திட்டவட்டம்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவால் ஒரு இடம்கூட பிடிக்க முடியாது என அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WqkOTM
Share:

4 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் தரையிறக்கம்: ஆயிரக்கணக்கான பயணிகள் அவதி

கடும் நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 4 விமானங்கள் நேற்று தரையிறக்கப்பட்டன. திடீரென விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MHejr4
Share:

சவுதி அரேபியாவில் கார் விபத்தில் குமரி தொழிலாளர்கள்  4  பேர் மரணம்

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்துள்ள கொற்றியோட்டைச் சேர்ந்த அஜித்(26), அமராவதிவிளையைச் சேர்ந்த வேல்முருகன்(50), மணலி கிறிஸ்துபுரத்தைச் சேர்ந்த லாரன்ஸ்(48), பெரம்பியைச் சேர்ந்த வில்சன்(49) ஆகிய கட்டிடத் தொழிலாளர்களான இவர்கள், சவுதி அரேபியாவில் தமாம் நகரில் தங்கி வேலை செய்துவந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FVmwaN
Share:

ஆசிரியர் போராட்டத்தை தூண்டியதாக வட்டாரக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

தமிழ்நாடு முழுவதும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் ஜன.22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருச்சி மாவட்டத்திலும் திரளானோர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Gai2fI
Share:

போலி ஆவணம் தாக்கல் செய்ததாக புகார்: நடிகர் தனுஷ் பதில் அளிக்க உத்தரவு

மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த கதிரேசன், நடிகர் தனுஷ் தனது மகன் என உரிமை கோரி வருகிறார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FVmrUx
Share:

அரசு ஊழியர்கள் எங்களுக்கு நண்பர்கள்; அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாத நிலை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

அரசு ஊழியர்கள் எங்களுக்கு நண்பர்கள் எனவும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்க இயலாத நிலைமையில் இருப்பதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HFEi3w
Share:

குடிநீர், மின் இணைப்பு வழங்கவும் தடை: நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க கூடாது - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்பாளர் பெயர் களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக் கூடாது, ஆக்கிரமிப்பு கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தர விட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HE0VVP
Share:

ஸ்டெர்லைட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

ஸ்டெர்லைட் வழக்கு விசார ணையை இன்றைக்கு (ஜன. 30) தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SdJLCv
Share:

‘தி இந்து’ செய்தி பொதுநல வழக்கானது: தமிழகத்தில் இன்று மதுக்கடைகள் மூடல் - காந்தி நினைவு தினத்தில் மதுவிலக்கு

’தி இந்து’ செய்தியை பொதுநலன் வழக்காக விசாரித்த உயர் நீதிமன் றம், மகாத்மா காந்தியின் தியாகத் தைப் போற்றும் வகையில் அவரது நினைவு தினமான இன்று தமிழகம் முழுவதும் மதுக்கடைகள், பார்கள், கிளப்புகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FYrSSq
Share:

கோடநாடு எஸ்டேட் வழக்கு: ஷயான், மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜர் - பிப்.2-ல் நேரில் வந்து பதில் தாக்கல் செய்ய உத்தரவு

கோடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷயான் மற்றும் மனோஜின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணைக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று இருவரும் ஆஜராகினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G6OqQt
Share:

நாகையில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து ஆதார் அட்டையை ஒப்படைத்து மீனவர்கள் மறியல்: ஆறுகாட்டுத்துறையில் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி போராட்டம்

புயல் நிவாரணம் வழங்கப்பட வில்லை என்று கூறி, நாகை ஆட்சி யர் அலுவலகம் முன்பு நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர் கள் ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SjywIK
Share:

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 8 அடி உயரத்தில் இருந்து விழுந்த அர்ச்சகர் உயிரிழப்பு: பாதுகாப்பை மேம்படுத்த பக்தர்கள் கோரிக்கை

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் சுவாமிக்கு மாலை அணிவித்து விட்டு கீழே இறங்க முற்பட்டபோது 8 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த அர்ச்சகர் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TkuKfx
Share:

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி: ரூ.21,820 கோடி பொதுக்கணக்கில் முறையாக பராமரிக்கப்படுகிறது - தமிழக அரசு விளக்கம் 

பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதியான ரூ.21,820 கோடியே 90 லட்சம் பொதுக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசின் நிதித்துறை விளக்கம் அளித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B9h5kk
Share:

சென்னை, கோயமுத்தூரில் 4 பிரபல நிறுவனங்களில் வருமானவரி சோதனை: 74 இடங்களில் 400 அதிகாரிகள் ஆய்வு

சென்னை பெரம்பூர் ரேவதி ஸ்டோர்ஸ், ஜி ஸ்கொயர் கட்டு மான நிறுவனம், லோட்டஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் தி.நகரில் உள்ள பிரபல வணிக நிறுவனம் உட்பட 74 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CSry3O
Share:

பணிக்கு வந்த ஆசிரியர்களை மிரட்டிய தலைமையாசிரியை: வீடியோ வெளியானதால் சஸ்பெண்ட்

பணிக்கு வந்த ஆசிரியர்களை மிரட்டிய பெண் தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RZ8OKu
Share:

போராடுவோர் தமிழக வளர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

போராடுவோர் தமிழக வளர்ச்சியை கருத்தில் கொள்ள வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்! 

from Tamil Nadu News http://bit.ly/2FXZIXZ
Share:

வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர அரசும், ஆசிரியர்களும் முன்வர வேண்டும்: பெற்றோர், மாணவர்கள் வலியுறுத்தல்

வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசும், ஆசிரியர்களும் முன்வர வேண்டும் என்று பெற்றோரும் மாணவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FWWvrt
Share:

தலைமைச் செயலக ஊழியர்கள் 8 பேர் உட்பட தமிழகம் முழுவதும் 1,450 பேர் சஸ்பெண்ட்

தலைமைச் செயலக சங்கம் இன்று வேலைநிறுத்தம் அறிவித் துள்ள நிலையில், தலைமைச் செயலக அலுவலர்கள் 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் 1,300 ஆசிரி யர்கள் உட்பட 1,450-க்கும் மேற்பட்டோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ga9ohl
Share:

இன்றைய (30-01-2019) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

from Tamil Nadu News http://bit.ly/2TlMwix
Share:

தமிழகம் முழுவதும் 1,300 பேர் இடைநீக்கம் எதிரொலி; ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு திரும்புகின்றனர்: போராட்டத்தை கைவிட்டு அனைவரும் பணிக்கு திரும்ப முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 1,300-க்கும் அதிகமான ஆசிரியர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆசிரியர்கள் பரவலாக பணிக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RZvzxK
Share:

போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - முதல்வர்!

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என  தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2RY4zi2
Share:

பாசனத்திற்காக மணிமுத்தாறு பிரதான கால்வாய் திறப்பு!

பாசனத்திற்காக மணிமுத்தாறு அணை திறக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2CW7j59
Share:

குப்பைமேட்டில் கிடைத்த இளம்பெண்ணின் கைகால்கள்: கர்நாடக பெண்ணினுடையதா? போலீஸ் தீவிரம்

சமீபத்தில் பெருங்குடி குப்பை மேட்டில் கிடந்த பெண்ணின் ஒரு கை, இரண்டு கால்கள் யாருடையது என்பதில் பெருங்குழப்பம் நீடிக்கிறது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் உடல் பாகங்களாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் தனிப்படை கர்நாடகா விரைந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MGseh3
Share:

தலைமைச் செயலக ஊழியர்கள் புதன்கிழமை அடையாள வேலை நிறுத்தம்: குழப்பத்தில் ஊழியர்கள்

அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் நாளை மேற்கொள்ளவிருந்த அடையாள வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக முதல்வர் தலைமையில் நடக்கும் காந்தி நினைவு உறுதிமொழி ஏற்பு என்ன ஆகும் என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B8mx72
Share:

கேள்விக்குறியாகும் மக்கள் பாதுகாப்பு; புழலில் வழிப்பறி கும்பலால் தாக்கப்பட்ட கால்டாக்சி டிரைவர் மரணம்: மீண்டும் இரண்டு இடத்தில் ஓட்டுநர்கள்  மீது தாக்கு

சென்னையில் சாலையில் தனியாக நிற்கும் கால்டாக்சி ஓட்டுநர்கள் மீது வழிப்பறி கும்பல் தாக்குதல் நடத்தி கொள்ளையடிப்பது தொடர்கிறது. கடந்த 22-ம் தேதி தாக்கப்பட்ட கால்டாக்சி ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RSoYFr
Share:

கல்வியாளர்களைக் காப்பதுதான் அரசின் கடமை: ஆசிரியர்கள் போராட்டம் குறித்து கமல் கருத்து

கல்வியாளர்களைக் காப்பதுதான் அரசின் கடமை என்றும் கல்வியைக் காப்பது கல்வியாளர்களின் கடமை என்றும் ஒருவாரமாகத் தொடரும் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RpjsoK
Share:

கனடா நாட்டின் டோரண்டோ பல்கலைக்கழக விருது பெற்றார் இசையமைப்பாளர் இமான்

கனடா நாட்டின் டோரண்டோ பல்கலைக்கழக விருது தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இமானுக்கு வழங்கப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2COXAOi
Share:

ஆன்லைன் மருந்து விற்பனை விதிமுறைகளை உருவாக்க அவகாசம் தேவை: மத்திய அரசு

ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்தும் வகையில் புதிய விதிகளை வகுக்க மத்திய அரசுக்கு கூடுதல் அவகாசம்....

from Tamil Nadu News http://bit.ly/2TjY2et
Share:

பிளாஸ்டிக் தடை விதிக்க TN அரசுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா?...

பிளாஸ்டிக் தடை விதிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளதா இல்லையா? என மத்திய ரசாயனத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு....

from Tamil Nadu News http://bit.ly/2TldqqG
Share:

விளையாடும்போது விபரீதம்: இரும்புக்கதவு தலையில் விழுந்ததால் சிறுவன் உயிரிழப்பு

போரூரில் புதிதாகக் கட்டும் கட்டிடம் முன் விளையாடிய சிறுவன் மீது இரும்புக்கதவு விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FY7cKk
Share:

காந்தி நினைவு தினம்: நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவு

காந்தி நினைவு நாளையொட்டி நாளை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sTvahC
Share:

உயர் நீதிமன்ற கேள்வி எதிரொலி: பணியின் போது செல்போனில் பேசுவோர் மீது நடவடிக்கை: பெண் போலீஸ் சிக்கினார்

உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்து பணியின்போது செல்போனில் பேசும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் செல்போன் பேசியதாக பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MFvqcO
Share:

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை மீண்டும் எச்சரிக்கும் பள்ளிக்கல்வித்துறை...

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை என எச்சரிக்கும் பள்ளிக்கல்வித்துறை....

from Tamil Nadu News http://bit.ly/2RUgWfa
Share:

சென்னை ஐஐடியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை: ஒரே மாதத்தில் 2 சம்பவங்களால் மாணவர்கள் அதிர்ச்சி

ஐஐடியில் சமீபத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட நிலையில் நேற்று ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CUeScE
Share:

பெண் குழந்தைகளை பாதுகாத்தல் குறித்த ஒருநாள் கருத்தரங்கம்...

பெண் குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கல்வி அளித்தல் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கினை புதுவை முதல்வர் நாராயணசாமி துவங்கிவைத்தார்!

from Tamil Nadu News http://bit.ly/2Wqj5hk
Share:

ஜார்ஜ் பெர்னாண்டஸ் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஓயாது பாடுபட்டவர்: ஸ்டாலின் புகழாஞ்சலி

தொழிலாளர்களின் உரிமைகளுக்காக ஓயாது பாடுபட்டவர் மறைந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FVBhdC
Share:

பெண் குழந்தை ஊக்குவிப்பு திட்டம் செயல்படுத்த வேண்டும் -PMK!

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் வேகமாக குறைந்து வருவது வேதனை அளிக்கிறது என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News http://bit.ly/2RoQPb1
Share:

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 225 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 225 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TmAfKM
Share:

சரவணா ஸ்டோர்ஸில் வருமான வரித்துறை ரெய்டு: 70 இடங்களில் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனை

சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G8NfQg
Share:

நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு பூஜை செய்தபோது தவறி விழுந்த அர்ச்சகர்: சிகிச்சை பலனின்றி மரணம்

நாமக்கல் அஞ்சநேயர் கோயில் பூஜையின்போது நடைமேடையிலிருந்து தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ro4xLk
Share:

Monday, January 28, 2019

தூத்துக்குடியில் கடந்த 3 மாதங்களாக எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது? - மாவட்ட எஸ்.பி. நாளை நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடியில் கடந்த மூன்று மாதங்களில் போராட்டம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி கோரியவர்கள் எவ்வளவு, எத்தனை போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது என மாவட்ட காவல்துறை எஸ்.பி., நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WqvYYQ
Share:

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்: வீட்டை விட்டு வெளியேறிய கேரள ஆசிரியை மதுரையில் மீட்பு

பெற்றோர் தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறிய கேரள ஆசிரியை மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாரால் மீட்கப்பட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DHZDVV
Share:

TN குடிமக்கள் கவனத்திற்கு... நாளை மதுக்கடைகளை மூட HC மதுரை கிளை உத்தரவு!

காந்தி நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் நாளை மதுக்கடைகளை மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு! 

from Tamil Nadu News http://bit.ly/2DHKlRb
Share:

மாணவர்களுக்கு பாடம் நடத்திய எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டத் தில் 90 சதவீத தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WpPiW2
Share:

கோடநாடு விவகாரம்: குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்

கோடநாடு கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான் மற்றும் மனோஜ் பிப்ரவரி 2-ம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TiEEOJ
Share:

மதுரையில் அரசியல் பேசாத பிரதமர் நரேந்திர மோடி: சாதனை விளக்கக் கூட்டமாக முடிந்த பொதுக்கூட்டம்

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B9N0kR
Share:

பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்துவது அவசியம்: தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவர் சிறப்புப் பேட்டி

பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்துவது அவசியமானது என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FUIuKS
Share:

மதுரையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை செயல்படத் தொடங்கியது: புதிய மருத்துவர், செவிலியர், மருத்துவப் பணியாளர் நியமனம் எப்போது?

அரசு செலவில் ஸ்பெஷாலிட்டி, சூப்பர் ஸ்பெஷாலிட்டி உயர்கல்வி படிக்கும் இந்த மருத்துவர்கள், படிப்பை முடித்ததும், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G5g14t
Share:

வெள்ளகோவிலில் இந்து முறைப்படி திருப்பூர் இளைஞரை கரம்பிடித்த அமெரிக்க பெண்

அமெரிக்காவை சேர்ந்த ஏஞ்செலா கிளைபர் என்ற பெண்ணும் ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்துள்ளார். இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RT22ps
Share:

புயலால் பாதிக்கப்பட்டு 2 மாதமாகியும் மின் இணைப்பு வழங்கவில்லை: மண்ணெண்ணெய் கேனுடன் ஆட்சியர் அலுவலகம் வந்த வயதான தம்பதி - தற்கொலை முயற்சிக்கு திட்டமிட்டிருந்தது விசாணையில் தெரிந்தது

புயலின்போது, ஆறுமுகத்தின் வீட்டருகே இருந்த மரம் சாய்ந்து, வீட்டில் உள்ள மின்சார மீட்டர் பெட்டியின் மீது விழுந்ததால், மீட்டர் பெட்டி சேதமடைந்துவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CVSXBQ
Share:

கோவையில் உள்ள ரேஷன் கடைகளில் வாங்காத பொருட்களுக்கு வருகிறது ‘எஸ்எம்எஸ்’ - கள்ளச்சந்தையில் விற்பதாக குற்றச்சாட்டு

வாங்காத பொருட்களை வைத்திருந்து அனைவருக்கும் வழங்கலாமே. எதற்காக முறைகேட்டில் ஈடுபட வேண்டும்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RZ7dUP
Share:

நெய் வாங்கியதில் ரூ.10 லட்சம் மோசடி: ஒருவர் மீது வழக்கு

செட்டிபாளையத்தைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவர் கடந்த ஆண்டு ரூ.20 லட்சம் மதிப்புக்கு நெய் வாங்கினார். இதற்கு ரூ.10 லட்சம் மட்டும் கொடுத்தார். ம

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2D1dhCb
Share:

இந்திய அரசியலில் சமரசம் செய்து கொள்ளாத போராளித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்: ராமதாஸ் புகழாஞ்சலி

இந்திய அரசியலில் சமரசம் செய்து கொள்ளாத போராளித் தலைவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் என, பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FVK8fd
Share:

கோடநாடு விவகாரம்: மேத்யூ சாமுவேல் மீதான வழக்கை 4 வாரங்களுக்கு விசாரிக்கத் தடை; உயர் நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு வீடியோ விவகாரத்தில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க 4 வாரத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MFeGT0
Share:

மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் உளுந்து, பச்சைப்பயறு, துவரை கொள்முதல்:  பிப்ரவரி 1 முதல் தொடங்கும் என வேளாண் துறை அறிவிப்பு

வேளாண் உற்பத்தியைப் பெருக்கி, விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2t0KhWB
Share:

போராட்டத்தை கைவிட்டு 95% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர்?

தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த அரசு ஆசிரியர்களில் 95% பேர் இன்று பணிக்கு திரும்பியதாக பள்ளிகல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது, ஆனால் இந்த தகவல் பொய்யானது என JactoGeo தெரிவித்துள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2CRDqTP
Share:

தேசிய தூய்மை நகரங்களுக்கான மதிப்பீடு: சென்னை மாநகரின் தூய்மை பற்றி இன்று ஆய்வு

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Up5pRE
Share:

72 இடங்களில் வருமான வரி சோதனை; தீடீர் செக் வைத்த அதிகாரிகள்!

சென்னை மற்றும் கோவையில் சுமார் 74 இடங்களில் அதிரடியாக வருமானவரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது!

from Tamil Nadu News http://bit.ly/2TlFQ3R
Share:

தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 10.16% குறைவு: ராமதாஸ் கவலை

பெண் குழந்தைகள் எதிர்காலச் சுமைகள் என்ற எண்ணத்தை மக்களின் மனங்களில் இருந்து அகற்ற வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MCRxkm
Share:

கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் திருமணம் நடத்த முன்பதிவு தொடங்கியது: ஒரு நாள் வாடகை ரூ.10 லட்சமாக நிர்ணயம்

கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் திருமணங்கள் நடத்து வதற்கான முன்பதிவு தொடங்கியது. ஒரு நாள் வாடகை ரூ.10 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DFHwQn
Share:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 ஊர்களில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறப்பு

சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 ஊர்களில் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UrG2Pr
Share:

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும்: செயின்ட் கோபைன் ஆலை தொடக்க விழாவில் முதல்வர் உறுதி

தமிழகத்தில் தொடங்க முன்வருபவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DGO0Pc
Share:

பிளஸ் 1, பிளஸ் 2 புதிய வினாத்தாள் முறை:தேர்வுத் துறை இணையதளத்தில் வெளியீடு

அரசுத்தேர்வுகள் இயக்குநர். தண்.வசுந்தராதேவி வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பு

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Upn5ga
Share:

ஈழத் தமிழர்களுக்கு கவசமாகத் திகழ்ந்து எண்ணற்ற உதவிகளைச் செய்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்: வைகோ புகழாஞ்சலி

ஈழத் தமிழர்களுக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் கவசமாகத் திகழ்ந்து எண்ணற்ற உதவிகளைச் செய்தார் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ புகழாஞ்சலி செலுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DGsh9U
Share:

தமிழகத்தில் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு!

தமிழகத்தில் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்வு கண்டுள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2t0EQHb
Share:

பிப்.19-ல் பிரதமர் நரேந்திர மோடி குமரி வருகை: ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 19-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவேற்றப் பட்ட திட்டங்களை திறந்துவைக்கிறார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RkBvw1
Share:

ஆசிரியர் போராட்டத்தால் அரசு பள்ளி மூடல்: மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் கேட்டு பெற்றோர் மறியல்

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 7-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Wrt8CM
Share:

ஜாக்டோ- ஜியோ போராட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: விசாரணையை பிப்.18-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

தமிழகத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் (ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள்) பழைய ஓய்வூ தியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.4-ம் தேதி முதல் காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். இதற்கு தடை விதிக் கக் கோரி மதுரை வழக்கறிஞர் லோக நாதன் உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DHMMD9
Share:

பிப்.19-ல் பிரதமர் நரேந்திர மோடி குமரி வருகை: ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல்

பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 19-ம் தேதி கன்னியாகுமரி வருகிறார். ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவேற்றப் பட்ட திட்டங்களை திறந்துவைக்கிறார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UqtibO
Share:

ஆசிரியர் போராட்டத்தால் அரசு பள்ளி மூடல்: மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் கேட்டு பெற்றோர் மறியல்

தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 7-வது நாளாக நேற்றும் போராட்டம் தொடர்ந்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UoNPNH
Share:

திருச்சி அருகே இனாம்குளத்தூரில் நடைபெற்ற இஸ்லாமியர் இஜ்திமா மாநாடு நிறைவு: வெளிநாட்டினர் உட்பட 3 லட்சம் பேர் பங்கேற்பு

திருச்சி அருகே இனாம்குளத்தூரில் 3 நாட்கள் நடைபெற்ற இஸ்லாமியர் களின் இஜ்திமா மாநாடு நேற்று நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் வெளிநாட்டினர் உட்பட 3 லட்சம் பேர் பங்கேற்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DFdQmB
Share:

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் காணொலி காட்சியில் குற்றச்சாட்டு பதிவு

அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் எழும் பூர் நீதிமன்றம் காணொலி காட்சி மூலம் குற்றச்சாட்டைப் பதிந்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G7oswb
Share:

மலேசியா மணல் சென்னை வந்தது

மலேசியா நாட்டில் இருந்து 4-வது கப்பலில் சுமார் 49 ஆயிரம் மெட்ரிக் டன் ஆற்று மணல் சென்னை எண்ணூர் துறைமுகம் வந்து சேர்ந்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FVNbV4
Share:

காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில் காத்திருப்போர் பட்டியலில் 32 டிஎஸ்பிக்கள்

காவல் துறையில் பல டிஎஸ்பி பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 32 டிஎஸ்பிக்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GcN1rJ
Share:

பணியில் சேர ஆசிரியர்கள் என்ன செய்ய வேண்டும்? - பள்ளிக்கல்வி இயக்குநர் விளக்கம்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப செய்ய வேண்டியது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FTJoaB
Share:

தங்கம் விலை வரலாற்றில் முதல்முறையாக ஒரு பவுன் ரூ.25 ஆயிரத்தை தாண்டியது: சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு 35% அதிகரிப்பு

சர்வதேச அளவில் தங்கம் விலையில் மாற்றம், பங்குசந்தை வீழ்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் படிப்படி யாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று வரலாறு காணாத வகையில் புதிய உச்சத் தைத் தொட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G4ZOMF
Share:

போலியோ சொட்டு மருந்து முகாம்: நாடு முழுவதும் பிப்.2-வது வாரத்தில் நடத்த ஏற்பாடு

நாடுமுழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 2-வது வாரத்தில் நடைபெறுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FVU74r
Share:

மக்களவை மற்றும் காலியாகவுள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்: தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

மக்களவை தேர்தலுடன், தமிழ கத்தில் காலியாக உள்ள 20 தொகுதி களுக்கும் தேர்தலை நடத்த மின்னணு மற்றும் விவிபேட் இயந் திரங்கள் தயார் நிலையில் உள்ள தாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TkTog7
Share:

திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியில் லாக்கர்களை உடைத்து 470 பவுன் நகை, ரூ.19 லட்சம் கொள்ளை: பின்புற சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் துணிகரம்

திருச்சி அருகே பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் துளையிட்டு வாடிக்கையாளர்களின் 5 லாக்கர் களை உடைத்து 470 பவுன் நகைகள் மற்றும் ரூ.19 லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FW8Xb8
Share:

சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க 22 கல்குவாரிகளில் தண்ணீர் எடுக்க ஏற்பாடு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒருமாதத்துக்கு தேவையான அளவு நீர் மட்டுமே இருப்பு இருப்பதால், நகரில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சிக்கராயபுரம் உட்பட 22 கல் குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுக்க சென்னைக் குடிநீர் வாரியம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G8KJd8
Share:

ஒரு வாரமாக தொடரும் ஜாக்டோ - ஜியோ போராட்டம்; ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை கெடு: தற்காலிக ஆசிரியர்களை இன்றுமுதல் நியமிக்க அரசு தீவிரம்

ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sPF6IK
Share:

சயான், மனோஜ் சம்மனை ரத்துசெய்யக் கோரும் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஊட்டி நடுவர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரிய சயன், மனோஜ் தொடர்ந்த மனு வாபஸ் பெறப்பட்டதால் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RRjJpi
Share:

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவல்துறை சீர்த்திருத்த சட்டம் அமல்படுத்தப்பட்டதா?- அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த சட்டம் எந்த அளவிற்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை அளிக்க தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CTQAQi
Share:

ஜாக்டோ ஜியோவை தொடர்ந்து போராட்டக் களத்தில் குதிக்கிறது தலைமைச்செயலக ஊழியர் சங்கங்கள்

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை தொடர்ந்து அரசு தலைமைச்செயலக சங்கங்கள் இணைந்து அதே கோரிக்கையுடன் போராட்டத்தில் குதித்துள்ளன. இதனால் அரசுப்பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RVLxsC
Share:

18 அடி உயர நாமக்கல் ஆஞ்சநேயருக்கு பூஜை செய்தபோது விபரீதம்:  கீழே விழுந்த அர்ச்சகர் உயிருக்குப் போராட்டம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் 18 அடி உயரமுள்ள ஆஞ்சநேயர் விக்கிரகத்துக்குப் 11 அடி உயர நடைமேடை அமைத்து பூஜை செய்து கொண்டிருந்த அர்ச்சகர் வெங்கடேஷ் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார், இவருக்கு வயது 53.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Wmf1Pf
Share:

தேர்வு நேரத்தைக் கருத்தில் கொண்டு பணிக்கு திரும்ப முடியுமா?- ஆசிரியர்கள் நாளை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு  பணிக்கு திரும்ப முடியுமா? என ஆசிரியர்கள் மட்டும் நாளை மதியம் தெரிவிக்க வேண்டும். ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப அரசு எடுத்த நடவடிக்கை குறித்து தமிழக பள்ளிக் கல்வி துறை தெரிவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Up00ue
Share:

ஜாக்டோ - ஜியோ போராட்டம்: உயர் நீதிமன்றத்தில் அரசு கைவிரிப்பு; உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுப்பு

ஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G2L8O5
Share:

பள்ளிக்கு செல்லும் அவசரத்தில் பரிதாபம்: தந்தையின் கண்முன்னே மகள் பேருந்தில் சிக்கி பலி

மகளை பள்ளியில் விட அழைத்துச் சென்ற தந்தை ஓட்டிய இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறியதில் கீழே விழுந்த மகள் தந்தை கண் எதிரே பேருந்தில் சிக்கி பலியான சம்பவம் பம்மலில் நடந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2SdOcNU
Share:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக இடைகால உத்தரவு கிடையாது: மதுரை கிளை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கை தொடர்பாக இடைகால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மதுரை நீதிமன்றம் கிளை தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2MFSSXK
Share:

18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த எந்தவித பிரச்சனையும் இல்லை: தமிழக தேர்தல் அதிகாரி

தமிழகத்தில் தேர்தல் நடத்த எந்தவித பிரச்சனையும் இல்லை என தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2G28eEm
Share:

ஜாக்டோ - ஜியோ போராட்டம்: தமிழக அரசின் கவுரவம் முக்கியம் அல்ல; உடனடி தீர்வு காணுங்கள்-ஸ்டாலின்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களிடம் கவுரவம் பார்க்காமல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக தீர்வு காண வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CM4L9P
Share:

மன்னிப்பு கோரினார் சிம்பு; கட் அவுட்டுக்கு பாலாபிஷேக விவகாரம்: தன் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக பேட்டி

கட் அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய தான் சொல்லவில்லை. தனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தவறாக இருந்தால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன் என்று நடிகர் சிம்பு பேட்டி அளித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Tk0MZ2
Share:

ACTO_GEO போராட்டத்தை கண்டுகொள்ளாத அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்....

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டனத்துக்குரியது என திமுக தலைவர் ஸ்டாலின் காட்டம்.....

from Tamil Nadu News http://bit.ly/2Si6sG1
Share:

சொகுசுக் காரை ஓட்டி சாலையில் தொடர் விபத்தை ஏற்படுத்திய சிறுவன்: துரத்திப் பிடித்த பொதுமக்கள் தாக்கு

வடசென்னையில்  சிறுவர்கள் வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது தொடர்கதையாகிறது. உறவினர் வீட்டுக்கு வந்த 17 வயது சிறுவன் சொகுசுக் காரை ஓட்டி தொடர் விபத்துகளை ஏற்படுத்தியதில் பொதுமக்கள் விரட்டிச் சென்றதில் கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RnFk3T
Share:

புதுச்சேரி மருத்துவர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை: உறங்கிக் கொண்டிருந்தபோது திருடர்கள் கைவரிசை

புதுச்சேரி தட்டாஞ்சாவடி பகுதியில் மருத்துவர் வீட்டில் 150 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் திருட்டு போனது. உறவினரின் திருமண நிகழ்வுக்குச் சென்று விட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கதவை கள்ளச்சாவி மூலம் திறந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WjI6e5
Share:

கிராம மக்களுக்கு பரதம் புரியாது என்பது மாயை: 'பத்மஸ்ரீ' விருது பெற்ற நர்த்தகி நடராஜ் சிறப்புப் பேட்டி

குடியரசு தினத்தையொட்டி அறிவிக்கப்பட்ட 'பத்ம விருதுகளில்' நர்த்தகி நடராஜூக்கு 'பத்மஸ்ரீ' விருது கிடைத்துள்ளது. இதன்மூலம், பத்ம விருதைப் பெறும் முதல் மாற்றுப்பாலினத்தவர் என்ற பெருமைக்கு உரியவராகியுள்ளார் நர்த்தகி நடராஜ்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Th3D51
Share:

இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு? - அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம்

இளையராஜா 75 நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட தொகை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FRF2Rf
Share:

கனவு நினைவாவது கூட ஸ்டாலினுக்கு கனவில் தான்: ஜெயக்குமார்

ஏழை மக்களுக்கான அரசை கவிழ்த்துவிட வேண்டும் என்று நினைப்பது நிறைவேறாத ஆசையாக தான் இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்! 

from Tamil Nadu News http://bit.ly/2COlbyp
Share:

உடனடியாக பணிக்கு திரும்பும் ஆசிரியர்களுக்கு விரும்பிய இடத்துக்கு பணியிட மாற்றம்....

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் விரும்பிய இடத்துக்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.....

from Tamil Nadu News http://bit.ly/2UnwqF5
Share:

சபரிமலை விவகாரத்தில் நீதிபதிகளின் மனதை மாற்றுவார் ஐயப்பன்: பந்தளம் மன்னர் வர்மராஜா நம்பிக்கை

சபரிமலைக்கு அரச குடும்பத்தினர் கூட வரக்கூடாது என்று ஐயப்பன் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன. இதை ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Woqhur
Share:

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் ஏன்? - வைகோ விளக்கம்

முன்பு ஒருமுறை குஜராத் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் எனது உரையை குஜராத்தியில் மொழிபெயர்த்தவர் நரேந்திர மோடி.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RhHtxL
Share:

Sunday, January 27, 2019

மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மூலம் தயாராகும் இயற்கையான நாப்கின்: பி.எச்டி மாணவி சாதனை

பிளாஸ்டிக் அறவே இல்லாமல் இயற்கையான முறையில் மஞ்சள், வேம்பு, வெட்டிவேர் மற்றும் எலுமிச்சை மூலம் நாப்கினை உருவாக்கி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.எச்டி மாணவி ப்ரீத்தி ராமதாஸ் சாதனை படைத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CZ8PUv
Share:

திருமங்கலம் அருகே வேன் கவிழ்ந்து பாஜக தொண்டர்கள் 7 பேர் காயம்:  அரசு மருத்துவமனையில் சேர்த்த அமைச்சர்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா, பாஜக பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DFBy1Z
Share:

உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்: போலீஸாருக்கு டிஜிபி ராஜேந்திரன் அறிவுரை

25 வயதுக்குப் பின் பணியில் சேருகிறோம். 58-ல் ஓய்வு பெறுகிறோம் எனில் இடைப்பட்ட வயதில் சரியாக இருக்க வேண்டும் என்றார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UnNZoM
Share:

மருத்துவக் கழிவுகளை ஏற்றி வந்த கேரள லாரி பறிமுதல்

எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி கழிவுகள் தமிழகத்துக்குள் வருவதை தடுக்க வேண்டும் என்றனர்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RRbFoP
Share:

கோவை மாநகராட்சியால் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை வாங்க நிறுவனங்கள் தயக்கம்

வீணாகும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை, விற்பனை செய்ய மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CRgSm7
Share:

விவசாயத்தை காக்க உடனடி நடவடிக்கை தேவை -பாமக வலியுறுத்தல்!

விவசாயத்தை காக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News http://bit.ly/2UnpGY1
Share:

கடைசி நேரத்தில் மேடையில் இடம் பிடித்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார்: ‘எய்ம்ஸ்’ விழா சுவாரஸ்யங்கள்

மதுரையில் நேற்று நடந்த பிரதமர் மோடி பங்கேற்ற எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் கடைசி நேரத்தில் தமிழக அரசு கொடுத்த நெருக்கடியால் விழா மேடையில் உள்ளூர் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோருக்கு இடம் கிடைத்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HIB2EG
Share:

'எய்ம்ஸ்' விழாவில் முக்கியத்துவம் பெற்ற மதுரை அதிமுக எம்.பி.; பாஜகவை விமர்சித்த தம்பிதுரை பேசுவதற்கு வாய்ப்பு மறுப்பு

பிரதமர் அலுவலகத்தில் அவருக்கு இருந்த மரியாதையால்  நேற்று ‘எய்ம்ஸ்’ விழாவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WqxauW
Share:

ஜவுளித் துறையில் அதிக நிதி பெற்றது தமிழகம்தான்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்

ஜவுளித் துறைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியில், தமிழகம்தான் அதிக நிதி பெற்றுள்ளதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RkIDse
Share:

ஷேல் காஸ் எடுக்கும் திட்டம் உண்மையை மறைக்கிறது ஓஎன்ஜிசி நிறுவனம்: மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு குற்றச்சாட்டு

மீத்தேன், ஷேல் காஸ் எடுக்கும் திட்டம் குறித்து ஓஎன்ஜிசி உண்மையை மறைக்க முயற்சிக்கிறது என மீத்தேன் எதிர்ப்பு திட்ட கூட்டமைப்பு குற்றம்சாட்டி உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ww2U26
Share:

பழநி அருகே ஆண்டிநாயக்கன்வலசு கிராமத்தில் திமுக சார்பில் ருத்ர பூஜை நடத்தவில்லை: அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. விளக்கம்

பழநி அருகே ஆண்டிநாயக்கன்வலசு கிராமத்தில் திமுக சார்பில் ருத்ர பூஜை நடத்தவில்லை என்று திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் அர.சக்கரபாணி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RkptCZ
Share:

கட்சி கொடி கம்பம் நடும்போது லாரி மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக கட்சி கொடி கம்பம் நடும்போது லாரி மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WqkkNE
Share:

வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையே விரைவில் மெட்ரோ ரயில் இயக்க வாய்ப்பு

வண்ணாரப்பேட்டை - டிஎம்எஸ் இடையே பணிகள் முடிக்கப் பட்டுள்ள நிலையில், இந்த புதிய தடத்தில் மெட்ரோ ரயில்சேவை தொடங்குவது எப்போது என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Rm82lo
Share:

கோயம்பேடு சந்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடுமை காட்டிய தலைமை நிர்வாக அதிகாரி மாற்றம்

கோயம்பேடு சந்தையில் ஆக்கிர மிப்பு கடைகளை அகற்றுவதில் கடுமை காட்டிய அங்காடி நிர்வாகக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.ராஜேந்திரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Wqx9am
Share:

சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல்

இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RgS9wN
Share:

புறநகர் மின்சார ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் கழிப்பிட வசதி போதிய அளவில் இல்லை: விரைவில் ஏற்படுத்தப்படும் என்று ரயில்வே அதிகாரி தகவல்

புறநகர் மின்சார ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் போதிய அளவில் கழிப்பிட வசதி இல்லாத தால் மக்கள், நீரிழிவு நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WnWDFB
Share:

வரத்து அதிகரிப்பால் கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை குறைந்தது

கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்திருப்பதால், அவற்றின் விலை குறைந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Rm81Om
Share:

குறைந்த செலவில் உற்பத்தி செய்யும்வகையில் மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்கள்: மூலப்பொருள் ஆராய்ச்சியில் சிப்பெட் நிறுவனம்

உள்நாட்டிலேயே குறைந்த செலவில் உயிரி தொழில்நுட்பத்தில் மக்கும் தன்மைக் கொண்ட பிளாஸ்டிக் மூலப் பொருட்களை தயாரிப்பதற்கான ஆய்வில் மத்திய அரசின் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனம் (சிப்பெட்) ஈடுபட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WlKCQR
Share:

தமிழகத்தில் நெல் சாகுபடி 27% சரிவு: அபாய எச்சரிக்கையாக மத்திய, மாநில அரசுகள் கருத வேண்டும்; ராமதாஸ்

தமிழகத்தில் நெல் சாகுபடி 27% சரிந்துள்ளதை ஓர் அபாய எச்சரிக்கையாக மத்திய, மாநில அரசுகள் கருத வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RkpsPr
Share:

மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் விடுவதை தடுக்காமல் கொசுவை ஒழிக்க புகை பரப்பும் இயந்திரங்களை வாங்கி குவிக்கும் மாநகராட்சி: பொதுமக்கள் குற்றச்சாட்டு

கொசுக்களை ஒழிக்க மழைநீர் வடிகால் மற்றும் நீர்வழித் தடங்களில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்காமல், புகை பரப்பும் இயந்திரங்களை வாங்கிக் குவிப்பதாக சென்னை மாநகராட்சி மீது பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FSfbsm
Share:

குமரியில் வெங்கடாசலபதி கோயில் மஹா கும்பாபிஷேகம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் விவேகானந்தா கேந்திரா கடற்கரை வளாகத்தில் ரூ.22.5 கோடியில் 2 தளங்களுடன் வெங்கடாசலபதி கோயில் கட்டப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G1IEQ2
Share:

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் பிரதமரிடம் முதல்வர் நேரில் வலியுறுத்தல்

கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FTfrY3
Share:

சென்னை எழும்பூர் - மதுரை இடையே தேஜஸ் விரைவு ரயில் சேவை தொடங்குவதில் தாமதம்: பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இயக்கப்படலாம் என தகவல்

சென்னை எழும்பூர் - மதுரை இடையே தொடங்கவுள்ளதாக இருந்த தேஜஸ் விரைவு ரயில் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G5G4IU
Share:

11 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: ஸ்டாலின் நம்பிக்கை

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FTfqDt
Share:

அரசு ஆசிரியர்கள் போராட்டத்தை கண்டித்து மாணவர்கள் மறியல்!

ஜாக்டோ-ஜியோ நடத்தி வரும் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!

from Tamil Nadu News http://bit.ly/2WnzRO5
Share:

தமிழகத்தில் எழுதுவோர் குறைவு

சிவில் சர்வீஸ் தேர்வு என்பது மிகைப்படுத்தப்பட்ட பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்புகளின் தேர்வு என்றால் மிகையாகாது. அதில் படிக்கப்பட்ட பாடங்களே விரிவாக கேட்கப்படுகின்றன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B8GMl5
Share:

சமூக கனவு இருக்கிறதா? : சமஸ்

காந்திக்கு கிராமங்கள் முக்கியத்துவம் வகிக்கும் இந்தியா என்ற ஒரு கனவு இருந்தது. அம்பேத்கருக்கு சாதி இழிவு நீக்கப்பட்ட இந்தியா என்ற ஒரு கனவு இருந்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B8GDhx
Share:

அரசியலில் ரவுடிகள் அதிகம் உள்ளனர்: கடலூரில் கமல்ஹாசன் கருத்து

அரசியலில் ரவுடிகள் அதிகம் உள்ளனர் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TjwF3V
Share:

உச்சி சூரியனே ஒன்றும் செய்ய முடியவில்லை; உதய சூரியனால் எங்களை என்ன செய்ய முடியும்? - பாஜக பொதுக் கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி

‘உச்சி சூரியனே எங்களை ஒன்றும் செய்ய முடியாதபோது, உதய சூரியனால் எங்களை என்ன செய்ய முடியும்’ என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Seto8I
Share:

சென்னையில் தயாரித்த அதிநவீன ரயில் கொழும்பு-யாழ்ப்பாணம் இடையே அறிமுகம்: அதிபர் மைத்ரிபால சிறிசேனா தொடங்கிவைத்தார்

சென்னையில் தயாரிக்கப்பட்ட அதிநவீன ரயில் இலங்கையில் கொழும்பு-யாழ்ப்பாணம் இடையே உத்தரதேவி என்ற பெயரில் அறிமுகப் படுத்தப்பட்டு நேற்று தனது முதல் பயணத்தைத் தொடங்கியது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HNgQ4z
Share:

தீவிரமடையும் ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்தம்: போராட்டத்தை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை- போராட்ட வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணை

போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக மேலும் சில சங்கங்களும் இன்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளதால், போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FWICKb
Share:

‘இந்து தமிழ்' - ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி' இணைந்து நடத்திய ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ பயிலரங்கம்: சாதாரண குடும்பத்தில் இருந்து வருவோரே அதிகம் சாதிக்கிறார்கள்; புதுச்சேரி நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி பெருமிதம்

வெற்றிக்கும், சாதனைக்கும் குடும்ப பின்னணி ஒரு காரணம் இல்லை; மிகவும் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்களே இன்று ஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சாதிக்கிறார்கள். அதற்கு நானே உதாரணம் என்று திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G95cOC
Share:

சரக்குப் போக்குவரத்து, கப்பல் துறையில் புதிய திட்டங்களை வகுப்பதற்காக பிப்.8-ம் தேதி சரக்கு இணைப்பு மாநாடு: இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் நடத்துகிறது

சரக்குப் போக்குவரத்து மற்றும் கப்பல் துறையில் உள்ள பிரச்சி னைகள் குறித்து விவாதித்து புதிய திட்டங்களை வகுப்பதற்காக, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதன் முறையாக சரக்கு இணைப்பு மாநாடு வரும் பிப்.8-ம் தேதி நடைபெறு கிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FWIBpB
Share:

வானிலை முன்னறிவிப்பு: 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு...

தமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

from Tamil Nadu News http://bit.ly/2Tjv1PN
Share:

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை: பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் எச்சரிக்கை

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள், திங்கள்கிழமை (இன்று) பணிக்கு திரும்பிவிட்டால் அவர்கள் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உறுதி அளித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FSGPpq
Share:

சுகாதாரத் துறைக்கு அதிக முன்னுரிமை: குறைந்த செலவில் மக்களுக்கு மருத்துவ வசதிகள் - மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உறுதி

‘‘இந்தியாவில் சுகாதாரத் துறைக்கு அதிக முன்னுரிமை அளித்து, அதன் மூலம் மக்களுக்கு சர்வதேச தரத்தில் குறைந்த செலவில் மருத்துவ வசதிகள் கிடைக்கச் செய்துள்ளோம்’’ என மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B4QaXa
Share:

‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைய குரல் கொடுத்தவர் ஜெயலலிதா: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய குரல் கொடுத்தவர் ஜெயலலிதா என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Tjxgmc
Share:

உள்நாடு, வெளிநாடு என எங்கிருந்தாலும் கவலையில்லை: ஊழல்வாதிகளை நீதியின் முன்பு நிறுத்துவோம் - மதுரை பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதி

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும், அவர்கள் உள்நாடு, வெளிநாடு என எங்கு இருந்தாலும் நீதியின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவது உறுதி என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MAIMar
Share:

அப்பல்லோவில் சிகிச்சை பெற்றுவந்த DMK பொதுச்செயலாளர் அன்பழகன் வீடு திரும்பினார்!

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த DMK பொதுச்செயலாளர் க.அன்பழகன் இல்லம் திரும்பினார். 

from Tamil Nadu News http://bit.ly/2sRJ8At
Share:

தொடர்ந்து JACTTO-GEO அமைப்பு போராட்டம்! இன்றுடன் கெடு முடிவு!

ஆசிரியர்கள் இன்றைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்களது பணியிடங்கள் காலியானதாக கருதப்படும் என அரசு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2RSGsSa
Share:

இன்றைய (28-01-2019) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

from Tamil Nadu News http://bit.ly/2RRynNq
Share:

நாட்டைக் கொள்ளையடித்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தியே தீருவோம்: மதுரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

நாட்டைக் கொள்ளையடித்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தியே தீருவோம் என மதுரையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DCRy4T
Share:

Saturday, January 26, 2019

குறைந்த செலவில் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை: மதுரையில் பிரதமர் மோடி பேச்சு

மக்களுக்கு உலக தரத்தில் சிகிச்சை அளிப்பதே மத்திய அரசின் நோக்கம் என மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடக்கவிழாவில் பிரதமர் மோடி பேசினார்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G02ECq
Share:

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் அறிவுத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற வாடிக்கையாளர்களுக்கு 400 ஸ்கூட்டிகள் பரிசளிப்பு

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் சார்பில் நடத்தப் பட்ட அறிவுத்திறன் போட்டி யில் வெற்றிபெற்ற 400 வாடிக்கை யாளர்களுக்கு விழாக்கால பரிசுகளாக ஸ்கூட்டிகள் வழங்கப் பட்டன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RPGE4q
Share:

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி: பல்வேறு திட்டங்களும் தொடங்கி வைப்பு

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிகளில சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DAJD7X
Share:

நக்கீரனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை

‘நக்கீரன்' இதழ் ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பிரிவு ஊழியர்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் பிரமுகர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RfmhZf
Share:

AIIMS மருத்துவமணை கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

மதுரை தோப்பூரில் ரூ.1,264 கோடியில் 201.75 ஏக்கரில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி.

from Tamil Nadu News http://bit.ly/2CMs6bq
Share:

எய்ம்ஸ் மருத்துவமனை செயல்வடிவம் பெற 4 ஆண்டுகள் ஆகும்; ஸ்டாலின் விவரம் தெரியாமல் பேசுகிறார்: தமிழிசை பதில்

எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கி  செயல் வடிவம் பெற குறைந்தது 4 வருடங்களாகும், திமுக தலைவர் ஸ்டாலின் விவரம் தெரியாமல் பேசுகிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RSggHj
Share:

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பாமக முடிவு எடுக்கவில்லை: ராமதாஸ் தகவல்

நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பாமக எந்த முடிவும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HyOF9d
Share:

எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா: மதுரையில் பிரதமருக்கு வரவேற்பு

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக மதுரை வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Mz9lwC
Share:

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: மதுரையில் வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்

மதுரை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sM0df9
Share:

பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து வைகோ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே வைகோ கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்.

from Tamil Nadu News http://bit.ly/2UiC6Ao
Share:

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு: மதுரையில் வைகோ தலைமையில் கருப்புக்கொடி போராட்டம்

மதுரை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MxpPoU
Share:

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கண்ணை இழந்த ஆசிரியருக்கு செயற்கை கண்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கண்ணை இழந்த ஆசிரியருக்கு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் செயற்கைக் கண் பொருத்தப்பட்டது

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DBlpe1
Share:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்: மதுரையில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதையொட்டி மதுரையில் உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B4IB2K
Share:

கோவை வந்த விமான பயணியிடம் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்

பார்சலில் ரூ.55 லட்சம் மதிப்புள்ள 1.6 கிலோ எடையுள்ள 16 தங்கக் கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B2GYCs
Share:

அரசு போக்குவரத்து அதிகாரி பேருந்தில் கொண்டு சென்ற ரூ.11.50 லட்சம் கொள்ளை

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோது, இருக்கைக்கு மேலுள்ள லக்கேஜ் கேரியரில் வைத்திருந்த பணப் பெட்டியைக் காணவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் அளித்த புகாரின்பேரில் புறக்காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TioaWP
Share:

AIIMS அடிக்கல் நாட்டு விழா: பிரதமர் மோடி இன்று மதுரை வருகை!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை வந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

from Tamil Nadu News http://bit.ly/2G4C3nR
Share:

ஜோலார்பேட்டை அருகே கழன்று ஓடிய சரக்கு ரயில் பெட்டிகள்

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயில் நேற்று முன்தினம் காலை வந்துகொண்டிருந்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DBRCBG
Share:

ஹைட்ரோகார்பன் திட்டத்தைக் கண்டித்து திருக்காரவாசலில் விவசாயிகள் உண்ணாவிரதம்

திருவாரூர் மாவட்டம் திருக்காரவாசல் தொடங்கி நாகை மாவட்டம் காரியாபட்டினம் வரை 244 சதுர கி.மீ பரப்பளவுக்கு, ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு ஏலம் விட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RVppi7
Share:

எம்எல்ஏக்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கும்போது அரசு ஊழியர் கோரிக்கையை புறந்தள்ளுவது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு கேள்வி

எம்எல்ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கும்போது, அரசு ஊழியரின் கோரிக்கையை உதாசீனப்படுத்துவது ஏன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கேள்வி எழப்பியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CK1Kqx
Share:

இன்றைய (27-01-2019) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

from Tamil Nadu News http://bit.ly/2Tc6hci
Share:

திமுகவுடன் கொமதேக தோழமை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தகவல்

திமுகவுடன் தோழமையுடன் உள்ளோம் என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் இ.ஆர்.ஈஸ் வரன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B8WNrj
Share:

ஷேல் காஸ், மீத்தேன் எடுக்கும் திட்டம் ஓஎன்ஜிசியிடம் இல்லை: செயல் இயக்குநர் வி.வி.மிஸ்ரா தகவல்

ஷேல் காஸ், மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் எதுவும் ஓஎன்ஜிசி யிடம் இல்லை என ஓஎன்ஜிசி காவிரிப்படுகை மேலாளரும், செயல் இயக்குநருமான வி.வி.மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MzNg19
Share:

உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்த பெண்கள் வலியுறுத்த வேண்டும்: கடலூர் கிராம சபை கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த பெண்கள் வலியுறுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FTjKCI
Share:

செங்கம் அருகே டாஸ்மாக் ஊழியர்களை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடிக்க முயற்சி: மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு 

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே டாஸ்மாக் மது பானக் கடை ஊழியர்களை துப் பாக்கியால் சுட்டு பணத்தை கொள் ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FZwTcV
Share:

மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் குடியரசு தின விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட் டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FRdQ5d
Share:

கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

கும்மிடிப்பூண்டி அருகே வரும் 28-ம் தேதி (நாளை) தண்டவாள பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால், இந்த மார்க்கத்தில் 8 மின்சார ரயில்களின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Tf6uvq
Share:

புதிய தேர்வு விதிகள் விரைவில் வெளியீடு: அண்ணா பல்கலை

தேர்வு முறையில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கான பரிசீலனைகள் நடைபெற்று வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FQGdjR
Share:

முத்தரசன், ரமேஷ் சென்னிதாலா ஸ்டாலினுடன் சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், கேரள மாநில சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் நேற்று தனித்தனியாக சந்தித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sJZnQ2
Share:

அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை: இலங்கை எம்.பி. திலகராஜ் கோரிக்கை

அகதிகள் முகாம்களில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று இலங்கை தமிழ் முற்போக்கு கூட்டணி எம்பி எம்.திலகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MA3ven
Share:

ஆதாருக்கு பெறப்பட்ட பயோ மெட்ரிக் விவரங்களை: பத்திரப்பதிவுக்கு பயன்படுத்த திட்டம் பதிவுத் துறை ஐஜி குமரகுமருபரன் பதில் மனு தாக்கல்

ஆதாருக்கு பெறப்பட்ட பயோ மெட்ரிக் விவரங்களை பத்திரப்பதிவுக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பதிவுத் துறை ஐஜி குமரகுருபரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DCq5jN
Share:

ஜெயலலிதாவின் பள்ளித்தோழி முன்னாள் எம்எல்ஏ பதர் சயீத் காங்கிரஸில் இணைந்தார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளித் தோழியும், திருவல்லிக்கேணி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பதர் சயீத் காங்கிரஸில் இணைந்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UmaGtw
Share:

கடற்கரை - செங்கல்பட்டு - அரக்கோணம் - சென்னைக்கு  வட்ட பாதையில் மின்சார ரயில் சேவை

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு - அரக்கோணம் - திருவள்ளூர் - சென்னைக்கு வட்டப் பாதையில் முதல்முறையாக மின்சார ரயில்சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DCq4fJ
Share:

திருமணம் முடிந்து 16 ஆண்டுகளுக்குப் பிறகு தாம்பத்திய ஆசையைப் பூர்த்தி செய்யவில்லையென மனைவியிடம் விவாகரத்து கோர முடியாது- சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஈரோடு மாவட்டத்தில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்திவந்த நபருக்கும், அங்கு பணிபுரிந்த பெண் ஒருவருக்கும் கடந்த 1997-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு கடந்த 1999-ல் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் தனது உடல் ரீதியிலான ஆசையை மனைவி பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி கணவர் கடந்த 2013-ம் ஆண்டு ஈரோடு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UhS8KI
Share:

தமிழகம் முழுவதும் 5 நாட்களாக நீடிக்கும் போராட்டம் அரசு ஊழியர், ஆசிரியர் கோரிக்கைகளை ஏற்க மறுப்பு பழைய ஓய்வூதிய திட்டம் இனி இல்லை

அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த இனி வாய்ப்பே இல்லை என்று தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WiYXxw
Share:

கோட்டை அமீர் பதக்கத்தை புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது -DMK

“கோட்டை அமீர் பதக்கத்தை” தமிழக அரசு புறக்கணித்தது கண்டிக்கத்தக்கது என திமுக  பொருளாளரும் - எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன் தெரிவத்துள்ளார்!

from Tamil Nadu News http://bit.ly/2FPFMGL
Share:

குடியரசு தினத்தில் 'கோட்டை அமீர் பதக்கம்' வழங்காதது ஏன்? பாஜக -அதிமுக கூட்டணிக்கு அச்சாரமா? - துரைமுருகன் கேள்வி

குடியரசு தினத்தில் வழங்கப்படும் கோட்டை அமீர் மதநல்லிணக்க விருதை இந்த ஆண்டு வழங்காதது ஏன்?, பாஜக அதிமுக கூட்டணியின் அச்சாரமா? என துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DCkavf
Share:

மாதவரம் சாலையில் கால் டாக்ஸி டிரைவர் மீது கொடூரத் தாக்குதல்: நகை, பணம், செல்போனை பறித்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது

புழல் மாதவரம் நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றிருந்த கால் டாக்ஸி ஓட்டுநரைக் கத்தியால் கொடூரமாகத் தாக்கி அவரிடமிருந்த பணம், நகை, செல்போனைப் பறித்துச் சென்றனர். இதில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B5evff
Share:

தவறான உறவுக்கு இடையூறு: பெற்ற மகளைக் கொன்று நாடகமாடிய தாய் கைது

தவறான உறவை மகள் கணவனிடம் கூறிவிடுவார் என்கிற எண்ணத்தில் மகளைக் கிணற்றில் தள்ளிக் கொலை செய்து கொள்ளையர்கள் கொன்றதாக நாடகமாடிய தாய் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FR9mvs
Share:

தேசிய கீதத்துக்கு மரியாதை தராமல் செல்போனில் பேச்சு: காணொலியில் சிக்கிய சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் அதிகாரி

குடியரசு தினத்தில் கொடியேற்றிய சென்ட்ரல் ரயில் நிலைய அதிகாரி கொடியேற்றிய பின் தேசிய கீதம் பாடும்போது செல்போனை எடுத்துப் பேசிய காணொலிக் காட்சி வைரலாகி வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FQ5o6a
Share:

போராடுவோர் பணிக்குத் திரும்பாவிட்டால் நிர்வாக ரீதியிலான நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை

அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம், உடனடியாக பணிக்கு திரும்பவும் அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அமைச்சர் ஜெயக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2G5yrlL
Share:

கோயில் திருவிழாவில் பக்தர்களுக்கு சுடச்சுட பிரியாணி பிரசாதம்!!

மதுரை திருமலங்கம் அருகே முனியாண்டி உணவக சமூகத்தினர் சார்பில் பிரியாணி திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. 

from Tamil Nadu News http://bit.ly/2FPlaym
Share:

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை கவுரவம் பார்க்காமல் அழைத்துப் பேசுங்கள்: முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி போராடும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் அடங்கியுள்ள ஊழியர்களையும், ஆசிரியர்களையும், கவுரவம் பார்க்காமல், உடனடியாக நேரடியாக அழைத்துப் பேசி, இந்தப்  போராட்டத்திற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CK5l86
Share:

கவுரவம் பார்க்காமல் ஆசிரியர்களை அழைத்து முதலமைச்சர் பேச வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் போராடும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் அடங்கியுள்ள ஊழியர்களையும் - ஆசிரியர்களையும் கவுரவம் பார்க்காமல் நேரடியாக அழைத்துப் பேசி அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2Hw5otC
Share:

ஜனநாயகத்தை சிதைக்க வேண்டாம் ஊடகத்துறைக்கு ராமதாஸ் வேண்டுகோள்

ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக, ஜனநாயகத்தை சிதைக்க சில பத்திரிகையாளர் செயல்படுவது என்பது மிகவும் வருத்தமளிக்கிறது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2Ug7JdN
Share:

Friday, January 25, 2019

மதுரையில் ‘எய்ம்ஸ்’: பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்

மதுரையில் நாளை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 

from Tamil Nadu News http://bit.ly/2DBPn1z
Share:

போராட்டத்தில் இருக்கும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ரெடி: அமைச்சர்

போராட்டத்தில் இறங்கியிருக்கும் அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுடன் பேச்சுவாரத்தை நடத்த அரசு தயாராக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2DzWOWN
Share:

லஞ்சம் இல்லாத ஆட்சி; யாருக்கும் அஞ்சாத நீதி: விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்து

லஞ்சம் இல்லாத ஆட்சி, யாருக்கும் அஞ்சாத நீதி,  நேர்மையான தேர்தல் ஆகியவற்றை மக்களோடு இணைந்து உருவாக்குவோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HyMjY0
Share:

ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்திருப்பது தைரியமான நடவடிக்கை: தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு

ஒருமுறை உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழகம், மகாராஷ்டிரம், உத்தப் பிரதேசம் மாநிலங்களில் தடை விதித்திருப்பது தைரியமான நடவடிக்கை என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பாராட்டு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Scn6qc
Share:

பேராவூரணி அருகே கிணற்றில் தொடர்ந்து பொங்கிவரும் தண்ணீர்: ஓஎன்ஜிசி அதிகாரிகள் ஆய்வு

பேராவூரணி அருகே விவசாயி ஒருவரின் கிணற்றில் ஒரு மாத மாக தண்ணீர் நிற்காமல் பொங் கிக்கொண்டிருந்த நிலையில், ஓஎன்ஜிசி அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RMRSXr
Share:

மாநகர குடிநீர் தேவையை சமாளிக்க விவசாய கிணறுகளில் இருந்து நீர் எடுக்க நடவடிக்கை

பருவமழை குறைவாக பெய்த நிலை யில், மாநகர குடிநீர் தேவையை சமாளிக்க திருவள்ளூர் மாவட்ட விவசாய கிணறு களில் இருந்து குடிநீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sPy0nK
Share:

தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர், அரசு ஊழியர் கைது: 4-வது நாளாக போராட்டம்; முக்கிய நிர்வாகிகளை கைது செய்ய திட்டம்

ஜாக்டோ - ஜியோ போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MADdbP
Share:

மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில்  அரசியல் கட்சியினர் மரியாதை

வீரவணக்க நாள் அதன்படி, தமிழகம் முழுவதும் மொழிப்போர் தியாகிகள் தினம், வீரவணக்க நாளாக நேற்று அனுசரிக்கப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sO8YFl
Share:

நிதிப்  பிரச்சினை அதிக அளவில் உள்ளது: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

அரசு நிதியை வைத்துக்கொண்டு வழங்காதது போல், திமுகவினர் சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MvU2Vo
Share:

ஓட்டுக்கு பணம் தருபவர்களை முறியடிக்க உதவுங்கள்: கல்லூரி மாணவர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

கல்லூரியில் அரசியல் பேசுகிறார் எனக் கூறுகின்றனர். கல்லூரியில்தான் எதிர்காலம் உள்ளது. அதனால், நான் கல்லூரியில் அரசியல் பேசுவேன்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sOix7m
Share:

தலைமைச் செயலகத்தில் யாகமா? - தலைமை செயலருக்கு எதிராக அவமதிப்பு மனு

தலைமைச் செயலகத்தில் ரகசியமாக யாகம் வளர்த்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MyquGP
Share:

சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை பொன் மாணிக்கவேலிடம் 7 நாளில் ஒப்படைக்க வேண்டும்

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் தேவையான வசதிகளைசெய்து கொடுக்கவில்லை. வழக்கு ஆவணங்களையும் ஒப்படைக்கவில்லை

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sVOBGB
Share:

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு இன்று தேர்தல்

சங்கத்தில் 1,700 உறுப்பினர்கள் உள்ளனர். தற்போது பொறுப்பில் உள்ள நிர்வாகிகளின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, தேர்தல் நடக்கிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ThQWac
Share:

மயிலாப்பூர் கோயில் சிலைகள் மாயமான வழக்கு: அறநிலையத் துறை ஆணையர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

கோயில்கள் ஒன்றும் சுற்றுலாத் தலங்கள் அல்ல. இறைவனை வழிபடும் இடத்தில் சிலைகளை புகைப்படம் எடுக்க தடை விதிக்கும் நேரம் வந்துவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B4KVX8
Share:

பெண்கள், மூத்த குடிமக்களுக்காக பரோடா வங்கி 2 புதிய திட்டங்கள்

பரோடா வங்கி பெண்கள், மூத்த குடிமக்களுக்கு பயன் ஏற்படும் வகையில் 2 சேமிப்புக் கணக்கு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TeeaxZ
Share:

குடியரசு தின விழாவில் வீர தீர செயல்களுக்கான அண்ணா, காந்தி பதக்கங்கள்: முதல்வர் பழனிசாமி வழங்கினார்

சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2S7e11T
Share:

அதிவேக ரயில்களை இயக்க தண்டவாளத்தை மேம்படுத்தும் பணிகள் சவாலாக உள்ளன: தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தகவல்

அதிவேக ரயில்களை இயக்க தண்ட வாளத்தை மேம்படுத்தும் பணிகள் சவாலாக இருப்பதாக ரயில்வேயின் தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HvSJqA
Share:

சென்னையில் குடியரசு தின விழா கொண்டாட்டம்; மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் தேசியக் கொடி ஏற்றினார்

தமிழக அரசின் சார்பில் நாட்டின் 70-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை மெரினா காமராஜர் சாலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CKJqO0
Share:

நடிகர் அஜித்தின் முடிவு சரியானது என பாராட்டிய நாம் தமிழர் கட்சி சீமான்

நடிகர் அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்வது மிகச் சரியானது என பாராட்டிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

from Tamil Nadu News http://bit.ly/2DBFSiZ
Share:

மத்திய மறைமுக வரி உதவி ஆணையர் கிருஷ்ணமாச்சாரி சீனிவாசனுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத் துறை உதவி ஆணையர் கிருஷ்ணமாச்சாரி சீனிவாசனுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sOJ3gS
Share:

கோடநாடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Mz3K9x
Share:

பாதுகாப்புத் தொழிற்சாலை ஊழியர் வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் ரூ.40 கோடிக்கு உற்பத்தி பாதிப்பு

பாதுகாப்புத் தொழிற்சாலை ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக மேற்கொண்ட வேலைநிறுத்தத் தால் தமிழகம் முழுவதும் ரூ.40 கோடி அளவுக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sOJ1FM
Share:

உலக முதலீட்டாளர் மாநாடுகள் மூலமாக எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது? விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு தற்போது நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடு மற்றும் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய மாநாடு மூலமாக தமிழகத்தில் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MAqI03
Share:

அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு; ஆரோக்கிய வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும்: இளைஞர்களுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுரை

ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sMgws7
Share:

53 வகையான ஆவணங்களை தயார் செய்ய கல்வித் துறை நிர்பந்தம்: பாடங்கள் நடத்த முடியவில்லை என பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்

கல்வித் துறையில் 53 வகையான ஆவணங் களை பராமரிக்கவேண்டி இருப்பதால் பணிச்சுமையால் ஆசிரியர்கள் திணறுகின் றனர். இதனால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியவில்லை என ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FTtBZB
Share:

பொதுமக்களிடம் ஆதார் பயன்பாடு அதிகரிப்பு; தினமும் 3 கோடி பேர் ஆதாரை பயன்படுத்துகின்றனர்: யுஐடிஏஐ நிறுவனம் தகவல்

நாடு முழுவதும் பொதுமக்கள் மத்தியில் ஆதார் எண்ணை பயன்படுத்துவது அதிகரித் துள்ளது. தினமும் சராசரியாக 3 கோடி பேர் ஆதாரைப் பயன்படுத்தி வருவதாக யுஐடிஏஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CO6ziN
Share:

70வது குடியரசு தினம்: தேசியக் கொடியேற்றினார் தமிழக கவர்னர்!!

இன்று நாடு முழுவதும் 70 வது குடியரசுத் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

from Tamil Nadu News http://bit.ly/2COsu9i
Share:

யாருக்கு வாக்களித்தோம் என்பதை 7 விநாடிகள் காட்டும் வசதி: அனைத்து சாவடிகளிலும் ‘விவிபாட்’ இயந்திரம்; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் ‘விவிபாட்’ இயந்திரம், வரும் மக்களவைத் தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sPsul2
Share:

தற்காலிக ஆசிரியர்களுக்கான சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க அரசு முடிவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில் கடந்த 22-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Mxk1vK
Share:

மேகேதாட்டு அணை விவகாரம்; கர்நாடகத்தின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

மேகேதாட்டு அணை திட்டத்துக்காக கர்நாடக அரசு அளித்துள்ள விரி வான திட்ட அறிக்கையை நிராக ரித்து திருப்பி அனுப்ப மத்திய நீர் ஆணையத்துக்கு உத்தரவிட வேண் டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sPFXJz
Share:

70-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்: ஆளுநர் பன்வாரிலால், தலைவர்கள் வாழ்த்து

நாட்டின் 70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Mx7yIp
Share:

சிறந்த பணியை பாராட்டி தமிழக போலீஸார் 23 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது

குடியரசு தினத்தை முன்னிட்டு, சிறப்பாக பணியாற்றிய போலீஸார், துணை ராணுவத்தினர் என நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 855 பேருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட் டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Hxizuv
Share:

சென்னை மெரினா கடற்கரை சாலையில் தேசிய கொடி ஏற்றுகிறார் ஆளுநர்:  சிறப்பு விருதுகளை முதல்வர் வழங்குகிறார்

தமிழக அரசின் சார்பில் நாட்டின் 70-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Wkl9Yb
Share:

கோடநாடு விவகாரம்: நேரில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி‌ சயான், மனோஜ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு

கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற உதகை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி‌ சயான், மனோஜ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Thf24M
Share:

இன்றைய (26-01-2019) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

from Tamil Nadu News http://bit.ly/2DANGS2
Share:

ஆசிரியர்கள் தொடர் போராட்டம்: உண்மையான காரணம் என்ன?

அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் தொடர் போராட்டத்தை குறித்து என்ன கூறப்படுகிறது என்பதை பார்போம்.

from Tamil Nadu News http://bit.ly/2FXPupC
Share:

பிப்ரவரி 2வது வாரம் வரை தமிழகத்தில் பனி தொடரும்!!

பிப்ரவரி 2வது வாரம் வரை தமிழகத்தில் பனி தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

from Tamil Nadu News http://bit.ly/2WiWrHG
Share:

தனுஷ் நடிப்பில் உருவாகும் அசுரன் - Firstlook போஸ்டர் வெளியானது!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகவுள்ள 'அசுரன்' திரைப்படத்தின் Firstlook போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

from Tamil Nadu News http://bit.ly/2Tf5w22
Share:

இடைநிலை ஆசிரியர்களை மழலையர் வகுப்புகளுக்கு பணி அமர்த்துவது தொடர்பான வழக்கு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, அரசு புதிதாக தொடங்கி உள்ள எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பணி அமர்த்துவது தொடர்பான அரசாணை ஜனவரி 30 வரை நடைமுறைப்படுத்தப்படாது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசுத்தரப்பில் உறுதி தெரிவிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Tlg8fO
Share:

ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க முடியாது: உயர் நீதிமன்றம்

பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2S5VByx
Share:

தென்கிழக்கு ஆசியாவில் முதன்முறையாக Proton Cancer Centre திறப்பு!

தென்கிழக்கு ஆசியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் ப்ரோட்டான் தெரபி சென்டர் இன்று திறந்துவைக்கப்பட்டது!

from Tamil Nadu News http://bit.ly/2Hx2ULO
Share:

LKG, UKG வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்... பணியமர்த்த தடை!

LKG, UKG வகுப்புகளில் இடைநிலை ஆசிரியர்களை பணி அமர்த்தும் அரசாணை தற்காலிகமா நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2Wf5qJO
Share:

உழவர் மூலதன மானிய திட்டத்தை செயல்படுத்த PMK கோரிக்கை!

உழவர் மூலதன மானிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார். 

from Tamil Nadu News http://bit.ly/2FOEXOn
Share:

மேகேதாட்டு அணை: கர்நாடகாவின் விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசு சமர்ப்பிடித்த விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sIILYQ
Share:

மேகதாது அணை குறித்து பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்...

உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்த நிலையில் தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம்.....

from Tamil Nadu News http://bit.ly/2MubqK8
Share:

பாஜகவின் விருப்பப்படிதான் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை அரசு கையாள்கிறதோ? - வேல்முருகன் சந்தேகம்

பாஜகவின் விருப்பப்படிதான் அரசு ஊழியர்-ஆசிரியர் போராட்டத்தை அரசு கையாள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது என, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DyUzTW
Share:

தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!

தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

from Tamil Nadu News http://bit.ly/2FYSPom
Share:

ஓசூர் தொகுதியில் தேர்தல் நடத்தப்படுமா? தேர்தல் ஆணையம் பதில்!

தமிழகத்தில் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ள 18 தொகுதிகளுக்கும் எப்போது தேர்தல் அறிவித்தாலும் நடத்த தயாராக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News http://bit.ly/2Ra9De8
Share:

'குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றிபெற பாஜக முயற்சி': நாராயணசாமி குற்றச்சாட்டு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் தேர்தலில் வெற்றிபெற பாஜக முயற்சிப்பதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sTLC1n
Share:

வழிகாட்டும் தெலங்கானா, ஒடிசா: விவசாய மூலதன மானிய திட்டத்தை செயல்படுத்துக; ராமதாஸ் வலியுறுத்தல்

தெலங்கானா, ஒடிசா மாநிலங்களைப் போன்று விவசாய மூலதன மானிய திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UcWRNO
Share:

2015-ல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் எத்தனை தொழில்கள் தொடங்கப்பட்டன? - தமிழக அரசிடம் அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம்

கடந்த 2015-ம் ஆண்டு தமிழகத்தில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் ஈர்க்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை என்ன? அதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி இருக்கிறதா? என்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DxWWq0
Share:

Thursday, January 24, 2019

எழுவர் விடுதலை; அற்புதம் அம்மாளின் நீதிப்பயணம் வெல்லத் துணை நிற்போம்: சீமான்

 எழுவரின் விடுதலைகோரி அற்புதம் அம்மாள் முன்னெடுத்திருக்கும் நீதிப்பயணம் வெல்லத் துணை நிற்போம் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sMter0
Share:

ஒரு காட்டு யானையை பிடிக்க 4 கும்கிகள்: பிடிபட்டது 'சின்னதம்பி'

கோவை மாவட்டம் சோமையனூர் பகுதியில 'சின்னதம்பி' எனும் காட்டு யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியை வனத்துறை தொடங்கியது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TeFegq
Share:

மாநாடு மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது- MadrasHC!

முதல் உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் இதுவரை எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது? என தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2S7Z5Rd
Share:

கோடநாடு வழக்கை CBI-க்கு மாற்ற கோரிய மனுவை தள்ளுபடி செய்தது SC....

கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!  

from Tamil Nadu News http://bit.ly/2FNkwkY
Share:

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காளைகளை களமிறக்க சிபாரிசு அவசியமா?வாடிவாசலை தாண்டாத காளைகளின் உரிமையாளர்கள் கண்ணீர்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூ ரில் நடந்த ஜல்லிக்கட்டுக்காக இந்த ஆண்டு அதிகமான காளைகள் முன்பதிவு செய்யப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WgFy0f
Share:

டெல்லியில் கேஜ்ரிவால் தரும் தண்ணீரை விட லட்சத்தீவு கடல் சுத்திகரிப்பு தண்ணீர் நன்றாக இருக்கும்- மத்திய அமைச்சர் கிண்டல்

டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தரும் தண்ணீரை விட லட்சத்தீவில் தரப்படும் கடல் சுத்திகரிப்பு தண்ணீர் நன்றாக இருக்கும் என்று மத்திய புவி அறிவியல் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RceKdV
Share:

ரஷ்யாவில் தீப்பிடித்த கப்பலில் குமரி இளைஞர் மாயம்

தான்சானியா நாட்டைச் சேர்ந்த 2 சரக்கு கப்பல்கள் கடந்த 21-ம் தேதி ரஷ்ய கடல் பகுதிக்கு உட்பட்ட கெர்ச் வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்தன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CNrD98
Share:

பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் நடத்திய கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ

தற்போது அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருவதால், ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RNSgoK
Share:

நாளை கிராமசபை கூட்டம் நடத்த அறிவுறுத்தல்

கிராம மக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள ஏதுவாக கூட்டம் நடை பெறும் இடம், நேரம் ஆகிய வற்றை மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டும்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CMZTkD
Share:

மதுரையில் பாஜக நூதன முயற்சி: மோடி கூட்டத்தில் பங்கேற்க வீடுவீடாக அழைப்பு

திராவிடக் கட்சியினரைப் போல் செயல்பட்டாலும், யாருக்கும் பணம் வழங்கி அழைத்து வரவே கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளோம்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RNrgFD
Share:

காட்டாறுகளைக் கடந்து சென்று 7 கி.மீ. பயணித்து பழங்குடி மக்களை சந்தித்த திண்டுக்கல் ஆட்சியர்

தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக்கோடி மலைகிராமமான மூங்கில் பள்ளம் கிராமத்திற்குச் சென்று அங்கு வசிக்கும் பழங்குடி பளியர் இன மக்களின் குறைகளை திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய் கேட்டறிந்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CGLzdC
Share:

இரவில் ரோந்து செல்லும் போலீஸுக்கு போக்குவரத்து படி ரூ.2 ஆயிரமாக உயர்வு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ரோந்து பணிக்குச் செல்லும் போலீஸா ருக்கு போக்குவரத்து படி குறைவாக வழங்கப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RMhOT0
Share:

புதிய சூரிய மின்சக்தி கொள்கை இந்த ஆண்டில் வெளியிடப்படும்: அமைச்சர் தங்கமணி தகவல்

சூரியசக்தி மின் திட்டத்துக்கான தனி கொள்கையை கடந்த 2012-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CJfS3g
Share:

உயர் நீதிமன்றம் விதித்த கெடு இன்று முடிகிறது: அரசு ஊழியர், ஆசிரியர் வேலைநிறுத்தம் தொடரும் - ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு

ஓய்வுபெற்ற ஆசிரியர் அல்லது தகுதியான பட்டதாரிகளை ரூ.7,500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களாக நியமித்துக் கொள்ளலாம்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RNre0t
Share:

கூட்டணி குறித்து பேச தேமுதிக குழு அமைப்பு

நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2CJSm6p
Share:

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமனம்

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக வி.செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RNrbSl
Share:

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு; பொதுமக்கள் வரவேற்ப்பு!

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், மேட்டூர் அணை நீர்மட்டம் 71.70 அடியாக குறைந்தது!

from Tamil Nadu News http://bit.ly/2FYOLof
Share:

தீயணைப்புத் துறை துணை இயக்குநர் மீனாட்சிக்கு குடியரசுத் தலைவர் விருது

தீயணைப்புத் துறையின் துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார், மாவட்ட அதிகாரி மனோகரன், நிலைய அதிகாரி அரிராமன் முத்து, தீயணைப்பு வாகன ஓட்டுநர் அருணாசலம், தீயணைப்பாளர் ரமேஷ்குமார் ஆகிய 5 பேருக்கு குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க விருதுகள் வழங்கப்படுகின்றன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Hv3XeZ
Share:

பெருநகரங்கள் மட்டுமின்றி அனைத்து இடங்களுக்கும் தொழில் வளர்ச்சியை பரவலாக்க வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள்

பெருநகரங்கள் மட்டுமல்லாமல், தொழில் வளர்ச்சியை அனைத்து இடங்களுக்கும் பரவலாக்க வேண்டும் என்று முதலீட்டாளர்கள் மாநாட்டின் நிறைவு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B4xQxk
Share:

தமிழக பொருளாதாரம் அடுத்த நிலைக்கு உயரும்: தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் பெறப்பட்ட முதலீடுகள் நடைமுறைக்கு வரும்போது, தமிழகத்தின் பொருளாதாரம் அடுத்த நிலைக்கு உயரும் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2T9mSgJ
Share:

முன்னாள் நீதிபதி காங்கிரஸில் இணைந்தார்

ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன், முன்னாள் எம்எல்ஏ நல்லமுத்து உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் 18 பேர் காங்கிரஸில் இணைந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2B4CZoT
Share:

நாகையில் சிபிசிஎல் நிறுவனம் ரூ.27,460 கோடி முதலீடு

சென்னையில் 2 நாட்கள் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 304 பெரு நிறுவனங்கள் மற்றும் 12,360 நிறுவனங்களுடன் புரிந்து ணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள் ளப்பட்டு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ள தாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2T9mHC5
Share:

மூத்த பெருமக்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக்கான வழிமுறைகள்: சென்னையில் வரும் 29-ம் தேதி விவாத அரங்கம்

மூத்த பெருமக்கள் ஆதரவு மன்றம் சார்பில் ‘மூத்த பெருமக்க ளின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கைக் கான வழிகள்’ என்ற தலைப்பில் விவாத அரங்கம் வரும் 29-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UfH6Wi
Share:

அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையம் குடியரசு துணைத் தலைவர் இன்று திறந்து வைக்கிறார்

அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் சார்பில் சென்னையில் அதிநவீன அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையம் இன்று திறக்கப்பட உள்ளது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்துவைக்கிறார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W9SwwC
Share:

தேவைப்பட்டால் அதிமுக மெகா கூட்டணி அமைக்கும்: தம்பிதுரை தகவல்

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தேவைப் பட்டால் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WimqPe
Share:

நாளை குடியரசு தின விழா கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு 

குடியரசு தின விழா நாளை கொண்டாடப்படு வதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Rd9qqx
Share:

பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி மறு பயன்பாடு செய்வது அவசியம்: சிப்பெட் பொன்விழாவில் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தல்

சுற்றுச்சூழல் மீதான பிளாஸ்டிக் தாக்கத்தை குறைக்க மறு பயன் பாடு, மறுசுழற்சி ஆகியவை நமது தாரக மந்திரமாக இருக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Uho7uO
Share:

தேர்தல் பிரச்சாரத்துக்கு பிப். 10-ம் தேதி திருப்பூர் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி: வானதி சீனிவாசன் தகவல்

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக் காக பிரதமர் நரேந்திர மோடி பிப்.10-ம் தேதி திருப்பூர் வர உள்ளதாக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dzhuyt
Share:

இன்றைய (25-01-2019) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

from Tamil Nadu News http://bit.ly/2HwqJ6s
Share:

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: ஜன. 29-ல் உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு

ஸ்டெர்லைட் வழக்கில் வரும் 29-ம் தேதி முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RdQloi
Share:

சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின: 304 நிறுவனங்கள் ரூ.3 லட்சம் கோடி முதலீடு 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

தமிழக அரசு சார்பில் 2 நாட்கள் நடத்தப் பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் 304 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 10.50 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FQ4Flw
Share:

இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு; ஒரு ‘மாயமான் காட்சி’-ஸ்டாலின்

தென் மாநிலங்களிலும் முதலிடத்தை எட்ட முடியவில்லை. நாட்டிற்குள் வந்த அந்நிய முதலீடுகளில் தமிழகம் பெற்றது 0.79 சதவீதம் என்பதன் மூலமே, இந்த ஆட்சியின் மீதான நம்பிக்கை காய்ந்து வெளுத்து விட்டது. இதன்மூலம் இது ஒரு மாயமான் காட்சி என ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FYOcdZ
Share:

ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளுக்கு தீர்வு காண்க: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஜாக்டோ ஜியோ தலைவர்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான  கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு மாணவர்களின் நலன்களை பாதுகாக்க முன்வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை வலியுறுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TbavAV
Share:

பாராட்டு விழா நடத்தப்படும் இளையராஜாவுக்கு ரூ.3.5 கோடி தருவது விசித்திரமாக உள்ளது: எஸ்.வி சேகர்

7 கோடி ரூபாய் தயாரிப்பாளர் சங்க பணத்தை தன்னிச்சையாக செலவழித்ததாக விஷால் தரப்பினர்மீது நடவடிக்கை கேட்டு எதிர்த்தரப்பினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dy5i0R
Share:

அதிமுகவில் கூட்டணிக்காக கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் ஜெயகுமார்

அதிமுகவில் கூட்டணிக்காக கதவுகள் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2CIR3V9
Share:

ஒரு தெருவே குழம்பு விக்குது!

சேலத்துக்கே உரித்தான பிரத்யேக சைவ, அசைவ குழம்பு வகைகள், பொரியல், இறைச்சி வகைகளை வாங்கிச் செல்கின்ற

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Mrv3CR
Share:

அரசு ஆசிரியர்கள் தொடர் வேலை நிறுத்தம்: தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு

மாணவர்களின் நலனை கருத்தி போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு.

from Tamil Nadu News http://bit.ly/2FVP3fx
Share:

'பெண் குழந்தைகளைக் காப்போம்' திட்ட விளம்பரத்துக்கு மட்டும் ரூ.364 கோடி செலவு; வேல்முருகன் கண்டனம்

'பெண் குழந்தைகளைக் காப்போம்' திட்டத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே 56% நிதி செலவு செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sI66d9
Share:

விராலிமலையில் நடந்ததும்... அலங்காநல்லூரில் நடக்காததும்... காலத்துக்கு ஏற்ப ஜல்லிக்கட்டு நவீனப்படுத்தப்படுமா?

கேலரிகளில் அமர முன்கூட்டியே பாஸ் பெற்றாலும் வெளியூர் பார்வையாளர்களால் கேலரிகளில் இடம் பிடிக்க முடியவில்லை.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MvUjrj
Share:

காந்தி மியூசியம் நிர்வாகத்துக்கும் - தமிழக அரசுக்கும் பனிப்போர்: ஊதிய உயர்வின்றி வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஊழியர்கள் 

ரூ.32 லட்சத்தை பயன்படுத்தாமல் வைத்துள்ளதற்கு மாநில அரசு குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள்தான் காரணம்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sLP5yU
Share:

ஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதிகள் முடிவை மாற்றிய வைகோ: ருசிகர வாதம்; வழக்கறிஞர்கள் வாழ்த்து

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவை மாற்றி செவ்வாய்க்கிழமைக்கு வாதத்தைத் தொடரவைக்கும் முடிவை எடுக்க வைத்தார் வைகோ. இதை அங்கிருந்த வழக்கறிஞர்கள் பாராட்டினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W8lddk
Share:

தமிழகத்திலேயே முதல்முறையாக சேலம் பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம்: பயன்படுத்துவோருக்கு சலுகைகள் அறிவிப்பு

தமிழகத்தில் முதல்முறையாக பிளாஸ்டிக் மறுசுழற்சி இயந்திரம் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Rcaawb
Share:

தமிழகத்தில் 3 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: தயாநிதி மாறன் பேச்சு

தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் திமுக சார்பில் பொதுமக்களை சந்திக்கும் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WdRVdg
Share:

செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லா ரயில் பயணச்சீட்டு: பயனாளர்களின் எண்ணிக்கை கோவையில் உயர்வு

யுடிஎஸ் செயலி மூலம் முன்பதிவில்லா பயணச்சீட்டு, பிளாட்பார டிக்கெட், மாதாந்திர பயணச்சீட்டுகளை உடனடியாக பெற முடியும்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2R9PSDy
Share:

நான் திமுகவின் அறங்காவலர் என்பதை  நிரூபிக்க முடிந்தால் பாஜகவில் இணைந்து விடுகிறேன்: பாஜக நிர்வாகிக்கு உதயநிதி பதிலடி

நான் திமுகவின் அறங்காவலர் என்பதை உங்களால் நிரூபிக்க முடிந்தால் நான் பாஜகவில் இணைந்து விடுகிறேன். இருப்பதிலேயே கொடுமையான தண்டனை அதுதான் என்று தன் ட்விட்டர் பதிவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DwW5Wo
Share:

பள்ளிக்கு ஆசிரியர்கள் வராததால் குழந்தையுடன் சாலை மறியல் செய்த தந்தை: வைரலாகும் வீடியோ

ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் பள்ளிக்கு ஆசிரியர் வராத நிலையில் குழந்தையை பள்ளியில் விட வந்த தந்தை ஒருவர் அக்குழந்தையுடன் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி வைரலாகியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2T8Y1tv
Share:

ரோந்து செல்லும் காவலர்களுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1500 முதல் 2000 வரை பயணப்படியாக வழங்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

ரோந்து செல்லும் காவலர்களுக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூபாய் 1,500 முதல் 2,000 வரை பயணப்படியாக வழங்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FTDoxQ
Share:

அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதுபோல் டிடிவிக்கு ஏன் குக்கர் சின்னம் வழங்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் கேள்வி

குக்கர் சின்னம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில் குக்கர் சின்னத்தை வழங்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்த நிலையில் இரட்டை இலையை அதிமுகவுக்கு ஒதுக்கியதுபோல் டிடிவி தரப்புக்கு ஏன் குக்கர் சின்னத்தை ஒதுக்கக்கூடாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Mu7BEW
Share:

கோடநாடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க திமுக தொடர்ந்து போராடும்; ஸ்டாலின்

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க திமுக தொடர்ந்து போராடும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sIhJkb
Share:

மக்களுக்கு நால்லது செய்பவருடன் ADMK கூட்டணி வைக்கும்: ஜெயக்குமார்

மேகதாது விவகாரத்தில் நாடாளுமன்றத்தையே வரலாறு காணாத அளவுக்கு முடக்கியது அதிமுகதான்; வேறு எந்த கட்சியும் இல்லை....

from Tamil Nadu News http://bit.ly/2AZ2KH6
Share:

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்க: அன்புமணி ராமதாஸ்

மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dw0VDh
Share:

ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் உள்ளிட்ட 4 சொத்துகள் வரி பாக்கிக்காக முடக்கம்: உயர் நீதிமன்றத்தில் தகவல்

ஜெயலலிதா வருமான வரி பாக்கி மற்றும் சொத்து வரி பாக்கி வைத்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி பாக்கிக்காக அவரது போயஸ் இல்லம் உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Wf7jX2
Share:

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பெயரை தமிழக சட்டப்பேரவை இணையதளத்திலிருந்து உடனடியாக நீக்குக: ஸ்டாலின்

சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பெயரை தமிழக சட்டப்பேரவை இணையதளத்திலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2RXC8jN
Share:

இனி எந்த தேர்தலிலும் போட்டியிடமாட்டேன்: கிரண்பேடி திட்டவட்டம்

இனி எந்த தேர்தலிலும் போட்டியிட மாட்டேன், தேர்தலில் யாருடனும் மோத விரும்பவில்லை என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2HuSxYU
Share:

7 தமிழர் விடுதலை தாமதம்: அறத்தின்படி ஆளுனர் விளக்கமளிக்க வேண்டும்: PMK

அறத்தின்படி ஆளுனர் விளக்கமளிக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்...

from Tamil Nadu News http://bit.ly/2DuYAZo
Share:

அரசு ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் தொடரும்: ஜாக்டோ-ஜியோ திட்டவட்டம்

தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை வேலைநிறுத்த போராட்டத்தை தொடரும்  ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

from Tamil Nadu News http://bit.ly/2U8EObq
Share:

மோடியோடு எடப்பாடி பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்பும் இரண்டு கடமைகள் உள்ளன: ஸ்டாலின்

வரவிருக்கின்ற தேர்தலில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் ஒரு வேலை தான், அது மோடியை வீட்டுக்கு அனுப்புவது, நமக்கு இரண்டு வேலைகள் காத்திருக்கின்றன. மோடியோடு சேர்த்து எடப்பாடி பழனிசாமியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் மாநாட்டில் ஸ்டாலின் பேசினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FTX5FQ
Share:

'கஜா' புயலில் சேதமடைந்த தென்னை மரத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் கேட்டு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

'கஜா' புயலில் சேதமடைந்த தென்னை மரத்துக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sJo2nW
Share:

Wednesday, January 23, 2019

ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்தும் ஆளுநர் தாமதிப்பது முறையல்ல: ராமதாஸ்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய ஆயிரமாயிரம் காரணங்கள் இருக்கும் நிலையில், விடுதலையை ஆளுநர் தாமதிப்பது முறையல்ல என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Raokh2
Share:

கோடநாடு விவகாரம்: முதல்வர் பழனிசாமி பதவி விலகக் கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுகவினர் கைது

கோடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற திமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FN6MGA
Share:

கோடநாடு விவகாரம்: சயான் மற்றும் மனோஜை வரும் 29-ம் தேதி நேரில் ஆஜராக மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய சயான் மற்றும் மனோஜை வரும் 29-ம் தேதி நேரில் ஆஜராக உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2TeHEMk
Share:

தமிழகத்தில் அதானி குழுமம் மேலும் ரூ.12,000 கோடி முதலீடு: ஹுண்டாய் ரூ.7 ஆயிரம் கோடி முதலீடு செய்கிறது

தமிழகத்தில் மேலும் ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு செய்ய அதானி குழுமம் முடிவு செய்துள்ளதாக அதன் தலைமை செயல் அதிகாரி கரன் அதானி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2AWOH4Y
Share:

தென்கிழக்கு வங்கக்கடளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை....

இந்தியப்பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது......

from Tamil Nadu News http://bit.ly/2WejsLP
Share:

அதிமுகவுடன் இணைப்பு இல்லை: திருச்சியில் தினகரன் திட்டவட்டம்

முதல்வரை சிக்கலில் மாட்டிவிடுவதற்காக தம்பிதுரை பாஜகவை எதிர்த்துப் பேசுகிறார் என நினைத்தேன். ஆனால், அவர்கள் இருவரும் சேர்ந்துதான் இப்படி செயல்படுகிறார்கள் என தற்போது தெரிகிறது

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sRbo6p
Share:

வாக்குச்சீட்டு முறைக்கு திரும்ப வேண்டும் கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

தூத்துக்குடியில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MtAL78
Share:

திருச்சி இனாம் குளத்தூரில் 19 விரைவு ரயில்கள் 5 நாட்கள் நின்று செல்லும்

முஸ்லிம்களின் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடப்பதால் திருச்சி இனாம் குளத்தூரில் 19 விரைவு ரயில்கள் 2 நிமிடங்கள் தற்காலிகமாக நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Ubbyko
Share:

தமிழகத்தில் கூட்டணியை பிரதமர் மோடிதான் அறிவிப்பார்: மதுரையில் பாஜக தேசிய செயலாளர் முரளிதர ராவ் தகவல்

தமிழகத்தில் எந்த கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்க உள்ளது என்பதை பிரதமர் நரேந்திர மோடி உரிய நேரத்தில் அறிவிப்பார் என அக்கட்சியின் தேசியச் செயலாளர் பி.முரளிதர ராவ் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DvxX6v
Share:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்: தமிழகம் முழுவதும் சாலை மறியல்; 30 ஆயிரம் பேர் கைது

ஜாக்டோ ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FKLxFs
Share:

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு அளித்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும்: விடுதலை சிறுத்தைகளின் திருச்சி மாநாட்டில் தீர்மானம்

மேகேதாட்டுவில் அணை கட்டு வதற்காக கர்நாடக அரசு அளித்த அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் என திருச்சி யில் நேற்று நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘தேசம் காப்போம்' மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2FXtYBd
Share:

பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கும்போது போலீஸார் செல்போன் பயன்படுத்த தடை: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

பாதுகாப்புப் பணியின்போது போலீ ஸார் செல்போன் பயன்படுத்த தடை விதித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MrFHt6
Share:

வெளிநாட்டு மொழிகளை கற்றால் தொழில் துறையில் சாதனை படைக்கலாம்: மாணவர்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுரை

ஜப்பான், கொரியா போன்ற வெளிநாட்டு மொழிகளை கற்றால் தமிழக மாணவர்கள் தொழில் துறையில் சாதனை படைக்கலாம் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sGWDmx
Share:

TTV-க்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது: தேர்தல் ஆணையம்....

டிடிவி தினகரன் கட்சிக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது....

from Tamil Nadu News http://bit.ly/2FTE9Hg
Share:

தனியார்மயத்தை கண்டித்து பாதுகாப்புத் துறை தொழிற்சாலை ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தம் தொடங்கியது

தனியார்மயத்தைக் கண்டித்து மத்திய அரசின் பாதுகாப்புத் துறை தொழிற்சாலை ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் 12 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2T8ArNv
Share:

Blog Archive

Definition List

Unordered List

Support