Tuesday, January 29, 2019

உயர் நீதிமன்ற கேள்வி எதிரொலி: பணியின் போது செல்போனில் பேசுவோர் மீது நடவடிக்கை: பெண் போலீஸ் சிக்கினார்

உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியதை அடுத்து பணியின்போது செல்போனில் பேசும் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் செல்போன் பேசியதாக பெண் போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2MFvqcO
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support