Wednesday, January 30, 2019

பேச்சு வார்த்தைக்குகூட அழைக்காத அரசின் ஆணவம்;மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை தள்ளிவைக்கவும்: இடதுசாரி கட்சிகள் கூட்டறிக்கை

அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டம் 9-வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில் இதுவரை பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல் அரசு ஆணவப்போக்குடன் செயல்படுவதாக இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மாணவர்கள் நலன் கருதி போராட்டத்தை ஒத்திவைக்க கோரிக்கை வைத்துள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2sTRjfx
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support