உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்து பணியின்போது செல்போனில் பேசும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் செல்போன் பேசியதாக பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MFvqcO
Tuesday, January 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» உயர் நீதிமன்ற கேள்வி எதிரொலி: பணியின் போது செல்போனில் பேசுவோர் மீது நடவடிக்கை: பெண் போலீஸ் சிக்கினார்







0 comments:
Post a Comment