This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Tuesday, April 30, 2019

இடைதேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளிலும் நான் பரப்புரை செய்வேன்: பிரேமலதா விஜயகாந்த்!!

என்னுடைய பிரசாரம் 4 தொகுதிகளிலும் இருக்கும்; அது எந்த தேதி என்பதை தலைமை கழகம் அறிவிக்கும்!!

from Tamil Nadu News http://bit.ly/2GSZYXi
Share:

தொழிலாளர்களுக்கு திமுக தான் காவலாளி; மோடி அல்ல: ஸ்டாலின் காட்டம்!!

தற்போது ஆட்சியிலுள்ள மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றச்சாட்டு!! 

from Tamil Nadu News http://bit.ly/2Y1sYlF
Share:

இன்றைய (01-05-2019) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

from Tamil Nadu News http://bit.ly/2LeSpP2
Share:

ஒடிசாவை நோக்கி அதிதீவிரமாகும் ஃபோனி... கஜா புயலை விட 2 மடங்கு வேகம்!

ஒடிசாவில் மே 3 ஆம் தேதி ஃபோனி புயல் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது!!

from Tamil Nadu News http://bit.ly/2JcnwIa
Share:

தொழிலாளர்கள் நலமும், வளமும், மகிழ்ச்சியும் பெற EPS மே தின வாழ்த்து!!

உழைக்கும் மக்களின் உரிமை திருநாளான மே தின நன்னாளில் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News http://bit.ly/2DELYP2
Share:

1972-ம் ஆண்டு டிசம்பரில் நடந்தது என்ன?

அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வரான திமுக தலைவர் கருணாநிதிக்கும் கட்சியின் பொரு ளாளராக இருந்த எம்.ஜி.ஆருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GUgIgM
Share:

இன்று தொழிலாளர் தினம்: தமிழக ஆளுநர், முதல்வர், கட்சித் தலைவர்கள் வாழ்த்து

மே தினத்தை முன்னிட்டு தமிழகஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XQuDdw
Share:

அரசுப் பள்ளிகளில் ஜூன் முதல் பயோமெட்ரிக் முறை: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் பயோமெட்ரிக் முறை செயல்பாட்டில் இருப்பதை முதன்மை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GTYf45
Share:

இலங்கை குண்டுவெடிப்பு தீவிரவாதி ஹாசிமுடன் தொடர்பு?- ராமநாதபுரத்தில் என்.ஐ.ஏ டீம் முகாம்

இலங்கை குண்டுவெடிப்பை நிகழ்த்திய தீவிரவாதி ஹசீமுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின்பேரில் ராமநாதபுரத்தில் முகாமிட்டு சிலரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vvE4Ty
Share:

திமுக எச்சரிக்கையை மீறி 3 டிடிவி எம்.எல்.ஏக்களுக்கு நோட்டிஸ்: சட்டப்பேரவைத் தலைவர் மீது திமுக நம்பிக்கை இல்லா தீர்மானம்

3 டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவைத்தலைவர் நோட்டீஸ் அனுப்பினால் சட்டப்பேரவைத் தலைவர்மீது நம்பிக்கை இல்லாத்தீர்மானம் கொண்டுவருவோம் என எச்சரித்த திமுக இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W9LpE5
Share:

சிம்பு-க்கு எப்போது திருமணம்?; கண் கலங்கும் டி. ராஜேந்தர்!

சிம்பு-விற்கு எப்போது திருமணம் என்ற கேள்வியை எதிர்கொள்ளும்படியாக தன்னை இறைவன் வைத்துள்ளதாக அவரது தந்தை டி.ராஜேந்தர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2vwHrJO
Share:

கட்சி விரோத நடவடிக்கை; 3 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு சட்டப் பேரவைத்தலைவர் நோட்டீஸ்

கட்சிவிரோத செயலில் ஈடுபட்டதாக கடந்தவாரம் கொறடா ராஜேந்திரனால் சட்டப்பேர்வை தலைவரிடம் புகார் அளிக்கப்பட்ட டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேருக்கு சட்டப் பேரவைத்தலைவர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UQH334
Share:

சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்: நடவடிக்கையில் இறங்கிய திமுக

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர திமுக மனு அளித்துள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2Wdc8j2
Share:

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தீவிரவாதியின் கூட்டாளி சென்னையில் யாரை சந்தித்தார் ?- என்.ஐ.ஏ விசாரணை

இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதியின் கூட்டாளி சென்னை வந்ததாகவும், சென்னையில் சிலரை சந்தித்ததாகவும் உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ விசாரணையில் குதித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IP0oQN
Share:

மாஸ்டர் ப்ளான் போடும் அதிமுக!! தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறி மூன்று எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்க வேண்டும் சபாநாயகர் நோட்டீஸ்.

from Tamil Nadu News http://bit.ly/2ZIeTel
Share:

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு 10 ரூபாய்: தினந்தோறும் அனுப்பும் ஆசிரியர் பழனிக்குமார்

இன்றைய மில்லினியம் தலைமுறை குழந்தைகளுக்கு கடிதங்களும், போஸ்ட்மேன்களும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதிலும் மணியார்டர்களில் கையெழுத்துப் போட்டு குழந்தைகள் பணம் பெறுவது என்பதெல்லாம் சாத்தியமா?

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZMoGQI
Share:

பெரியார்,  பாரதிதாசன் விருது : எழுத்தாளர் ஒளிச்செங்கோ, கவிஞர் இளம்பிறைக்கு வழங்கப்பட்டது

சென்னையில் நேற்று   மாலை  (29.4.2019)  5 மணியளவில் சென்னை - வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில்  புரட்சி கவிஞர் பாரதிதாசனின் 129-வது பிறந்த நாள் விழா மற்றும்  40-வது ஆண்டு தமிழர் கலை - பண்பாட்டுப் புரட்சி விழா நடைபெற்றது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IPVYJl
Share:

புதுச்சேரி மாநில மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது: நாராயணசாமி

ஐகோர்ட் அளித்துள்ள தீர்ப்பு புதுச்சேரி மக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2GRqh02
Share:

10-ம் வகுப்புத் தேர்வை எழுதாத 22 ஆயிரம் மாணவர்கள்; என்ன காரணம்?- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கேள்வி

தமிழகத்தில் 10-ம் வகுப்புத் தேர்வை 21 ஆயிரத்து 769 மாணவர்கள் எழுதாத காரணத்தைக் கண்டறிந்து பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZIXq5A
Share:

ஆளுநரின் அதிகாரம் ரத்து: கிரண் பேடி கருத்து என்ன?

ஆளுநரின் அதிகாரம் ரத்து தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பின் மூலம் ஜனநாயகம் வென்றுள்ளதாக முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பை ஆராய்ந்து வருவதாக கிரண்பேடி பதில் தந்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2USkUS0
Share:

சென்னை மெட்ரோ ரயில் சிக்னல் கோளாறு வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதா? ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணியாளர்கள் திடீர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர், அதில் 2 பணியாளர்கள் தானியங்கி சிக்னலில் வேண்டுமென்றே கோளாறு ஏற்படுத்தியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து திங்கள் மாலை மற்றும் செவ்வாய் காலையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DBZine
Share:

தங்கம் வென்ற கோமதிக்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த அதிமுக!

தோஹாவில் நடைப்பெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது!!

from Tamil Nadu News http://bit.ly/2GKDkPJ
Share:

தங்கம் வென்ற கோமதிக்கு ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்த அதிமுக!

தோஹாவில் நடைப்பெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பில் ரூ.15 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது!!

from Tamil Nadu News http://bit.ly/2VaSckE
Share:

சென்னை சென்ட்ரல் - ஏர்போர்ட் மெட்ரோ ரயில் சேவை வழித்தடம் சீரானது

சென்னை சென்ட்ரல் - ஏர்போர்ட் மெட்ரோ ரயில் சேவை வழித்தடம் மதியம் முதல் சீரானது. பயணிகள் மகிழ்ச்சி. 

from Tamil Nadu News http://bit.ly/2PAYTGB
Share:

அதிமுக சார்பாக கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி: ஓபிஎஸ்-இபிஎஸ் வழங்கினர்

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு அதிமுக சார்பாக 15 லட்ச ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2J5Mbyq
Share:

தயாரிப்பாளர் சங்க விவகாரம்; விஷால் தொடர்ந்த வழக்கு: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு அரசு சார்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு மே.7 அன்று விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IZT306
Share:

விஷால் வழக்கில் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு ஐகோர்ட் நோட்டீஸ்!!

விஷால் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2Y0H3Ql
Share:

ஃபானி புயல் அதிதீவிர புயலாக மாறியது: வானிலை ஆய்வு மையம்

ஃபானி புயல் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறியது. சென்னையிலிருந்து 570 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ள புயல் ஒடிசா கரை நோக்கி நகர்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UKt0MF
Share:

கருக்கலைப்பின் போது பெண் உயிரிழப்பு: சித்த மருத்துவர் மகனுடன் தலைமறைவு

கோவை மாவட்டத்தில் கருக்கலைப்பின்போது பெண் ஒருவர் உயிரிழந்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZHsPFu
Share:

தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கீடு

தமிழில் நீட் தேர்வு எழுதுவோருக்கு தமிழகத்திலேயே தேர்வுமையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

from Tamil Nadu News http://bit.ly/2DFY7mH
Share:

கிரண்பேடிக்கு பின்னடைவு!! மத்திய அரசு வழங்கிய அதிகாரம் ரத்து -ஐகோர்ட் அதிரடி

யூனியன் பிரதேச ஆளுநருக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் அதிகாரம் செல்லாது என சென்னை ஐகோர்ட் உத்தரவு,

from Tamil Nadu News http://bit.ly/2GTHqGB
Share:

துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அதிகாரம் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அதிகாரத்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WeeuhL
Share:

Monday, April 29, 2019

ஃபானி புயல்: தமிழக அரசுக்கு ரூ.309 கோடி நிதி!!

ஃபானி புயலையொட்டி தமிழக அரசுக்கு ரூ.309 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2PzNBSK
Share:

ஆலங்குளம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 வயது சிறுமி உட்பட 5 பேர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி 5 பேர் உயிரிழந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2J4vlQs
Share:

வன்முறையைத் தூண்டிவிடுகிறார் ராமதாஸ்: ஸ்டாலின் விமர்சனம்

இரா.முத்தரசன்  மற்றும் பேராயர் எஸ்ரா சற்குணம் ஆகியோருக்கு தமிழக அரசு உரிய பாதுகாப்புகளை வழங்கிட வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PBObzz
Share:

ஓபிஎஸ் பாஜகவில் ஏற்கெனவே இணைந்துவிட்டார்: தங்க தமிழ்ச்செல்வன் விமர்சனம்

மே 23 ஆம் தேதிக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் குடும்பத்தினர் பாஜகவின் அங்கமாவார்கள் என, அமமுக செய்தித் தொடர்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DEJuQN
Share:

சென்னை சென்ட்ரல் - ஏர்போர்ட் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

மெட்ரோ ரயிலில் இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் சென்ட்ரல் முதல் ஏர்போர்ட் வரை இயக்கப்படும் மெட்ரோ சேவை பாதிப்புக்குள்ளானது. 

from Tamil Nadu News http://bit.ly/2VxNfRZ
Share:

’’முட்டாள்தனமான கேள்வியை திரும்பத் திரும்ப கேக்கறீங்க?’’ - செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் டென்ஷன்

''முட்டாள்தனமான கேள்வியை திரும்பத் திரும்பக் கேக்கறீங்க?’’ என்று மதுரையில் செய்தியாளர்களிடம் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டென்ஷனுடன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DGm5hE
Share:

மே 4ம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மே 4-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதி வரை நீடிக்கிறது. 

from Tamil Nadu News http://bit.ly/2V4r6vb
Share:

ஓட்டப்பிடாரத்தில் மனுதாக்கலின்போது மழை: போலீஸாருடன் வேட்பாளர்கள் வாக்குவாதம்

ஓட்டப்பிடாரம் தொகுதிக்கான மனுதாக்கலின் போது மழை பெய்ததால், வட்டாட்சியர் அலுவலகத்துக்குள் உடனடி யாக அனுமதிக்க கோரி வேட் பாளர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vsvo0b
Share:

9 ஆண்டுகளாக தொடரும் பாதாள சாக்கடை திட்டப் பணி!- திணறும் கோவை மக்கள்

கல்வி, தொழில், மருத்துவம், வேலைவாய்ப்பு என பல்வேறு காரணங்களால், தமிழகம் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் கோவைக்கு வந்து குடியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PzDu0e
Share:

விருதுகளைக் குவிக்கும் திருக்குறள் ஓவியா

சிறிய குருவிக்கூடுபோல உள்ள ஓவியா வீடு நிறைய  விருதுகள். ஒரே நேரத்தில் 10 செயல்களைச் செய்யும் தசாவதானியாக  ஜொலிக்கிறார் ஓவியா, திருப்பூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவி.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vsvll1
Share:

சில்லறை காசுகளுடன் மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்

திருப்பரங்குன்றம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர் பி.நாக ராஜன், கட்டணத் தொகையை சில்லறை காசுகளாக செலுத்தினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PDI39K
Share:

இளங்காத்து வீசுதே: கோடையில் குளிர்ச்சி தரும் ‘பானை ஏர்கூலர்’!

வாட்டி வதைக்கும் வெப்பத்தால் இரவில் தூங்க முடியாமல் தவிப்பவர்களுக்கு, குளிரூட்டும் கருவிகள் உதவும்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Lr2qcb
Share:

தடகள வீரருக்கு உதவிய முன்னாள் மாணவர்கள்!

தேசிய அளவிலான தடகளப் போட்டிக்குத் தயாராகி வரும் ஏழை மாணவருக்கு உதவியுள்ளனர் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Vzi2hf
Share:

அறிவுக் கண்ணை திறக்கும் பார்வையற்ற ஆசிரியர்!

வழக்கமாக அறிவியல் பாடங்கள் பயிலும் மாணவர்களே பள்ளி அளவில் முதல் மாணவர்களாக வரும் நிலையை மாற்றி, என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல், கணக்குப்பதிவியல் பயிலும் கலைப் பிரிவு மாணவர்களும் முதலிடம் பிடிக்கும் நிலையை உருவாக்கி, பிற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் இவர். அவரை சந்தித்தோம்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Lr2o43
Share:

சினிமா பேனரிலிருந்து தேசிய விருது வரை... `திரைச்சீலை’ நூலாசிரியர் ஓவியர் ஜீவா

தேசிய திரைப்பட விருதுகளில், சிறந்த தமிழ் திரைப்பட குறிப்புகள் நூலுக்கான விருது எப்போதாவதுதான் அளிக்கப்படுவது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VzhZSB
Share:

பாலியல் வழக்கு தொடர்பாக விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் கோவையில் முகாம்: புதிதாக வைரலாகும் ஆடியோவால் பரபரப்பு

பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டதாக, சிபிசிஐடி போலீஸார் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Lc96KY
Share:

நிதி நிறுவனத்தில் நகைகள் கொள்ளைபோன வழக்கு: திறந்தே இருந்த லாக்கரின் பிரதான கதவு; ஊழியர்களிடம் தனிப்படை போலீஸார் விசாரணை

கோவையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக தனிப்படை போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VAAB4T
Share:

கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணி ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் சஸ்பெண்ட்: ஆவணங்களை திருத்திய புகாரில் நடவடிக்கை

கரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பணி ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LciXAA
Share:

வாரணாசியில் தமிழக மடங்கள், பாரதியார் இல்லம் செல்லவில்லை: துணை முதல்வர் ஓ.பி.எஸ். மீது உத்தரபிரதேச தமிழர்கள் அதிருப்தி

கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மாலை சென்னையில் இருந்து விமானத்தில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாரணாசி வந்து சேர்ந்தார். மறுநாள் தனது மறைந்த மூதாதை யருக்காக பிண்ட தானம் எனும் சடங்கு செய்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VzhTud
Share:

பொன்பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்படாது: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு திட்டவட்டம்

பொன்பரப்பியில் வாக்குப்பதிவின்போது பிரச்சினை நடந்ததாக அப்போது புகார்கள் எதுவும் வராததால் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தப்படாது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LblJpB
Share:

புதிய கல்வி மாவட்டமாக உதயமான முதலாண்டிலேயே பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் எஸ்.எஸ். குளம் முதல் இடம்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 3 கல்வி மாவட்டங்களை பின்னுக்குத் தள்ளி, எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டம் முன்னேற்றம் கண்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VzhPdX
Share:

8 பேரின் பணி நீக்கத்தைக் கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் திடீர் போராட்டம்; சேவை குறைந்ததால் பயணிகள் அவதி: பிரச்சினைக்கு தீர்வு காண இன்று பேச்சுவார்த்தை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 8 பேர் பணிநீக்கத்தை கண்டித்து கோயம்பேட்டில் உள்ளதலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் நேற்று திடீர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் ரயில்கள் இயக்கப்படுவது குறைந்ததால், பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Lf5g3F
Share:

காதலி வீட்டு முன்பு தீக்குளித்து இளைஞர் தற்கொலை

கோவையில் காதலி வீட்டு முன்பு தீக்குளித்து பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VzhN5P
Share:

மாணவர்கள் தங்களுடைய 10, 12-ம் வகுப்பு கல்வித்தகுதிகளை பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளலாம்: பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் கல்வித்தகுதிகளை அவரவர் பள்ளிகள் மூலம் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LbM6LY
Share:

சென்னையின் முக்கிய நுழைவுவாயிலான கிண்டி கத்திப்பாராவில் 2-வது கட்ட திட்டத்துக்கு 132 அடி உயரத்தில் உயர்மட்ட பாதை: மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல்

சென்னையின் முக்கிய நுழைவுவாயிலான கிண்டி கத்திப்பாராவில் 2-வது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 132 அடி (40.4 மீட்டர்) உயரத்தில் பிரம்மாண்டமாக உயர்மட்ட பாதை அமைக்கப்படவுள்ளதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UNTkph
Share:

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு அரசு செய்த கட்டமைப்பு வசதிகள் என்னென்ன?- அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு இருக்கைகள்கூட வழங்கப்படவில்லை என தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம், தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்தது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZIUiXg
Share:

உயர் நீதிமன்றத்துக்கு நாளைமுதல் கோடை விடுமுறை; அவசர வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு: நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கான ஒரு மாத கால கோடை விடுமுறை நாளை தொடங்குகிறது. விடுமுறையில் தாக்கலாகும் அவசர வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UNKgAB
Share:

பிளாட்ஃபாரம் அருகே விளையாடியபோது சோகம்: மின்சார ரயில் மோதி தந்தை கண் எதிரே மகன் உயிரிழப்பு

மாம்பலத்தில் மின்சார ரயில் மோதிய விபத்தில் தந்தை கண் எதிரே மகன் உயிரிழந்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZLmwR9
Share:

அரசுப் பள்ளிகளில் 100% தேர்ச்சி குறைந்தது

தமிழகத்தில் 5,499 அரசு மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நடப்பு கல்வி ஆண்டில் இந்த அரசுப் பள்ளிகளில் இருந்து 3.7 லட்ச மாணவ மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதினர்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UPd7V0
Share:

பராமரிப்பு காரணமாக சென்னையில் மின்வெட்டு -உங்கள் பகுதியில்?

பராமரிப்பு பணி காரணமாக நாளை சென்னையின் சில பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2DFGNyc
Share:

சபாஷ் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு- மாநகராட்சி பள்ளிகள் 92.44% தேர்வு

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. இதில் சென்னை மாநகராட்சி பள்ளிகள் 92.44 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. 21 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LcNs9u
Share:

ஆட்டோக்களில் ஜி.பி.எஸ் கருவியுடன் மீட்டர்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஆட்டோக்களில் ஜிபிஎஸ் கருவியுடன் இணைந்த கட்டண மீட்டர்களை  பொருத்த கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Y0kQBZ
Share:

ஆளுநர் பதவி கோரும் ஓ.பன்னீர் செல்வம் -தங்கத் தமிழ்செல்வம்!

பிரதமர் மோடியை வாரணாசியில் வைத்து நேரில் சந்தித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனக்கு ஆளுநர் பதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாக தங்க. தமிழ்செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

from Tamil Nadu News http://bit.ly/2vtutg6
Share:

ஆண்டாண்டுகளாக நோன்புக்கஞ்சிக்கு வழங்கப்படும் அரிசியை இதுவரை வழங்கவில்லை: தமிழக அரசுக்கு இ.யூ.முஸ்லீம் லீக் வேண்டுகோள்

பன்னெடுங்காலமாக வழங்கப்பட்டு வரும் ரமலான் நோன்பு கஞ்சிக்கான அரிசியை தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் மொகிதீன் வேண்டுகோள்.விடுத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GPF4s1
Share:

முல்லைப்பெரியாறு நீர்த்தேக்கப் பகுதியில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கேரள அரசு: தடுத்து நிறுத்த தினகரன் வலியுறுத்தல்

முல்லைப்பெரியாறு நீர்த்தேக்கப் பகுதியில் வாகன நிறுத்துமிடத்திற்கான கட்டுமான பணிகளை கேரள அரசு மேற்கொள்வதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ITrNBl
Share:

ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் வழக்கு சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

ராசிபுரம் குழந்தைகள் கடத்தல் விவகாரத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் நிலையில் வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2J8AbMe
Share:

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக, அமமுக வேட்பாளர்கள் உட்பட 63 பேர் மனு தாக்கல்

திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று அதி முக, அமமுக, மக்கள் நீதி மய்யம் கட்சி உட்பட 63 பேர்  மனுத் தாக்கல் செய்தனர். 

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ITrKWb
Share:

10-ம்வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் பின்னடைவு: 7-ல் இருந்து 25-வது இடத்திற்கு சென்ற தேனி மாவட்டம்

தேனி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் கடந்த ஆண்டு 7-வது இடத்தில் இருந்த தேனி இந்த ஆண்டு 25-வது இடத்திற்குச் சென்றுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Vt23BD
Share:

தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து விஷால் தொடர்ந்த வழக்கு: நாளை விசாரணை

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GFUGNI
Share:

கோமதி மாரிமுத்துவுக்கு ஏன் நிதியுதவி அறிவிக்கவில்லை: அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதாலேயே, கோமதி மாரிமுத்துவுக்கு நிதியுதவி அறிவிக்கவில்லை என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vpH7gd
Share:

தவறான பாதையில் வந்த தண்ணீர் லாரி மோதல்: மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலி- சகோதரர் கண்ணெதிரில் பரிதாபம்

சென்னை கே.கே.நகரில் தவறான பாதையில் சென்ற தண்ணீர் லாரி மோதியதில் சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் பலியானார். லாரி ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PxBmpK
Share:

செங்கல்பட்டு அருகே துணிகரம்; ரூ. 11 கோடி மற்றும் 130 சவரன் நகை கொள்ளை: காரை மடக்கி அதிகாரிகள்போல் நடித்த நபர்கள் கைவரிசை

செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே தொழிலதிபர் காரை மடக்கி சிலைக்கடத்தல் தடுப்பு போலீஸார் எனக்கூறி ரூ.11 கோடி ரொக்கப்பணம் மற்றும் 130 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2INedze
Share:

பிரதமர் மோடி அணிந்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு முகமூடி கிழித்தெறியப்பட்டு விட்டது: கே.எஸ். அழகிரி விமர்சனம்

பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு முகமூடி கிழித்தெறியப்பட்டு விட்டது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VyQlFx
Share:

உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிராக வழக்கு: கார்ப்பரேட் பிடியிலிருந்து விவசாயத்தை மீட்க எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? - வேல்முருகன் கேள்வி

கார்ப்பரேட் பிடியிலிருந்து விவசாயத்தை மீட்க எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LaST8E
Share:

தனி அதிகாரி சேகர் நியமனத்தை எதிர்த்து HC-ல் நடிகர் விஷால் வழக்கு!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை நிர்வகிக்க அரசு தனி அதிகாரி சேகரின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றத்தில் விஷால் வழக்கு!!

from Tamil Nadu News http://bit.ly/2ULHOuz
Share:

ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும்: கடற்காற்று 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 870 கி.மீ தூரத்தில் நிலைக்கொண்டுள்ள ஃபானி புயல் மே.1-ம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் ஆந்திரா கடற்கரை அருகில் 300 கிலோமீட்டர் தொலைவு வரை வந்து நகர்ந்துவிடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2INUD61
Share:

SSLC பொதுத்தேர்வு முடிவு: பாடவாரியாக தேர்ச்சி விகிதம்!

SSLC பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ள நிலையில் எந்தெந்த பாடங்களில் எவ்வளவு சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள விவரம் வெளியாகியுள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2DDd0q5
Share:

ஆட்டோக்களில் GPS கருவியுடன் கட்டண மீட்டர் பொருத்தக்கோரி வழக்கு!!

ஆட்டோக்களில் GPS கருவியுடன் கூடிய கட்டண மீட்டரை பொருத்தக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு!!

from Tamil Nadu News http://bit.ly/2VxLIvh
Share:

புதுச்சேரி, காரைக்காலில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதம் 97.5 சதவீதமாக அதிகரிப்பு: அரசு பள்ளிகளிலும் 6.7% வரை உயர்வு

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 97.57 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZIV7iL
Share:

நுழைவுத்தேர்வு குழப்பம்: அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை நீக்க வேண்டும்; ராமதாஸ்

நுழைவுத்தேர்வு குழப்பம் காரணமாக, அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை நீக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UNNEeO
Share:

ஃபானி புயல் நாளை அதிதீவிர புயலாக மாறலாம்: இந்திய வானிலை ஆய்வு மையம்!

ஃபானி புயலானது சென்னைக்கு தென் கிழக்கே 880 கி.மீ தூரத்தில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2ZzFGJM
Share:

Sunday, April 28, 2019

4 தொகுதிகள் இடைத்தேர்தலிலும் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு

நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vqeXl4
Share:

நுழைவுத்தேர்வு குழப்பம்: அண்ணா பல்கலை., துணைவேந்தரை நீக்க வேண்டும்!

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்  சுரப்பாவை நீக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை!!

from Tamil Nadu News http://bit.ly/2vrPA2h
Share:

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (திங்கள்கிழமை) வெளியாகியுள்ள நிலையில் மாவட்டங்கள் வாரியாக தேர்ச்சி விவரம் வெளியாகியுள்ளது..

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V4c0Wu
Share:

கொடைக்கானல் சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!!

கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு காவல்துறையிடமிருந்து சில அறிவுரைகளும், கோரிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளது!!

from Tamil Nadu News http://bit.ly/2DBHcla
Share:

10-ம் வகுப்பு தேர்வு முடிவு: 6100 பள்ளிகள் 100% தேர்ச்சி

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வெளியாகியுள்ள நிலையில், மொத்தம் 6100 பள்ளிகள் இந்த தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VwDTWO
Share:

SSLC பொதுத்தேர்வு முடிவு: துணைத் தேர்வு தேதிகள் வெளியானது!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைப்பொதுத்தேர்வு ஜூன் 14 முதல் 22 வரை நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2XQux5D
Share:

SSLC பொதுத்தேர்வு முடிவு வெளியீடு: திருப்பூர் மாவட்டம் முதலிடம்

SSLC பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. இந்த தேர்வு தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 

from Tamil Nadu News http://bit.ly/2ULAuin
Share:

10-ம் வகுப்பு தேர்வு முடிவு: பாடம் வாரியாக தேர்ச்சி விகிதம்

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் எந்தெந்த பாடங்களில் எவ்வளவு சதவீதம் மாணவர்கள்  தேர்ச்சி பெற்றுள்ள விவரம் வெளியாகியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2L73Zvl
Share:

குழந்தை விற்பனை விவகாரம்: கைதான 2 பேர் பணியிடை நீக்கம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

from Tamil Nadu News http://bit.ly/2ZHMKEf
Share:

SSLC பொதுத் தேர்வு முடிவு வெளியீடு: மொத்த தேர்ச்சி 95.2%

SSLC பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியானது. மொத்த தேர்ச்சி 95.2 சதவீதமாகும். 

from Tamil Nadu News http://bit.ly/2DCRcei
Share:

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.2% மாணவ - மாணவியர் தேர்ச்சி; திருப்பூர் முதலிடம்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. 95.2 சதவீதம் மாணவ - மாணவியர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் அதிகமான மாணவ - மாணவியர் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V0MvFD
Share:

குர்தாஸ்பூர் மக்களவை தொகுதியில் சன்னி தியோல் வேட்பு மனு தாக்கல்!!

குர்தாஸ்பூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகர் சன்னி தியோல் இன்று வேட்புமனுவை தாக்கல்!!

from Tamil Nadu News http://bit.ly/2LaaZb2
Share:

துரோகிகளும், எதிரிகளும் தேர்தலில் வெற்றி பெற முடியாது: தூத்துக்குடியில் 7 அமைச்சர்கள் ஆவேசம்

துரோகிகளும், எதிரிகளும் தேர்த லில் வெற்றி பெற முடியாது. ஸ்டாலின், தினகரன் கபட நாடகம் மக்களிடம் எடுபடாது என, தூத்துக்குடியில் அமைச்சர்கள் ஆவேசமாக கூறினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V1fVDN
Share:

கர்நாடக அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியது: ஓட்டுநர் திறமையால் விபத்து தவிர்ப்பு

புன்செய் புளியம்பட்டி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த கர்நாடக அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் தப்பினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GFsQRC
Share:

மக்களின் ரசனையை உணர்வதே முக்கியம்!- சினிமா வெற்றிக்கு வழிகாட்டும் திருப்பூர் சுப்பிரமணியம்

பிரதமரிடம் பேச நேர்ந்தாலும், தலைநிமிர்ந்து தைரியமாக பேச வேண்டும் என்பதே என் கொள்கை. நம் உழைப்பில் நாம் வாழும்போது  எதற்காகவும், யாருக்காகவும் அச்சப்பட வேண்டியதில்லை.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V7rk53
Share:

திமுக வெற்றி பெற்றால் 25 நாளில் ஆட்சி மாற்றம்; நான் பொறுப்பு: துரைமுருகன் சவால்

திமுக வெற்றிப் பெற்றால் 25 நாட்களுக்குள் ஆட்சி மாற்றம் வரும். அதற்கு நான் பொறுப்பு என்று திமுக பொருளாளர் துரைமுருகன் சவால் விடுத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GKtdKP
Share:

வேண்டியதை வழங்கும் ஈச்சனாரி விநாயகர்

விநாயகனே, வினை தீர்ப்பவனே, வேழ முகத்தோனே, ஞால முதல்வனே” என்றும், “வேண்டினார் விருப்பெல்லாம் நிறைவேறும் ஈச்சனாரி விநாயகர் தாள் பணிந்தால்” என்றும் முழுமுதற் கடவுளான  கணபதியைப் போற்றி வணங்குகின்றனர் கோவை ஈச்சனாரி விநாயகர் கோயில் பக்தர்கள்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V8gfkc
Share:

விற்கப்பட்ட 4 குழந்தைகள் அடையாளம் கண்டுபிடிப்பு; சிறார்களை தவறான வழியில் பயன்படுத்தினரா என விசாரணை

குழந்தை விற்பனை விவகாரத்தில் கைதானவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் 4 குழந்தைகளை தனிப்படை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GTSmmv
Share:

ஹாட்லீக்ஸ் : மறுத்தார் தங்கம், மடக்கினார் தினகரன்!

”விவேக் ஜெயராமனை நிறுத்துங்க. அவரும் ஜெயிப்பாரு; ஆண்டிபட்டியில என்னையும் ஜெயிக்க வெச்சிருவாரு” என்று தங்கம் சொன்னாராம்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V09CAe
Share:

பத்திரிகை சுதந்திரம், பாதுகாப்புக்கு சட்ட திருத்தம் அவசியம்: சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘இந்து’ என்.ராம் வலியுறுத்தல்

பத்திரிகை சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கு சட்ட புனரமைப்பும், அரசியலமைப்புச் சட்ட திருத்தமும் அவசியம் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற பத்திரிகை சுதந்திர தின கொண்டாட்டத்தில் மூத்த பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம் வலியுறுத்தினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GG1v1S
Share:

2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பேருந்து, ரயில் நிலையங்கள் என 18 முக்கிய இடங்கள் இணைக்கப்படும்

சென்னையில் பேருந்து நிலையங்கள், பறக்கும் ரயில், மின்சார ரயில், மெட்ரோ ரயில் நிலையங்கள் என 18 பிரதான இடங்களை இணைக்கும் வகையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V1ZeYS
Share:

பாதுகாப்புப் படை சுற்றி வளைத்ததால் வெடிகுண்டுகளை வெடிக்க செய்து உயிரிழந்த தீவிரவாதிகளின் கடைசி வீடியோ: சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது

பாதுகாப்பு படை சுற்றி வளைத்ததால் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து உயிரிழந்த தீவிரவாதிகளின் கடைசி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PADj55
Share:

அதிதீவிர புயலாக இன்று வலுப்பெறுகிறது ‘ஃபானி’; வட தமிழகத்தில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு: நேரடி பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தகவல்

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல் இன்று அதிதீவிர புயலாக வலுப்பெறுகிறது. அது தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு இல்லை. வட தமிழக கடற்கரையில் இருந்து 300 கி.மீ.. தொலைவில் அது கடந்து சென்றுவிடும் என்பதால், சென்னை உள்ளிட்ட வட தமிழகப் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vpiyjv
Share:

அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்ள யூடியூப் சானல் தொடங்கிய புதுச்சேரி கல்வித்துறை

தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க ‘சயின்ஸ் கார்னர்' என்ற கையேட்டை புதுச்சேரி கல்வித்துறை தயாரித்துள்ளது. அதிலுள்ள சிறு அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்வதற்கு யூடியூப் சானலையும் தொடங்கியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GDOntY
Share:

தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம்: அதிகாரிகளுக்கு அறநிலையத் துறை உத்தரவு

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V8gf3G
Share:

குஜராத்தில் விவசாயிகள் மீது பெப்சிகோ நிறுவனம் தொடர்ந்த வழக்கு இந்திய விவசாயிகளின் சுதேசி இறையாண்மைக்கு எதிரானது: வேளாண் தற்சார்புக்கு ஆபத்து என தமிழக விவசாயிகள் கருத்து

குஜராத்தில் விதைகளுக்கு உரிமை கொண்டாடி பெப்சிகோ நிறுவனம் விவசாயிகள் மீது வழக்கு தொடர்ந்திருப்பது, இந்திய விவசாயிகளின் சுதேசி இறையாண்மைக்கு எதிரானது என தமிழக விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GMrBQy
Share:

ஆற்று மணலுக்கு மாற்றாக பயன்படுத்த அரசு அறிவுறுத்திவரும் நிலையில் மாநகராட்சி கட்டுமானங்களில் தரமற்ற எம்-சாண்ட்: தடுக்கும் விதிகளை உருவாக்க ஆணையர் கோ.பிரகாஷ் நடவடிக்கை

சென்னை மாநகராட்சி கட்டுமானப் பணிகளில் தரமற்ற எம்-சாண்ட் பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை தடுப்பதற்கான விதிகள் உருவாக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UZnFGh
Share:

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 3 வயது குழந்தைக்கு முழு டிக்கெட் வசூலிப்பதா?- பயணிகள் கடும் அதிருப்தி; நடத்துநர்களிடம் வாக்குவாதம்

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 3 வயது குழந்தைகளுக்கு முழு டிக்கெட் கட்டணம் வசூலிப்பதற்கு பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் நடத்துநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகிவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GDXdYI
Share:

இலங்கை குண்டுவெடிப்பை கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் பாதிரியாருடன் சந்திப்பு

இலங்கை குண்டுவெடிப்பைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்பினர் பாதிரியார் லூயிஸ் மத்தியாஸை சந்தித்து ஆறுதல் கடிதம் அளித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V7rhGp
Share:

சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் இரவு நேர மின்சார ரயில்கள் அடிக்கடி ரத்து: மாற்று ஏற்பாடு இல்லாததால் பயணிகள் அவதி

சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் இரவு நேர மின்சார ரயில்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுகின்றன. ஆனால், எவ்வித மாற்று நடவடிக்கையும் எடுக்காததால், பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GEAega
Share:

‘இந்து தமிழ்’, ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி: அரசு பணியில் முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு அளிக்கும் பதவி ஐஏஎஸ்- ஒடிஷா மாநில அரசின் ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் பெருமிதம்

அரசுப் பணியில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு ஐஏஎஸ் பதவி வாய்ப்புகளைத் தருகிறது என்று ஒடிஷா மாநில அரசின் ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V5sOg3
Share:

10 லட்சம் மாணவர்கள் எழுதிய 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: எஸ்எம்எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம்

தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்கள் எழுதிய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GHHPKY
Share:

குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் 2 பெண் தரகர்கள் கைது: தனிப்படை போலீஸார் தொடர் விசாரணை

குழந்தை விற்பனை விவகாரத்தில் ஈரோட்டைச் சேர்ந்த 2 பெண் தரகர்களை ராசிபுரம் போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V4zLOg
Share:

மஞ்சள்நீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வடிகட்டி அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நத்தப்பேட்டை ஏரி உட்பட 17 ஏரிகள் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து வருவதால், மஞ்சள்நீர் கால்வாயில் வடிகட்டி அமைத்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GFuaE5
Share:

வல்லக்கோட்டையில் 12 குழந்தைகள் உட்பட 28 கொத்தடிமைகள் மீட்பு: தலைமறைவான மர வியாபாரிக்கு போலீஸ் வலை

வல்லக்கோட்டையில் மரம் வெட் டும் பணியில் கொத்தடிமைகளாக இருந்த 12 குழந்தைகள் உள்ளிட்ட 28 பேரை காஞ்சிபுரம் சார் ஆட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் மீட்டனர். தலைமறைவான உரிமையாளரை போலீஸார் தேடி வரு கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V30KJZ
Share:

திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி காலமானார்

திமுக முன்னாள் எம்.பி. வசந்தி ஸ்டான்லி (56), உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GHP19N
Share:

நீதிபதிகள் தீர்ப்பு எழுதும் முன்பு சமுதாயத்தில் ஏற்படும் நன்மை தீமைகளை யோசிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம் கருத்து

ஒரு தீர்ப்பை எழுதும் முன்பு, அதனால் சமுதாயத்தில் ஏற்படக்கூடிய நன்மை, தீமைகளை நீதிபதிகள் யோசிக்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பக விநாயகம் வலியுறுத்தினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V1Zgjs
Share:

முதல்வருக்கு கொலை மிரட்டல் திண்டுக்கல் இளைஞர் கைது

முதல்வருக்கு போனில் கொலை மிரட்டல் விடுத்த திண்டுக்கல் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GFvWVV
Share:

4 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்: மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V0STgg
Share:

தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு ரூ.10 லட்சம் வழங்கி மு.க.ஸ்டாலின் பாராட்டு

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றுள்ள கோமதிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நேற்று ரூ.10 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GFsP00
Share:

நீரின்றி வறண்ட ஆனைவாரி அருவி சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

ஆத்தூர் அடுத்த ஆனைவாரி அருவி நீரின்றி வறண்டு உள்ளது. இங்குள்ள ஏரியிலும் நீர் குறைந்து, பரிசல் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ள தால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V7rhpT
Share:

இன்றைய (29-04-2019) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

from Tamil Nadu News http://bit.ly/2GJdSdf
Share:

SSLC பொதுத் தேர்வு முடிவு வெளியீடு... ரிசல்ட் தெரிந்து கொள்வது எப்படி?

கடந்த மாதம் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!! 

from Tamil Nadu News http://bit.ly/2WbwJ7n
Share:

4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு!!

தமிழகத்தின் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள்!

from Tamil Nadu News http://bit.ly/2XOJ7KY
Share:

கோவையில் பெண் ஊழியர்களை தாக்கி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி நகைகள் கொள்ளை: குற்றவாளியைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

கோவையில் பட்டப்பகலில், பெண் ஊழியர்களை தாக்கி தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள 812 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UMBq5Y
Share:

4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான MNM கட்சி வேட்பாளர்கள் வெளியீடு!

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!!

from Tamil Nadu News http://bit.ly/2Lay0uB
Share:

கண்ணீர் விட்டு அழுத விவசாயி: எஜமானரைக் காப்பாற்ற பாம்புடன் போராடி உயிர்விட்ட நாய்க்குட்டி

தன் எஜமானரைக் காப்பாற்ற மிகவும் நச்சுத்தன்மையுள்ள பாம்புடன் நாய்க்குட்டி ஒன்று போராடி உயிர்விட்ட சம்பவம் தஞ்சையில் நேற்று நடந்துள்ளது. இந்நாய்க்குட்டியை புதைப்பதற்குமுன் அதை சேர்த்தணைத்து விவசாயி அழுத சம்பவம் அனைவரையும் நெக்குருக வைத்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DATquw
Share:

ஹாட்லீக்ஸ் : ரிசல்ட் வந்ததும் ரிவிட் நிச்சயம்! - இது திருச்சி கலாட்டா

“நீங்க பணம் கொடுத்தா நாங்க வேலை செய்யுறோம்” என்று ஜகா வாங்கிக்கொண்டார்களாம். இதனால், செலவுக்குப் பணமில்லாமல் மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டார் இளங்கோவன்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XQQdyC
Share:

ஃபானி புயலால் தமிழகத்தில் எந்த பாதிப்பு இருக்காது: பாலச்சந்திரன்!!

வங்கக் கடலில் உருவான பானி புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இருக்காது என வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்!!

from Tamil Nadu News http://bit.ly/2Zygsvk
Share:

விரைவில் நடிகர் சங்கத்துக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கபடும்!!

நடிகர் சங்கத்துக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கபடும் என்று அச்சங்கத்தின் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்!!

from Tamil Nadu News http://bit.ly/2IMB2D6
Share:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை  மிரட்டல்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்க போலீஸார் விரைந்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UXTYVU
Share:

மதுரை மாவட்ட ஆட்சியர் இடமாற்றம்: புதிய ஆட்சியர் நியமனம்

மக்களவைத் தொகுதி வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த மையத்தில் பெண் தாசில்தார் நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக எஸ்.நாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GSrVxx
Share:

ஹாட்லீக்ஸ் :  வறுபடும் ஓபிஎஸ்!

மகனுக்கு சீட் வாங்குவதற்கு காட்டிய அக்கறையை மற்றவர்களுக்காகக் காட்டவில்லை ஓபிஎஸ்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IYZGQk
Share:

'' ‘என் பார்முலாவே இல்லையேனு எம்ஜிஆர் சொன்னார்’’ - ஏவிஎம்.சரவணன் ’அன்பே வா’ ஃப்ளாஷ்பேக்

அன்பே வா’ படத்து கதையைக் கேட்டுட்டு, ‘என் பார்முலாவே இல்லையேன்னு எம்ஜிஆர் சொன்னார். ஏவிஎம் எந்த ஹீரோவுக்காகவும் கதை பண்ணினதே இல்லை. எம்ஜிஆர் நடிச்ச ‘அன்பே வா’ படம்தான், ஹீரோவுக்காக ஏவிஎம் கதை பண்ணின முதல் படம்’’ என்று ஏவிஎம்.சரவணன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZBRkE9
Share:

குழந்தை கடத்தல் விவகாரம்: உயர் நீதிமன்ற விமர்சனத்தை மேற்கோள் காட்டி தமிழக அரசு மீது தினகரன் தாக்கு

ராசிபுரத்தில் குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக, விருப்ப ஓய்வு பெற்ற அரசு செவிலியர் மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UJZJSb
Share:

HC உத்தரவின் படி மதுரை மாவட்ட ஆட்சியராக ச.நாகராஜன் பொறுப்பேற்பு!

பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்த, ச.நாகராஜன், மதுரை மாவட்ட ஆட்சியராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்!!

from Tamil Nadu News http://bit.ly/2UJZu9J
Share:

Saturday, April 27, 2019

ஃபானி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும்!!

ஃபானி புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!

from Tamil Nadu News http://bit.ly/2ZEV1sG
Share:

7-ம் வகுப்பு மாணவியை மின்சாரம் பாய்ச்சிக் கொலை: பாலியல் பலாத்காரமா? -12ம் வகுப்பு மாணவர் கைது -திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்

திண்டுக்கல்லில் 7-ம் வகுப்பு மாணவியை 12ம் வகுப்பு மாணவர் பலாத்காரம் செய்து மின்சாரத்தைப் பாய்ச்சி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GOSQLO
Share:

நாடாளுமன்றத்தில் விரைவில் தமிழ் வீரனின் குரல் ஓங்கி ஒலிக்கும்: வைகோவை சந்தித்தபின் வைரமுத்து பேட்டி

மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ-வை, நேற்று மாலை 6 மணி அளவில் அவரது அண்ணாநகர் இல்லத்தில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்  சந்தித்து, 17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் 40 தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டதற்காக நன்றி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vp1fyS
Share:

தள்ளாத வயதிலும் நம்பிக்கையுடன் நுங்கு வெட்டிப் பிழைப்பு; தினமும் அயராது உழைக்கும் கொத்தமங்கலம் செல்லையா

தள்ளாத வயதிலும் தளராத நம்பிக்கையுடன் பனை மரம் ஏறி நுங்கு வெட்டி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த கொத்தமங்கலம் செல்லையா.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vmV6mW
Share:

‘இந்து தமிழ்’, ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் உனக்குள் ஓர் ஐஏஎஸ் வழிகாட்டு நிகழ்ச்சி: சென்னையில் இன்று நடக்கிறது

‘இந்து தமிழ்’ நாளிதழ், ‘கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து நடத்தும் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி சென்னை, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் இன்று (ஏப்ரல் 28) நடைபெற உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PAjFG0
Share:

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதிக்கு போலீஸ் அதிகாரிகள் பாராட்டு

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதியை நேரில் அழைத்து போலீஸ் அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vnCT8I
Share:

பொன்னமராவதியில் கலவரத்தை ஏற்படுத்திய விவகாரம்; அவதூறு ஆடியோ பதிவில் பேசியவர் திருச்சி விமான நிலையத்தில் கைது: சாதி மோதலை தூண்ட திட்டமிட்டதாக போலீஸ் தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் கலவரத்தை ஏற்படுத்திய அவதூறு ஆடியோ விவகாரம் தொடர்புடைய முக்கிய நபரை போலீஸார் நேற்று திருச்சி விமான நிலையத்தில் கைது செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PBLPAQ
Share:

நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள்: கட்டண விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க பெற்றோர் வலியுறுத்தல்

தனியார் பள்ளிகளுக்கான கட்டண விவரங்களை அரசு முறையாக தெரிவிக்காததால் நிர்வாகங்கள் அதிக அளவு வசூல் செய்வதாக பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர். இதற்கு கல்வித் துறை அதிகாரிகள் மறைமுகமாக உதவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vmV3aK
Share:

சூறாவளியுடன் கோடை மழை: கூடலூரில் ஒரு லட்சம் வாழை மரங்கள் சேதம்

கூடலூரில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால், 112 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டிருந்த ஒரு லட்சம் வாழை மரங்கள் சாய்ந்துள்ளதாக, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Pylsvu
Share:

இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு: பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு ராமதாஸ் கண்டனம்

வன்னியர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பேராயர் எஸ்றா சற்குணத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vmUYUu
Share:

திருத்தம் செய்யப்பட வேண்டிய நீட் தேர்வு ஹால் டிக்கெட் விவரங்களை விரைவாக அனுப்ப வேண்டும்: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

திருத்தம் செய்யப்பட வேண்டிய மாணவர்களின் நீட் தேர்வு ஹால் டிக்கெட் விவரங்களை முதன்மைக் கல்வி அதிகாரிகள் விரைவாக அனுப்பி வைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PA9pOe
Share:

10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளி யாகின்றன. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vmTdGT
Share:

பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் கஜா புயலால் சீரழிந்த கயிறு உற்பத்தி தொழில்; 5 மாதங்களாக வேலையிழந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான கயிறு உற்பத்தி தொழிற்சாலைகள் கஜா புயலின் தாக்குதலால் முற்றிலுமாக சேதமடைந்து, 5 மாதங்களாக மூடிக் கிடக்கின்றன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர் கள் வேலை இழந்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XM0nAo
Share:

.ஃபானி புயல் முன்னெச்சரிக்கையாக விவசாயிகள் செய்ய வேண்டியது என்ன?

ஃபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து திருவாரூர் மாவட்ட வேளாண்மைத் துறை அறிவுறுத்தி உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GOSNzC
Share:

எஜமானரை கடிக்க வந்த பாம்பை கொன்ற வளர்ப்பு நாய் உயிரிழப்பு

தஞ்சாவூர் அருகே எஜமானரை கடிக்க வந்த பாம்பைக் கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய் பரிதாபமாக உயிரிழந்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XOXFKx
Share:

கனமழை எச்சரிக்கையால் ஆழ்கடலில் இருந்து கரை திரும்பும் மீனவர்கள்: கடலோர கிராமங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனமழை எச்சரிக்கை எதிரொலியாக ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர். கடல் சீற்றத்தால் கடலோர கிராமங்களில் தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GOSLaY
Share:

ஆட்சியர் மாற்றம் வரை பிரச்சினை பெரிதானது எப்படி? - அரசு ஊழியர்கள் பரபரப்பு தகவல்

மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வட்டாட்சியர் நுழைந்த விவகாரத்தில், வேட்பாளர்களின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில், ஆட்சியர் விரைவாக, வெளிப்படையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் எந்தச் சிக்கலும் ஏற்பட்டிருக்காது என அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரி வித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XRRuFK
Share:

டெல்டா கடைமடைப் பகுதிகளை தண்ணீர் சென்றடைய கோடைகாலத்திலேயே ஆறுகள் தூர் வாரப்படுமா?- திருவாரூர் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்ப்பு

குறுவை சாகுபடிக்காக காவிரி யில் திறக்கப்படும் தண்ணீர், டெல்டா கடைமடைப் பகுதிகளை சென்றடையும் வகையில் கோடை காலத்திலேயே ஆறுகளும், கால்வாய்களும் தூர் வாரப்பட வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GNbKm2
Share:

ஒலிம்பிக்கிலும் கோமதி சாதிப்பார்'

ஆசிய தடகளத்தில் தங்கம் வென்ற திருச்சி வீராங்கனை மா.கோமதி, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ஸ்போர்ட்ஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தபோது எனக்கு உதவி செய்தவர் ராஜாமணி சார்" என்று கூறினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XQmfe8
Share:

மேற்கு தொடர்ச்சி மலையில் கடும் வறட்சி: குடிநீர் தேடி அலையும் விலங்குகள்

கோடை வெயிலால் மேற்குத் தொடர்ச்சி மலையில் பல இடங்களில் வறட்சி நிலவுகிறது. இதனால் குடிநீர் தேடி வன விலங்குகள் அலைகின்றன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GOssBt
Share:

கோவை முத்தூட் மினி நிறுவனத்தில் நகைகள் கொள்ளை!

கோவை திருச்சி சாலையில் உள்ள முத்தூட் மினி பைனான்ஸ் நிறுவனத்தில் சுமார் 812 சவரன் நகை மர்ம நபர் கொள்ளையடித்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2XKpPq2
Share:

வசந்தி ஸ்டான்லி மறைவுச்செய்தி பெரும் துயரத்திற்கு உள்ளாக்கியுள்ளது: MKS

திமுக முன்னாள் எம்பியான வசந்தி ஸ்டான்லியின் மறைவுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2LbkOW4
Share:

தமிழகத்தில் 1.70 லட்சம் ஹெக்டேரில் 15 லட்சம் டன் மாம்பழம் விளைச்சல்: ஏற்றுமதிக்கு பெருமளவு பயன்படுத்துவதால் விலை உயர்வு

தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 13 லட்சம் டன் மாம்பழம் விளையும்போதிலும், ஜூஸ் தயாரிப்பு, ஏற்றுமதிக்கு பெருமளவு பயன்படுத்தப்படுவதால் உள்ளூரில் அதன் விலை உயர்ந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZEGpcC
Share:

நாளை வெளியாகிறது பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.  

from Tamil Nadu News http://bit.ly/2PxVZlO
Share:

உருவானது, ‘பானி’ புயல்! மழைக்கு வாய்ப்பு, மீனவர்களுக்கு உஷார்!

வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘பானி’ புயலாக மாறியது.

from Tamil Nadu News http://bit.ly/2L7pYlX
Share:

திமுக முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி காலமானார்!

திமுக முன்னாள் எம்.பி.யும் பத்திரிகையாளருமான வசந்தி ஸ்டான்லி (56) உடல் நலக்குறைவால் நேற்றிரவு  காலமானார். 

from Tamil Nadu News http://bit.ly/2W92XQE
Share:

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி; தென் மாநிலங்களில் தீவிர சோதனை

வெடிகுண்டு மிரட்டல் காரண மாக தமிழகம் உள்ளிட்ட தென்மாநி லங்களில் தீவிர சோதனை நடத்தப் பட்டு வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XSfloF
Share:

மதுரை வாக்கு எண்ணும் மையத்தில் அதிகாரி நுழைந்த விவகாரம்; ஆட்சியர் உள்ளிட்ட 4 அதிகாரிகளை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும்: குற்றவியல், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

வாக்கு எண்ணும் மையத்துக்குள் பெண் வட்டாட்சியர் சென்ற விவ காரத்தில் மதுரை ஆட்சியர், உதவி தேர்தல் அதிகாரி, ஆட்சியரின் நேர் முக உதவியாளர், காவல் உதவி ஆணையர் ஆகிய 4 பேரையும் உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GMJFeK
Share:

19 தீவிரவாதிகள் ஊடுருவியதாக மிரட்டல்: ராமநாதபுரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியான தகவலைத் தொடர்ந்து ரயில் நிலையம், பாம்பன் ரயில் பாலம் உட்பட மாவட்டம் முழுவதும் இரண்டாம் நாளாகப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XKgkXU
Share:

நான் நன்றாக சாப்பிட்டுவிட்டு விளையாட வேண்டும் என்பதற்காக பல வேளைகள் பட்டினி கிடந்தார் என் தந்தை- தங்கம் வென்ற தடகள வீராங்கனை கோமதி உருக்கம்

‘நான் நன்கு சாப்பிட்டு தெம்பாகவிளையாட வேண்டும் என்பதற்காக, என் தந்தை பல வேளைகள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தார்’ என்று, ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்து உருக்கமாக தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GMJDUa
Share:

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சிபிஐ களத்தில் இறங்கியது: அனைவர்மீதும் வழக்குப்பதிவு செய்தது

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐ விசாரணை கோரிய விவகாரத்தில் இதுவரை முடிவெடுக்காமல் இருந்த சிபிஐ தற்போது களத்தில் குதித்துள்ளது. உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZFlqGH
Share:

குழந்தை கடத்தலுக்கு சட்டவிரோத தத்தெடுப்பு முக்கிய காரணமா?- முறையான தத்தெடுப்பு சிக்கலானது, செலவாகும் ஒன்றா?- சட்டநிபுணர் ரமேஷ் விளக்கம்

தத்தெடுப்பு பிரச்சினையில் உள்ள நடைமுறைச் சிக்கல் காரணமாகவே குழந்தையில்லா பெற்றோர் இடைத்தரகர்களை நாடுகின்றனர் என்கிற கருத்து உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V54Z8d
Share:

குழந்தை விற்பனை விவகாரம்: கொல்லிமலையில் மட்டும் 7 குழந்தைகள் விற்பனை; 20 குழந்தைகள் மாயமா?

குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் கொல்லிமலையில் மட்டும் 7 குழந்தைகள் விற்கப்பட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DD5QSw
Share:

புயல் எச்சரிக்கை; 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்...

ஃபோனி புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நாகை, காரைக்கால், கடலூர், பாம்பன் ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2GG9njD
Share:

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம்; மேலும் 6 பேர் சிக்கினர்: தோண்டத்தோண்ட திகில் தகவல்கள்

ராசிபுரம் குழந்தைகளைக் கடத்தி விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அமுதா, அவரது கணவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர், பர்வீன் என்கிற பெண் கைது செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்த விசாரணையில் 4 பெண்கள் உட்பட 6 பேர் சிக்கியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UJW1I6
Share:

எனக்கு யாரும் ஸ்பான்சர் செய்யவில்லை; தமிழக அரசு சார்பாக யாரும் இன்னும் நேரில் சந்திக்கவில்லை: கோமதி மாரிமுத்து

எனக்கு யாரும் ஸ்பான்சர் செய்யவில்லை. தமிழக அரசு சார்பாக யாரும் இன்னும் நேரில் சந்திக்கவில்லை என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W7YlKA
Share:

அதிமுக கொறடா புகார் அளித்துள்ள 3 எம்எல்ஏக்களுக்கும் நாங்கள் சீட் கொடுக்கத் தயார்: தினகரனைச் சந்தித்த பின் வெற்றிவேல் பேட்டி

அதிமுக கொறடா புகார் அளித்துள்ள, 3 எம்எல்ஏக்களுக்கும் நாங்கள் சீட் கொடுக்கத் தயார் என, தினகரன் ஆதரவாளரும், அமமுக கட்சியைச் சேர்ந்தவருமான வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vroubM
Share:

ஃபானி புயல்: மழை வருமா அல்லது கடும் வெயிலா?நிலவரம் என்ன?- தமிழ்நாடு வெதர்மேன் என்ன சொல்கிறார்?

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை ஃபானி புயலாக மாற உள்ள நிலையில், அந்த புயலால் தமிழகத்துக்கு மழை கிடைக்குமா அல்லது கடுமையாக வெயிலைக் கொண்டுவருமா என்பது கேள்விக் குறியாக இருக்கிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Pz3Cs0
Share:

கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: தமிழக காங்கிரஸ் அறிவிப்பு

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தமிழக காங்கிரஸ் சார்பாக ரூ.5 லட்சம் வழங்கப்படும் என, அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DCWt5i
Share:

மோடி தான் அடுத்த பிரதமர் -மக்களவை துணை சபாநாயகர் உறுதி!

மோடி தான் அடுத்த பிரதமர் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுறை உறுதியளித்துள்ளார்!

from Tamil Nadu News http://bit.ly/2UMdWOl
Share:

பொள்ளாச்சி பாலியல் வழக்கு; பெண் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு: தமிழக அரசு, டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க டிஐஜி அந்தஸ்துக்கு குறையாத பெண் அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க வேண்டும் எனக்கோரி பெண் வழக்கறிஞர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, டிஜிபிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2J5kyVQ
Share:

கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம்; ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: திமுக அறிவிப்பு

ஆசிய தடகளப் போட்டியில், தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு 10 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு 5 லட்சமும் திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2INKXbp
Share:

1150 கி.மீ. தொலைவு; நாளை தீவிரப் புயலாக வட தமிழகம் - தெற்கு ஆந்திரா நோக்கி நகரும்: வானிலை ஆய்வு மையம்

வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது. நாளை தீவிரப் புயலாக மாறி வடதமிழகம், தெற்கு ஆந்திரா நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XReXHc
Share:

தமிழகத்தில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்? மதுபோதையில் லாரி ஓட்டுநரின் உளறல் என போலீஸார் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவிவிட்டதாக கர்நாடக போலீஸாருக்கு தகவல் சொல்லி தமிழக போலீஸாரின் தூக்கத்தைக் கெடுத்த லாரி ஓட்டுநரைப் பிடித்து விசாரித்தபோது அவர் மதுபோதையில் உளறியதாகத் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XMTlvl
Share:

தங்கம் வென்ற கோமதிக்கு ரூ.10 லட்சம் அறிவித்தது திமுக!

தோஹாவில் நடைப்பெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக சார்பில் ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2IXJleF
Share:

3 பேரை தகுதிநீக்கம் செய்தாலும் தேர்தலை சந்திப்போம்- வெற்றிவேல்

3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்ல மாட்டோம் என்று வெற்றிவேல் தெரிவித்து உள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2GDVsLb
Share:

12 மணி நேரத்தில் உருவாகிறது பானி புயல்!! அச்சத்தில் மக்கள்!

வங்கக்கடலில் அடுத்த 12 மணி நேரத்தில் பானி புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2LggsNI
Share:

மதுரை மக்களவை தொகுதிக்கு மறு தேர்தல்? உயர்நீதிமன்றத்தில் வழக்கு

மதுரை மக்களவை தொகுதிக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும் என சுயேச்சை வேட்பாளர் பசும்பொன் பாண்டியன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2VvyqiU
Share:

Friday, April 26, 2019

அதிர்ச்சி! குழந்தைகள் விற்பனை: மேலும் 3 பெண்கள் கைது

குழந்தைகள் விற்பனை விவகாரம் தொடர்பாக திருச்செங்கோடு, குமாரபாளையம் மற்றும் பவானியை சேர்ந்த 3 பெண்கள் கைது.

from Tamil Nadu News http://bit.ly/2UY2STy
Share:

குழந்தை விற்பனை விவகாரம்; ராசிபுரத்தில் மேலும் 3 செவிலியர்களிடம் தீவிர விசாரணை; மதுரை விரைந்த தனிப்படை

குழந்தை விற்பனை விவகாரத்தில் ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் உதவியாளர், அவரது கணவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 செவிலியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GDiyRX
Share:

மின் வேலியில் சிக்கி உயிரிழக்கும் யானைகள்!- பேருயிரின் கண்ணீரை துடைப்போமா?

இந்த உலகில் சில விஷயங்கள் எப்போதும் ரசிக்கத்தக்கவை. குறிப்பாக, யானைகள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யானையை விரும்பாதவர்கள் உண்டா?

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IZykJW
Share:

சினிமா.. சினிமா.. திருப்பூர் சுப்பிரமணியத்தின் திரைப் பயணம்

அண்மையில் வெளியான ரஜினியின்  `பேட்ட’  திரைப்படம் பெரிய வெற்றி. மக்கள் ரசித்துப்  பார்க்கிறார்கள்” என்று திரையரங்க  உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2INwKv5
Share:

திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக: மும்மூர்த்திகளின் வியூகங்களை முறியடிக்குமா திமுக, அமமுக?

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் வெற்றிக்காக அதிமுக, திமுக, அமமுக கட்சிகள் மல்லுக்கட்டுவதால் வாக் காளர்களுக்கு பரிசு மழை பொழிய வாய்ப்புள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VBIdUV
Share:

கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல்: சேலத்தில் 35 ரவுடிகள் கைது

சேலத்தில் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூலில் ஈடுபட்ட 35 ரவுடிகளை போலீஸார் நேற்று முன் தினம் இரவு கைது செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2L6vFkk
Share:

நிதி நெருக்கடியில் தள்ளாடும் மதுரை மாநகராட்சி: வரி பாக்கி ரூ.373 கோடியை வசூலிக்க தீவிரம்

மக்களவைத் தேர்தலால் வரி வசூல் பாதிப்புக்குள்ளான மதுரை மாநகராட்சி தற்போது நிதி நெருக்கடியால் தள் ளாடுகிறது. வரி வசூலைத் தீவிரப்படுத்த அதிகாரிகள் மீண்டும் கெடுபிடி காட்டத் தொடங்கி உள்ளனர்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Vmj6oX
Share:

திருநகர் சம்பவம் எதிரொலி: நெடுஞ்சாலை கொள்ளையர் பட்டியல் தயாரிக்கும் மதுரை போலீஸ்

மதுரை அருகே தனியார் ஊழியரை விபத்தில் சிக்க வைத்து, மொபைல்போனை திருடிய சம்பவம் எதிரொலியாக நெடுஞ்சாலை கொள்ளையர் குறித்த பட்டியலைத் தயாரிக்க போலீஸாருக்கு உத்தர விடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2L6vzsY
Share:

தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர்.

from Tamil Nadu News http://bit.ly/2GKZ0fQ
Share:

தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் அலர்ட்: தீவிரவாதிகள் தாக்கலாம் என கர்நாடக போலீசார் எச்சரிக்கை: தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு

தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தீவிரவாத தாக்குதல் நடத்தக்கூடும் என தமக்கு வந்த தகவலை கர்நாடக ஐஜி தமிழக டிஜிபிக்கு எச்சரிக்கையாக அனுப்பி உள்ளார். இதை அடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி தமிழக அரசு அனைத்து மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PwFVAR
Share:

பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு உரிமம் பெற 1,046 விண்ணப்பங்கள்: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்

பெண்கள் தங்கும் விடுதிகளுக்கு உரிமம் பெற சென்னையில் 1,046 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vprFkg
Share:

மகனுக்காக காசியில் ஓ.பன்னீர்செல்வம் யாகம்: மோடி வேட்புமனு தாக்கல் நிகழ்வில் அதிமுக தலைவர்கள்

வாரணாசியில் பிரதமர் மோடி நேற்று வேட்புமனு தாக்கல் செய்த நிகழ்வில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணைத் தலைவர் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PwFTZL
Share:

மேற்கு வங்க தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த அசாம் இளைஞர் சென்னையில் பிடிபட்டார்: கியூ பிரிவு போலீஸார் தீவிர விசாரணை

மேற்கு வங்க தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் அசாம் இளைஞர் சென்னையில் பிடிபட்டார். அவரிடம் கியூ பிரிவு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vq7VNg
Share:

கடல் சீற்றத்தால் 15 ஆயிரம் படகுகள் கடற்கரையில் நிறுத்தம்; 40 ஆயிரம் மீனவர் கடலுக்கு செல்லவில்லை

கடல் சீற்றம் நீடிப்பதால் கன்னி யாகுமரி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் கடற்கரையில் நிறுத்தப் பட்டுள்ளன. 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PArqMu
Share:

பொன்னமராவதி கலவரத்துக்கு காரணமான அவதூறு ஆடியோ விவகாரம்; சிங்கப்பூரிலிருந்து வந்த இளைஞர் உட்பட 2 பேர் கைது: கைதானவர்கள் அதே சமூகத்தைச் சேர்ந்தவர்கள்

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த அவ தூறு ஆடியோ பதிவு தொடர்பாக, சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த இளைஞர் உட்பட 2 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர்கள் இருவரும் போராட்டத்துக்கு காரணமான சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுவிசாரணையில் தெரியவந்துள் ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vnNq3J
Share:

திருப்பரங்குன்றத்தில் ஒரே நாளில் 60 மனுக்கள் வாங்கியதால் அதிகாரிகள் அச்சம்

திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் நேற்று ஒரே நாளில் 12 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நேற்று 60 வேட்பு மனு படிவங்கள் பெற்றுச்சென்றதால் இறுதி நாளில் அதிக அளவில் மனுக்கள் தாக்கல் ஆகலாம் என தேர்தல் அதிகாரிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PArn3g
Share:

16 வயதுக்கு மேற்பட்ட ஆணும், பெண்ணும் விருப்பத்துடன் உறவு கொண்டால் நடவடிக்கையில் இருந்து விலக்கு: அரசு சட்டத் திருத்தம் கொண்டுவர உயர் நீதிமன்றம் ஆலோசனை

பதினாறு வயதுக்கு மேற்பட்ட ஆணும், பெண்ணும் விருப்பத் துடன் உறவு கொண்டால் அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்காமல் விலக்கு அளிப்பது தொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டுவர அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vmKzrP
Share:

‘இந்து தமிழ்’, ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ சார்பில் உனக்குள் ஓர் ஐஏஎஸ் வழிகாட்டு நிகழ்ச்சி: சென்னையில் நாளை நடக்கிறது

‘இந்து தமிழ்’ நாளிதழ், ‘கிங்மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’ இணைந்து நடத்தும் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி சென்னை, ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் நாளை (ஏப். 28) நடைபெற உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PzXrnJ
Share:

மதுராந்தகம் அருகே கோயில் சிலைகள் சேதம்: போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

மதுராந்தகம் அருகே படாளம் கிராமத்தில் அமைந்துள்ளது முக்தீஸ்வரர் கோயில். இந்தக் கோயில்உள்பிரகாரத்தில் நவக்கிரகங்கள், சரஸ்வதி, லட்சுமி, துர்கை, நந்தி உட்பட பல்வேறுசுவாமி சிலைகள் உள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vqqZLa
Share:

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் சிக்கலை ஏற்படுத்தக் கூடாது: ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தல்

ஜாக்டோ-ஜியோ சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதில் சிக்கலை உருவாக்கக் கூடாது என்று ஜாக்டோ ஜியோ வலியுறுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PArko6
Share:

அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் ஆலோசனை; புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடு தீவிரம்: மக்கள் அச்சப்பட வேண்டாம் என அரசு வேண்டுகோள்

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடந்தது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vnCjrB
Share:

தமிழகத்தில் ரயில் நிலையங்களில் போலீசார் உஷார்!! காரணம் இதுதான்!

தமிழகத்தில் முக்கிய நகரங்களில் குண்டு வெடிக்கும் என பெங்களூரு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

from Tamil Nadu News http://bit.ly/2vnMNqT
Share:

ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த இடைக்கால தடை: அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு 4 வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZzmTyp
Share:

சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு; தமிழக அரசு உதவி செய்தால் ஒலிம்பிக்கில் வெற்றி பெறுவேன்: ஆசிய போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து நம்பிக்கை

தமிழக அரசு உதவி செய்தால் ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறுவேன் என்று ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்று சென்னை திரும்பிய கோமதி மாரிமுத்து தெரிவித்து உள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UJCnMC
Share:

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும்: 30-ம் தேதி வட தமிழக கரையை நெருங்கும் என தகவல்

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்ததாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெறும் என்றும், அது 30-ம்தேதி வட தமிழக கரைக்கு அருகில் வரும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZGLNfg
Share:

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29-ம் தேதி வெளியீடு: தமிழக தேர்வுத் துறை இயக்குநர் தகவல்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏப்.29-ம் தேதி வெளியிடப்படுகின்றன. மறுகூட்டலுக்கு மே 2-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UItbrB
Share:

புதுப்புது ரகங்களால் புற்றீசலான நோய்கள்; பாரம்பரிய நெல் ரக சாகுபடியை நோக்கி விவசாயிகள்

புல் வகையைச் சேர்ந்த நெல்லினம் 4,500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மனிதனின் உணவாக இருந்து வருகிறது. உலகில் 2 லட்சத்துக்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்கள் இருந்துள்ளன

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZzmOe5
Share:

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு எதிரொலி; சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஒத்திகை: டிஐஜி நேரில் ஆய்வு

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக சென்னை, திருச்சி, மதுரை ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸார் நேற்று பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். இதைரயில்வே டிஐஜி வி.பாலகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UItanx
Share:

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி சட்டத்தில் திருத்தம்: அரசிடம் அனுமதி கோரி மாநகராட்சி நிர்வாகம் கருத்துரு அனுப்பியது

சென்னையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதற்கு அனுமதி அளிக்க தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கருத்துரு அனுப்பியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZzmLPr
Share:

மின்சார செலவை குறைக்க சோலார் உற்பத்திக்கு முக்கியத்துவம்; 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 18 மெ.வா தயாரிக்க முடிவு: ஆண்டுக்கு 2.77 கோடி யூனிட் மின்சாரம் பெற திட்டம்

சென்னையில் அமைக்கப்படவுள்ள 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 18 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் அளவுக்கு சோலார் கருவிகள் நிறுவப்பட உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 2 கோடியே 77 லட்சம் யூனிட் மின்சாரம் பெற சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UEpqDK
Share:

கடற்கரை - தாம்பரம் ரயில் சேவை ரத்து

சென்னை, செயின்ட் தாமஸ் மவுண்ட் - தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால், நேற்று (ஏப்.26) முதல் வரும் மே 17-ம்தேதி வரை சில மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப் பட்டுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZDlsyJ
Share:

சென்னையில் உள்ள 4 தலைமை அஞ்சல் நிலையங்களில் ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் ஆதார் சேவை மையம் செயல்படும்: சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் தகவல்

பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் உள்ள 4 தலைமை அஞ்சல் நிலையங்களில் உள்ள ஆதார் எண் சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களில் இனி செயல்படும் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UEpp2E
Share:

குழந்தைகள் கடத்தலும் குழந்தையின்மை காரணங்களும்: டாக்டர் காமராஜ் பேட்டி

குழந்தைகளை கடத்தி பொம்மைகளை விற்பது போன்று விலைபேசி விற்ற செவிலியர் ஒருவர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில்  பிடிபட்டார். இதுபோன்ற சட்டவிரோத குழந்தை கடத்தல் தத்தெடுப்புக்காக நடக்கிறது. இதன் பின்னணியை பல்வேறு கோணத்தில் அலசும் தொடர் இது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vpo0Tu
Share:

தமிழர்களைக் குறிவைத்துத் தாக்குதல் என்பதால் அலட்சியமா? இலங்கை அரசின் மன்னிப்பு எதற்கும் உதவாதது: சீமான் காட்டம்

இலங்கையில் நடைபெற்ற கொடூர பயங்கரவாதத்தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் பலியான விவகாரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் தாங்கள் கவனக்குறைவாக இருந்ததாக இலங்கை அரசின் தரப்பில் மன்னிப்பு கேட்கப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IYyUY4
Share:

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவருவோம்: ஸ்டாலின் எச்சரிக்கை

பேரவைத் தலைவர் நடுநிலைமை தவறி மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது  நடவடிக்கை எடுத்தால் திமுக பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் என திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்..

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GMYGgN
Share:

அதிமுகவுக்கு தோல்வி பயம்..!! பேரவைத் தலைவரை எச்சரிக்கும் மு.க. ஸ்டாலின்

பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என எச்சரிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

from Tamil Nadu News http://bit.ly/2ZG4Pmn
Share:

அதிமுகவுக்கு தோல்வி பயம்..!! பேரவைத் தலைவரை எச்சரிக்கும் மு.க. ஸ்டாலின்

பேரவைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம் என எச்சரிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

from Tamil Nadu News http://bit.ly/2XLjMBE
Share:

சாலையில் கல்லை வைத்து செயற்கை விபத்து: தந்தையின் உயிரிழப்பால் தகர்ந்துப்போன மகனின் மருத்துவ கனவு: கொடூர நபர் கைது

மதுரையில் நெடுஞ்சாலையில் கல்லை போட்டுவைத்து செயற்கையாக விபத்து ஏற்படுத்தி கொள்ளை அடிக்கும் நபரின் செயலால் அநியாயமாக ஒரு குடும்பத்தலைவர் உயிரிழக்க அவரது மகனின் மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZBiXNG
Share:

குழந்தைகளைப் பாதிக்கும்: இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதை கைவிடுக- அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

குழந்தைகளைப் பாதிக்கும் வகையில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்றுவதை அரசு கைவிட வேண்டும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GyzpFC
Share:

அதிமுகவை யாரும் அசைக்க முடியாது!! ஈபிஎஸ் - ஓபிஎஸ் மாஸ்டர் ப்ளான்!!

ஏன் நான்கு எம்எல்ஏ-க்களும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பு அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2XKYTGU
Share:

3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார்; தமீமுன் அன்சாரி மீது புகாரளிக்கவில்லை: அதிமுக கொறடா ராஜேந்திரன்

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல் புகைப்பட ஆதாரத்துடன் 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தேன், தமீமுன் அன்சாரிமீது இல்லை என கொறடா ராஜேந்திரன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PyW6xp
Share:

எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை: வாளையார் மனோஜ் நீதிமன்ற வளாகத்தில் பேட்டி

சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் கொலை மிரட்டல் உள்ளது. எங்கள் உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று வாளையார் மனோஜ் நீதிமன்ற வளாகத்தில் பேட்டி அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VshpGi
Share:

கவலை வேண்டாம்...!! தமிழகத்திற்கு ரெட் அலர்ட் இல்லை: வானிலை மையம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வட தமிழக கடற்கரையை நோக்கி நகருவதால் தமிழகத்திற்கு ரெட் பாதிப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2DDngOZ
Share:

ஆட்சிக்கு ஆபத்தா? ஏன் தகுதி நீக்கம்? அதிமுகவின் ப்ளான் என்ன?

ஏன் நான்கு எம்எல்ஏ-க்களும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பு அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2UGymIE
Share:

பிரதமர் மோடி தீவிரவாதத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுவது ஏமாற்று வேலை: வைகோ விமர்சனம்

குற்றப்பின்னணி கொண்ட சாத்வி பிரக்யா சிங்கை வேட்பாளராக நிறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி தீவிரவாதத்தை ஒழிக்கப் போவதாகக் கூறுவது ஏமாற்று வேலை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W8plJS
Share:

வரும் 30-ம் தேதி வடதமிழக கரை நோக்கி புயல் வரக்கூடும்: ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

புயலாக வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரும் 30-ம் தேதி வட தமிழக கடலோரம் வர வாய்ப்புள்ளதால், அம்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DzKUMm
Share:

புயல் எச்சரிக்கை; பேரிடர் மீட்புக் குழுக்கள் - நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

பேரிடர் மீட்புக் குழுக்களை புயல் தாக்கக்கூடிய பகுதிகளில் முன்கூட்டியே நிறுத்தி வைக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DxNUZw
Share:

பரபரப்புக்கு ரெடியாகும் தமிழக அரசியல்!! விரைவில் 4 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்?

விரைவில் நான்கு எம்எல்ஏ-க்களும் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற சூழல் தமிழக அரசியலில் நிலவுகிறது.

from Tamil Nadu News http://bit.ly/2IJ266g
Share:

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர் , தமீமுன் அன்சாரி உள்ளிட்ட 4 பேரை தகுதி நீக்கம் செய்ய கொறடா பரிந்துரை: விரைவில் நோட்டீஸ்

டிடிவி ஆதரவு எம்.எல்.ஏக்கள் 3 பேர், அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற தமீமுன் அன்சாரி ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய அதிமுக கொறடா அளித்த பரிந்துரையின் பேரில் சட்டப்பேரவை தலைவர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GyVKD0
Share:

போலீஸ் துணையுடன் கெயில் திட்டப் பணிகள்: மக்கள் விரோத ஆட்சியாளர்கள் திருந்தவே மாட்டார்களா? - தினகரன் கண்டனம்

டெல்டாவில் போலீஸ் துணையுடன் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V1yt6D
Share:

4 தொகுதி இடைத்தேர்தல்: ADMK வெற்றிக்கு PMK உழைக்க வேண்டும்!

அ.தி.மு.க.வின் வெற்றிக்கு பாமகவினர் உழைக்க வேண்டும் என தொண்டர்களுக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள்!! 

from Tamil Nadu News http://bit.ly/2Zznccq
Share:

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 29-ம் தேதி வெளியீடு!

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.  

from Tamil Nadu News http://bit.ly/2UIdvVk
Share:

தமிழகத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க 430 இடங்களையும் பாதுகாக்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

தமிழகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 430 இடங்களைப் பாதுகாக்க காவலர்களை நியமிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XLhH8U
Share:

உருவாகிறது புயல்... பேரிடர் மீட்புப்படையினர், ஊர்க்காவல்படையினர் தயார் நிலை!!

பேரிடர் மீட்புப்படையினர், ஊர்க்காவல்படையினர் தயார் நிலையில் இருக்க காவல்துறை டிஜிபி உத்தரவு!!

from Tamil Nadu News http://bit.ly/2vnHqIk
Share:

கீழடி அகழாய்வு போன்று பொற்பனைக் கோட்டையிலும் அகழாய்வு நடத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கீழடி அகழாய்வு போன்று, தமிழர்களின் பழங்கால வரலாற்றைப் பறைசாற்றும் ஏராளமான பொருட்கள் புதைந்து கிடக்கும் பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு நடத்த மத்திய, மாநில தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Vo1hWv
Share:

குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் இருவர் கைது: பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் சரிபார்க்க 10 பேர் கொண்ட குழு அமைப்பு

குழந்தை விற்பனை விவகாரத்தில் கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை செவிலியர் என, இருவரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2L5yySo
Share:

தேர்தல் மன்னன் பத்மராஜன் திருப்பரங்குன்றத்தில் வேட்புமனு தாக்கல்: 202 வது முறையாக போட்டி; இதுவரை ரூ.30 லட்சம் செலவு

தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் என்பவர் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். 

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IKSk3l
Share:

ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரிக்க இடைக்காலத் தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

அப்போலோ மருத்துவமனையில் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IWRGPN
Share:

ஜெ., மரணம்: ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்காலத் தடை

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்  இடைக்கால தடை விதித்துள்ளது. 

from Tamil Nadu News http://bit.ly/2GAnPK7
Share:

சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கான கட்டண உயர்வை திரும்பப் பெறுக: ராமதாஸ்

சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகனங்களுக்கான கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2LiSkKn
Share:

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசின் படுதோல்வி இப்போது பெரம்பலூரிலும் எதிரொலித்துள்ளது: ஸ்டாலின் குற்றச்சாட்டு

பொள்ளாச்சி விவகாரத்தில் அதிமுக அரசின் படுதோல்வி, இப்போது பெரம்பலூரிலும் எதிரொலித்திருக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VvBiw8
Share:

Thursday, April 25, 2019

4 சட்டமன்ற தொகுதி தேர்தல்: MNM வேட்பாளர்கள் நாளை அறிவிப்பு

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நாளை அறிவிக்கப்படுகிறது.

from Tamil Nadu News http://bit.ly/2UWdBhl
Share:

இந்திரா காந்தி விருந்து கொடுத்தது பற்றி சுழலும் பொய் தகவல்கள்: 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை விளக்கும் கிரண்பேடி

இந்திரா காந்தி தனக்கு விருந்து கொடுத்தது பற்றி பொய் தகவல்களே பரவியுள்ளன. தற்போதும் இத்தகவல்களே வெளியாவதால் 44 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது பற்றி கிரண்பேடி உண்மையை விளக்கியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W4MPzv
Share:

கும்பக்கரை அருவியில் சுற்றுலாபயணிகள் குளிக்க தடை!

தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 7 வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது!!

from Tamil Nadu News http://bit.ly/2DAQwWF
Share:

காணாமல் போகும் கழுதைகள் ?

கழுதை தேய்ந்து கட்டெறும்பானது, கழுதை கெட்டால் குட்டிச் சுவர், ஏழு கழுதை வயசாச்சு, கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Psfvju
Share:

கதிகலங்கச் செய்யும் விடுதி கட்டணம்!- மிரளும் சுற்றுலா பயணிகள்

ஏழைகளின் காஷ்மீர்’ என்று அழைக்கப்பட்டாலும், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதி அறைகளின் கட்டணத்தைக் கேட்டவுடனே மயக்கம் வராத குறையாக மிரட்சி அடைந்து விடுகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vnqYI4
Share:

காலையில் பள்ளி.. மாலையில் வேலை...ஏழ்மையிலும் எதிர்நீச்சல் போடும் தடகள வீரர் அரவிந்தராஜ்!

அப்பா இல்லை. அம்மாவும் உடல் நலம் குன்றி இருக்கிறார். இந்தச் சூழலில் குடும்ப பாரத்தை சுமந்துகொண்டு தடகளத்திலும் சாதித்து வருகிறார் கோவை ஒத்தக்கால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும்  மாணவர் மு.அரவிந்தராஜ்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PsfoV6
Share:

‘ஊசூ’ கலையில் சாதிக்கும் கால் டாக்ஸி ஓட்டுநர் மகன்

ஊசூ  என்ற தற்காப்புக்கலை போட்டியில் தொடர்ந்து பதக்கங்கள் வென்று சாதித்து வருகிறார் கோவையைச் சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுநரின் மகன் ஜி.பி.அஜித்(17). கோவை சித்ரா அருகில் உள்ள கோல்டுவின்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜி.பழனிநாதன்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vpvUMk
Share:

புயல் சின்னம் எதிரொலியாக 2-வது நாளாக கடல் சீற்றம்: குமரியில் கடற்கரை கிராமங்களில் தண்ணீர் புகுந்தது - விடிய விடிய மக்கள் தவிப்பு; தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியது

குமரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக கடல் சீற்றம் நிலவியது. வள்ளவிளை, தூத்தூர், நீரோடி உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் தண்ணீர் புகுந்ததால் இங்கு வசிக்கும் மீனவ மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2L4K40l
Share:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வெகுவாக குறைந்தது நீர் இருப்பு: திருவள்ளூர் கிணறுகளில் தண்ணீர் எடுக்க நடவடிக்கை

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு வெகுவாகக் குறைந்துவிட்டதால், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விவசாயக் கிணறுகளில் தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VpCmls
Share:

தமிழக மின் வாரியத்தை நம்பாத தேர்தல் ஆணையம்: வாக்கு எண்ணும் மையத்துக்கு ஜெனரேட்டர்

தமிழக மின்வாரியம், 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்கியும், மின்வாரியத்தை நம்பாமல் தேர்தல் ஆணையம், அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் தனியார் நிறுவனங்கள் மூலம் ஜெனரேட்டர்களை இயக்கி, அதன் மூலம் பெறப்படும் மின்சாரத்தையே பயன்படுத்துகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2L184RX
Share:

4 தொகுதி இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்ள காங்கிரஸில் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர் தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுவதற்காக தேர்தல் ஒருங் கிணைப்புக் குழுவை தமிழக காங்கிரஸ் நியமித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VsK1ze
Share:

வட தமிழக கரையை நோக்கி புயல் நகரக் கூடும்; கடலோர தமிழகம், புதுவைக்கு ‘ரெட் அலர்ட்’: அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக வலுப்பெற்று, வட தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்பதால், ஓரிரு இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இந்திய வானிலை ஆய்வுமையம் ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PsflbS
Share:

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தது அம்பலம்: வாக்குச்சாவடி அலுவலர்கள் மீது நடவடிக்கை?

நடிகர் சிவகார்த்திகேயனைப்போல் நடிகர் ஸ்ரீகாந்தும், வாக்காளர்பட்டியலில் பெயர் இல்லாத நிலையில் வாக்களித்துள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரி விசாரணையில் தெரியவந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PsfhZG
Share:

திருப்பத்தூர் மஞ்சுவிரட்டில் 2 பேர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டி 2 பேர் இறந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VrISrE
Share:

இன்றைய (26-04-2019) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

from Tamil Nadu News http://bit.ly/2W7Wup0
Share:

வானிலை முன்னறிவிப்பு! தமிழகத்தில் புயல், மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் ஏப்ரல் 30 மற்றும் மே 1ம் தேதி பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

from Tamil Nadu News http://bit.ly/2GyxfFR
Share:

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி! சென்னை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை

இலங்கையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து, சென்னை ரயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

from Tamil Nadu News http://bit.ly/2J2Wm6u
Share:

4 தொகுதிகளில் சனி, ஞாயிறன்று வேட்பு மனு பெறப்படாது

சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி களுக்கான வேட்பு மனுக்கள் சனி (ஏப்.27), ஞாயிறு (ஏப்.28) ஆகிய இரு தினங்களும் பெறப் படாது என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dy20Kk
Share:

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளருடன் தொடர்பு;  கோவையில் 6 இளைஞர்களிடம் என்ஐஏ தீவிர விசாரணை: இலங்கையில் உள்ளவர்களிடம் தொடர்பில் இருந்தது உறுதியானது

ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளருடன், பேஸ்புக் சமூக வலைதளம் மூலமாக தொடர்பில் இருந்த 6 இளைஞர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரகசியமாக விசாரணை நடத்தியது தற்போது தெரியவந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W6pDkx
Share:

காவல்துறையினரின் தபால் வாக்குகள் 100 சதவீதம் பதிவு; அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 50% தபால் வாக்குகள் பதிவாகவில்லை: மே 23 காலை 6 மணி வரை அவகாசம்

தமிழகத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், 100 சதவீதம் தபால் வாக்குகளைப் பதிவு செய்துள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் தபால் வாக்குகள் இன்னும் 50 சதவீதம் பதிவாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DKCMZF
Share:

தங்கம் விலை பவுனுக்கு ரூ.176 உயர்வு

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.176 உயர்ந்து 24 ஆயிரத்து 336-க்கு விற்பனை செய்யப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WbRyzO
Share:

3 ஆண்டுகளில் 19,169 ரயில் பெட்டிகள் தயாரிக்க ரயில்வே இலக்கு: அந்த்யோதயா, ஹம்சபர், டபுள்டெக்கர் புதிய ரயில்கள் இயக்க திட்டம்

அடுத்த 3 ஆண்டுகளில் 19 ஆயிரத்து 169 ரயில் பெட்டிகளை தயாரிக்க ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இதைப் பயன்படுத்தி அந்த்யோதயா, ஹம்சபர், டபுள்டெக்கர் வகைகளில் 300-க்கும் மேற்பட்ட புதிய ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dz2AYh
Share:

தமிழகம் முழுவதும் மணல் கடத்தலை தடுக்க ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகம் முழுவதும் ஆளில்லா சிறிய விமானம் மூலம் குவாரிகளை கண்காணித்து மணல் கடத்தலை தடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடத்தலுக்கு துணைபுரியும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W5rXIw
Share:

கொடிகளை பார்த்து நாடுகளின் வரலாற்றை கூறும் 6 வயது சிறுவன்

தஞ்சாவூரில் 6 வயது சிறுவன், உலகத்தில் உள்ள 196 நாடுகளின் கொடிகளை வைத்து, அந்நாடுகளின் தலைநகரம், வரலாற்றை கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dz2yQ9
Share:

வீரப்பன் என்கவுன்ட்டரில் இடம் பெற்ற காவல் ஆய்வாளர் 15 ஆண்டு பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் ராஜினாமா முடிவு: தன்னைப்போன்று பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்பிக்கை

வீரப்பனை என்கவுன்ட்டர் செய்த தனிப்படையில் இடம் பெற்று தற்போது ஆய்வாளராக உள்ள ஜவஹர் 15 ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் ராஜினாமா செய்ய உள்ளதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WbRwIc
Share:

தமிழகத்தில் உள்ள 45 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு பணியில் 7,922 காவலர்கள் நியமனம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

தமிழகத்தில் உள்ள 45 வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஏடிஎஸ்பி.க்கள், டிஎஸ்பி.க்கள், துணை ராணுவப்படையினர் உட்பட 7 ஆயிரத்து 922 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dywk7H
Share:

மெட்ரோ ரயில் 2-வது கட்ட பணிகளுக்கு அரசு நிலங்களை அதிக அளவில் கையகப்படுத்திய மெட்ரோ ரயில் நிறுவனம்: மக்களின் எதிர்ப்பை தவிர்த்து, செலவை குறைக்க நடவடிக்கை

மக்களின் எதிர்ப்பை தவிர்த்து, செலவை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் 2-வது கட்ட பணிகளை மேற்கொள்ள அரசு நிலங்கள் அதிகளவில் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W8MEU6
Share:

தமிழகத்தில் காவல்துறையினரின் தபால் ஓட்டு 100 சதவீதம் பதிவு!!

தமிழகம் முழுவதும் போலீசுக்கு வழங்கப்பட்டிருந்த தபால் ஓட்டுக்கள் 100 சதவீதம் பதிவு சத்யப்பிரதா சாஹு கூறியுள்ளார்!!

from Tamil Nadu News http://bit.ly/2UWGkma
Share:

100/100 சதவீதம் தேர்ச்சியில் அரசுப்பள்ளிகள் விகிதம் பெரும் சரிவு: கல்வியாளர்கள் அதிர்ச்சி

சென்னை,  அரசுப் பள்ளிகளின் 100 சதவீதம் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பெரிய அளவில் குறைந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IIXzRk
Share:

காவலர்கள் குடியிருப்பு ஒதுக்கீட்டில் புதிய முறை: உயர் நீதிமன்றம் அதிரடி

தமிழகத்தில் காவலர் குடியிருப்புகளுக்கென பிரத்யேக இணையதளத்தை உருவாக்கி அதன்மூலம் வெளிப்படியாக ஒதுக்கீடு நடக்கவேண்ட்ம், சட்டவிரோதமாக வசிப்பவர்களை 60 நாட்களில் அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக டிஜிபிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XJAscJ
Share:

அண்ணா பல்கலைகழகம் பி.இ, பி.டெக் சேர்க்கை நடைமுறை:   இணையதள முகவரி வெளியீடு

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் மாணவர் சேர்க்கைக்கு உதவும் இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.  

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GGskE7
Share:

சமூக நல்லிணக்கத்திற்கு திருமாவளவன் மிகப்பெரிய அச்சுறுத்தல்: எச்.ராஜா சாடல்

சமூக நல்லிணக்கத்திற்கு திருமாவளவன் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா கடுமையாக சாடியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GzYH6b
Share:

கமல் கட்சியின் நிலை: எஸ்.வி.சேகர் கணிப்பு

மக்களவைத் தேர்தல் முடிவுகளில் கமலுடைய கட்சியின் நிலையை, பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் கணித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UVY9Bv
Share:

தமிழகத்தை நோக்கி 'ஃபானி புயல்' வருமா?- கனமழை எப்போது இருந்து பெய்யும்?- தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியால், தமிழகத்தை நோக்கி ஃபானி புயல் நகருமா, தமிழகத்துக்கு மழை எப்போது இருந்து பெய்யும், கனமழை பெய்யுமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கம் அளித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2L3Fbo9
Share:

குற்ற வழக்குகளில் புலன் விசாரணையை மேம்படுத்த குழு: முன்னாள் டிஜிபி நட்ராஜ் தலைமையில் அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

குற்ற வழக்குகளின் புலன் விசாரணை தரத்தை மேம்படுத்துவது குறித்து பரிந்துரை வழங்க முன்னாள் டிஜிபி ஆர். நடராஜ் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VtO5iE
Share:

உழைப்பின் வியர்வையில் உறுதியாகட்டும் வெற்றி: தொண்டர்களுக்கு நன்றி கூறிய ஸ்டாலின்

திமுக கூட்டணி பெற கடுமையாக உழைப்போருக்கும் அனைத்து தொண்டர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின். 

from Tamil Nadu News http://bit.ly/2UVKevq
Share:

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: அவசியத் தேவையா? அரசுப் பள்ளிக்கான எச்சரிக்கை மணியா?

கல்வி ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை. அதை முறையாக அளிக்க வேண்டியது அரசின் கடமை.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UWSJXa
Share:

ரெட் அலர்ட் இல்லை பயம் வேண்டாம்; 1500 கி.மீ தொலைவில் உள்ளது அடுத்தடுத்த நகர்வை பொறுத்தே கணிக்கமுடியும்: வானிலை ஆய்வு மையம்

ரெட் அலர்ட் விடப்படவில்லை, தேவையற்ற பயம் வேண்டாம். 1500 கி.மீ.தொலைவில் தாழ்வுப்பகுதி உள்ளது. அதன் அடுதடுத்த நகர்வை வைத்தே எதுவும் சொல்லமுடியும், அனுமானங்களை கூற முடியாது என வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XGPWyb
Share:

ஆண்குழந்தை ரூ.4 லட்சம், பெண் குழந்தை ரூ.3 லட்சம்: 30 ஆண்டுகளாக பிரச்சினை இல்லாமல் தொழில் செய்கிறேன்:குழந்தைகள் விற்பனை குறித்து பெண் பேசும் அதிர்ச்சி ஆடியோ

குழந்தைகளை கடத்தி 30 ஆண்டுகளாக விற்பனை செய்யும் பெண் செவிலியர் ஒருவர் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தற்போது அந்த செவிலியரைப்பிடித்து போலீஸார் விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZurfXz
Share:

ஆம்புலன்ஸ் செல்ல வழிவிட்ட கள்ளழகர்: சித்திரை திருவிழாவில் நெகிழ்ச்சி சம்பவம்

வைகை ஆற்றில் இறங்க வரும் வழியில் ஆம்புலன்ஸ்-க்கு வழிவிட்டு அழகர் சில நிமிடங்கள் ஒதுங்கி நின்றது மதுரை மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UDckXh
Share:

கனமழை தொடர்பாக தமிழகத்துக்கு ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்

இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ஏப்ரல் 30 மற்றும் மே 1 ஆம் தேதி ரெட் அலர்ட் கொடுத்துள்ளது 

from Tamil Nadu News http://bit.ly/2Zx9iYa
Share:

மதுரையில் சாலையில் கல்லை வீசி வாகன ஓட்டியை கொன்றவர் கைது: இணையத்தில் வைரலாகும் உறையவைக்கும் வீடியோ

மதுரையில் சாலையில் கல்லை வீசி வாகன ஓட்டியை கொன்ற நபரை போலீஸார் கைது செய்தனர். போலீஸார் முதற்கட்ட விசாரணையில் லிஃப்ட் கொடுக்காததால் சாலையில் கல்லை வைத்து இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IVLnMj
Share:

பொள்ளாச்சி வழக்கு விசாரணையில் தாமதம் ஏன்? - டிடிவி தினகரன் கேள்வி

பொள்ளாச்சி வழக்கு விசாரணையில் தாமதம் ஏன் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IG9gZ4
Share:

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், ஐதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கம்: உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல்

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 6-ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IUE47C
Share:

தமிழக கடற்கரை நோக்கி புயல்: கடலோர மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம்

புதிதாக உருவாகப்போகும் புயலுக்கு ஃபானி என பெயரிடப்பட உள்ளது. தமிழகத்தை புயல் கடக்கும் எனவும் கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZBP6ET
Share:

மத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில் மக்களின் தீர்ப்பு அமையும்: ஸ்டாலின் உறுதி

மத்தியிலும் மாநிலத்திலும் புதிய அரசு அமைவதற்கேற்ற வகையில் மக்களின் தீர்ப்பு அமையும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VmEiep
Share:

நான்கு தொகுதி இடைத்தேர்தல்; அதிமுக-விற்கு பாமக ஆதரவு!

நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வின் வெற்றிக்கு பாமகவினர் உழைக்க வேண்டும் என அக்கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News http://bit.ly/2ITSCnT
Share:

தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன?

தமிழகத்தில் இன்று (25.04.2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2ZpWgM6
Share:

போலி நர்சிங் பயிற்சி மையங்கள் மீது நடவடிக்கை தேவை...

தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத்துறையின் அரசு அனுமதி இல்லாமல் இயங்கும் போலி நர்சிங் கல்விநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2IX0iFZ
Share:

புயலுக்கு வாய்ப்பு; மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்...

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்!

from Tamil Nadu News http://bit.ly/2ZzeJWv
Share:

டிடிவி தலைமையிலான அமமுக-விற்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு...

நான்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2ITSy7D
Share:

பாய்ந்தது அமலாக்கத்துறை; முடங்கியது ரூ.40 கோடி சொத்துக்கள்; தயாநிதி அழகிரி அம்போ!!

அழகிரியின் மகன் துரை தயாநிதி அழகிரியின் சுமார் ரூ. 40-க்கு அதிகமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2ZwuQ7g
Share:

இரட்டை இலை சின்னம் தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பில் சீராய்வு மனு!!

ஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு!!

from Tamil Nadu News http://bit.ly/2IVDuX8
Share:

காவிரி ஆற்றில் மூழ்கி பலியான குடும்பத்தாருக்கு தலா ஒரு லட்சம்...

காவிரி ஆற்றில் மூழ்கி பலியான குடும்பத்தாருக்கு தலா ஒரு லட்சம் அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2ZBlSWi
Share:

செங்கல்பட்டு-அரக்கோணம் சர்க்குலர் ரெயில் சேவை துவக்கம்...

செங்கல்பட்டு-அரக்கோணம் இடையே ர ரூ.15 கட்டணத்தில் சர்க்குலர் ரெயில் சேவை துவங்கப்பட்டது!

from Tamil Nadu News http://bit.ly/2IWCDWq
Share:

வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் விடுபட்டது எப்படி?

வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் எப்படி விடுபட்டது என்பது குறித்தும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளோம், தவறு இருக்கும் பட்சத்தில் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

from Tamil Nadu News http://bit.ly/2ZzeHxR
Share:

Wednesday, April 24, 2019

4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவின் வெற்றிக்கு பாமகவினர் உழைக்க வேண்டும்; ராமதாஸ்

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாமகவினர் உழைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UWjHy8
Share:

எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை என்ற உணர்வோடு, மனித நேயம் வளர்ப்போம்: வைகோ

வேற்றுமைகளை மறந்து, எல்லோரும் ஓர் குலம்; எல்லோரும் ஓர் நிறை என்ற உணர்வோடு, மனித நேயம் வளர்ப்போம் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Gwj9Vy
Share:

பேச்சுப் போட்டியில் சாதிக்கும் கூலி தொழிலாளி மகள்!

வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பார்கள். நாமக்கல்லைச் சேர்ந்த கல்லூரி மாணவி  தேசிய, மாநில அளவிலான போட்டிகளில் வெற்றிகளைக்  குவித்துவருகிறார். நடப்பாண்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் விருதைப் பெற்றுள்ளார் இந்த மாணவி.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UWz9do
Share:

வாய்க்கு பூட்டு போடும் முனியப்பன் சாமி!

கிடா மீசை, உருண்டு,  சிவந்த விழிகள், வெட்டரிவாளுடன் குதிரை மீது அமர்ந்து காவல் காக்கும் முனியப்பனின் பிரம்மாண்ட சிலைகளை பல ஊர்களில் காணலாம்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GuCcQ6
Share:

கொடிகாத்த குமரனுக்கு மணிமண்டபம் அமையுமா?

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா,  இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம், கருகத் திருவுளமோ?” என்ற மகாகவி பாரதியாரின் வரிகள், சுதந்திரப் போராட்டத்தில் தன்னுயிரை ஈந்தவர்களின் தியாகத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2USvJZj
Share:

திப்பு சுல்தான் மலைக்கோட்டையில் தங்கப் புதையல்?- பாறைகளுக்கு வெடி வைத்து தகர்க்கும் மர்ம நபர்கள்: தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாட்றாம்பள்ளி அருகே 1,500 அடி உயரமுள்ள மலை மீது கட்டப்பட்ட திப்பு சுல்தான் மலைக்கோட்டையில் ‘தங்க புதையல்’ இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து, அங்கு பாறைகளுக்கு வெடிவைத்து தகர்க்கப்பட்டு வருவதை தொல்லியல் துறையினர் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Gz0dWb
Share:

ஏப்.30-ம் தேதி ‘ஃபாணி’ புயல் கரையைக் கடக்கும்போது தமிழகத்தில் அதி கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆர்வலர் செல்வகுமார் தகவல்

வரும் 30-ம் தேதி ‘ஃபாணி' புயல் தமிழகத்தில் கரையைக் கடக்க அதிக வாய்ப்புள்ளதாக வானிலை ஆர்வலர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UV5VM8
Share:

மயிலாடுதுறை நகர தேமுதிக செயலர் இறந்ததாக முகநூலில் பரவிய வதந்தி: நடவடிக்கை எடுக்கக் கோரி டிஎஸ்பியிடம் மனு

மயிலாடுதுறை நகர தேமுதிக செயலர் இறந்துவிட்டதாக முகநூலில் பரவும் வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GxEIoF
Share:

மதுரை சிறையில் போராட்டம் எதிரொலி: சில கைதிகள் வேறு சிறைக்கு மாற்றம்?

மதுரை மத்திய சிறை நிர்வாகத்துக்கு எதிராக விசாரணைக் கைதிகள் நேற்று முன்தினம் மாலையில் திடீரெனப் போராட்டம் நடத்தினர். இதற்குக் கார ணமான சில கைதிகளை வேறு சிறைக்கு மாற்ற சிறைத்துறை நிர்வாகம் நட வடிக் கை எடுத்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UUTsrN
Share:

நான்கு தொகுதி இடைத்தேர்தல்; அதிமுக-விற்கு பாமக ஆதரவு!

நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக-வின் வெற்றிக்கு பாமகவினர் உழைக்க வேண்டும் என அக்கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News http://bit.ly/2DtVYdF
Share:

தமிழகத்தில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் என்ன?

தமிழகத்தில் இன்று (25.04.2019) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2DwW5VX
Share:

கொங்கு மண்டலத்தில் பிரகாசிக்குமா தொழில்நுட்ப ஜவுளி?- கோவையில் தேசிய முதலீட்டாளர் மாநாடு!

கொங்கு மண்டலத்தில் தொழில்நுட்ப ஜவுளித் தொழிலை (டெக்னிக்கல் டெக்ஸ்டைல்) அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்லும் வகையில் பல்வேறு ஜவுளித் தொழில் துறையினரும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IPTav8
Share:

கொலுசே... கொலுசே... பெண்களை கவரும் சேலம் கொலுசுகள்!

சங்க காலத்திலிருந்தே முக்கிய ஆபரணங்களில் ஒன்றாக கால் சிலம்பு இருந்துள்ளது. சிலப்பதிகாரம் என்ற மாபெரும் காப்பியம் உருவாகக் காரணமே ஒரு சிலம்புதான்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GHv7x4
Share:

குமரி மக்களவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் 10 ஆயிரம் பெயர்கள் மட்டும் நீக்கம்: விதிமுறைப்படியே நடந்ததாக தேர்தல் அலுவலர்கள் அறிக்கை

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் 30ஆயிரம் முதல் 40 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XHnz32
Share:

நீட் தேர்வுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் குளறுபடி: மதுரைக்கு பதிலாக திருநெல்வேலி பள்ளியின் பெயர் இருப்பதால் குழப்பம்

மதுரையை மையமாகத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் ஹால் டிக்கெட்டில் தேர்வுமைய முகவரியில் குளறுபடி உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GFH4TS
Share:

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஊதிய உயர்விலும் பிடித்தம்

சில மாதங்களுக்கு முன்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை கணக்கிடும்போது, வேலைநிறுத்த நாட்களை கழிக்க வேண்டுமென கருவூலத் துறை தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IFwtdN
Share:

செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது எப்படி?- உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி விளக்கம்

செயற்கை முறையில் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களை கண்டறிவது குறித்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XHnuMM
Share:

தேர்தல் ஆணையத்தில் கட்சியைப் பதிவு செய்வதால் அமமுகவுக்கு என்ன நன்மை?

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ‘குக்கர்’ சின்னம் ஒதுக்கக்கோரி அமமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GE1egN
Share:

போலி நர்சிங் பயிற்சி மையங்கள் மீது நடவடிக்கை தேவை...

தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத்துறையின் அரசு அனுமதி இல்லாமல் இயங்கும் போலி நர்சிங் கல்விநிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு செவிலியர் பள்ளிகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2vj1QlH
Share:

புயலுக்கு வாய்ப்பு; மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம்...

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் நாளை முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்!

from Tamil Nadu News http://bit.ly/2GExbWy
Share:

உதகையில் கோடை விழா ரத்து

கோடை சீசனை முன்னிட்டு மே மாதம் முழுவதும் உதகையில் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XC4K0Q
Share:

பெருங்களத்தூரில் சுரங்கப் பாதையுடன் கூடிய மேம்பால பணியை தொடங்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பெருங்களத்தூரில் இருந்து தமிழகத் தின் அனைத்து பகுதிகளுக்கும் அரசு, தனியார் பேருந்துகள் இயக்கப்படு வதால் பெருங்களத்தூருக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வந்து செல்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IFpem4
Share:

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள்; காணொலி காட்சி மூலம் ஆய்வு: தேர்தல் டிஜிபி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்பு

தமிழகத்தில் உள்ள 45 வாக்கு எண்ணிக்கை மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காணொலி காட்சி மூலம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XEF6sr
Share:

பேருந்தில் நீண்ட தூரம் பயணிக்க தேசிய அடையாள அட்டையை ஆய்வு செய்து இலவச பயண அட்டை வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பேருந்தில் நீண்ட தூரம் பயணிக்க நடத்துநரிடம் தேசிய அடையாள அட்டை நகல் வழங்குவதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருவதால், தேசிய அடையாள அட்டையை முன்கூட்டியே ஆய்வு செய்து இலவச பயண அட்டை வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IH9Up9
Share:

அரசு வேலை குறித்து சமூக ஊடகங்களில் பரவும் பொய் செய்திகள்

இளைஞர்களை மிகவும் ஈர்க்கிற ஒன்றாக அரசுப் பணி இருந்து வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XADpfA
Share:

சமூக பிரச்சினைக்கு வித்திடும் வலைதளங்கள்: பொறுப்புடன் செயல்பட நீதிபதிகள் அறிவுரை

சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கு சமூக வலைதளங்கள்தான் முக்கிய காரணமாக உள்ளன. எனவே சமூக வலைதளங்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை கூறியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IHi9Se
Share:

பராமரிப்பு பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம்

அரக்கோணம் தடத்தில் பராமரிப்பு பணி நடக்கவுள்ளதால் ரயில் சேவையில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XADnEu
Share:

அரசு பள்ளிகளில் உள்ள முதுநிலை ஆசிரியர்கள் காலியிடம் விவரம் சேகரிப்பு: விரைவில் போட்டித்தேர்வு அறிவிப்பு

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிட விவரங்களை பள்ளிக் கல்வித் துறை சேகரித்து வருகிறது. இதனால் விரைவில் போட்டித்தேர்வு அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IE5Uph
Share:

அபூர்வ நிகழ்வான ‘நிழல் இல்லாத நாள்’- சென்னையில் மாணவர்கள், பொதுமக்கள் கண்டுகளிப்பு

‘நிழல் இல்லாத நாள்’ என்ற அபூர்வ நிகழ்வு சென்னையில் நேற்று அரங்கேறியது. இதை பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XGkMqA
Share:

அரசு மருத்துவமனைகளில் 15 கர்ப்பிணிகள் உயிரிழப்புக்கு ரத்தம் செலுத்தப்பட்டது காரணமல்ல: சிறப்பு குழுவினர் ஆய்வு அறிக்கை தாக்கல்

ரத்தம் ஏற்றப்பட்டதால் கர்ப்பிணிகள் உயிரிழக்கவில்லை என்று சிறப்பு குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IKXk8v
Share:

ஆபாச வீடியோ பதிவேற்றம் கூடாது என்ற நிபந்தனையுடன் `டிக்டாக்' செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்- உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

‘டிக்டாக்’ செயலியைப் பதிவிறக்கம் செய்ய ஊடகங்களில் வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளைஉத்தரவிட்டது. அதே நேரத்தில்டிக்டாக் செயலியில் ஆபாச, சமூகசீர்கேட்டை ஏற்படுத்தும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யக்கூடாது என நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XGOEDm
Share:

குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதை தவிர்க்க கருக்கலைப்புக்கான கால வரம்பை 24 வாரமாக உயர்த்த வேண்டும்- உயர் நீதிமன்றம் உத்தரவு

குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறப்பதைத் தடுக்க, மருத்துவக் கருக்கலைப்புக்கான கால வரம்பை 20 வாரத்தில் இருந்து 24 வாரமாக உயர்த்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IFpbqo
Share:

12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைத்தும் வீடுகளின் விலை குறையாதது ஏன்?- கட்டுமான துறையினர் விளக்கம்

வீடு வாங்கும்போது 12 சதவீதமாக விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருப்பதால், ரூ.40 லட்சத்துக்குள் வீடு வாங்குபவர்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். அதற்குமேல் விலை கொடுத்து வாங்கினால் வீட்டின் விலை அதிகமாக இருக்கும் என்கின்றனர் கட்டுமானத் துறையினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZxDAKr
Share:

4 தொகுதி இடைத்தேர்தல் டிடிவி அணிக்கு பரிசுப்பெட்டிச் சின்னம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

நடக்கவுள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தலைமையிலான அமமுகவிற்கு பரிசுப்பெட்டி சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GFh5Ml
Share:

டிடிவி தலைமையிலான அமமுக-விற்கு பரிசு பெட்டகம் ஒதுக்கீடு...

நான்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்களுக்கு பரிசு பெட்டகம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2IThw73
Share:

பாய்ந்தது அமலாக்கத்துறை; முடங்கியது ரூ.40 கோடி சொத்துக்கள்; தயாநிதி அழகிரி அம்போ!!

அழகிரியின் மகன் துரை தயாநிதி அழகிரியின் சுமார் ரூ. 40-க்கு அதிகமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2Zvugqv
Share:

எட்டு வழிச்சாலை திட்டம்: விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் கே.எஸ்.அழகிரியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்; ஜி.கே.மணி விமர்சனம்

விவசாயிகளைக் கொச்சைப்படுத்தும் கே.எஸ்.அழகிரியை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என, பாமக தலைவர் ஜி.கே.மணி விமர்சித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PsMu7e
Share:

நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்; ஏப்.27, 28 தேதியில் புயலாக மாற வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நாளை தெற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது என்றும், 27, 28 தேதிகளில் அது புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XCA9jR
Share:

'சொல்லுங்கண்ணே...சொல்லுங்க' இமான் அண்ணாச்சியின் 41.5 சவரன் நகை திருட்டு

‘சொல்லுங்கண்ணே சொல்லுங்க’ நிகழ்ச்சி மூலம் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்ற இமான் அண்ணாச்சி நிகழ்ச்சியின்போது அணியும் 41.5 சவரன் தங்க நகைகளை அவரது வீட்டிலுள்ள பீரோவிலிருந்து மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக புகார் அளித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DyfG8a
Share:

மு.க.அழகிரி மகன் துரை தயாநிதியின் ரூ.40 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

கிரானைட் குவாரி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை  முடக்கியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W553ku
Share:

இரட்டை இலை சின்னம் தீர்ப்பை எதிர்த்து சசிகலா தரப்பில் சீராய்வு மனு!!

ஓபிஎஸ் - ஈபிஎஸ்க்கு இரட்டை இலை சின்னம் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் சீராய்வு மனு!!

from Tamil Nadu News http://bit.ly/2IHopt0
Share:

சிவகார்த்திகேயன் வாக்களித்த முறை தவறு என்றாலும் வாக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது: அதிகாரி மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹு

சிவகார்த்திகேயனை வாக்களிக்க வைத்தமுறை தவறு என்றாலும் வேறு வழியில்லாமல் வாக்கை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அதே நேரம் வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை வரும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XIvP2F
Share:

காவிரி ஆற்றில் மூழ்கி பலியான குடும்பத்தாருக்கு தலா ஒரு லட்சம்...

காவிரி ஆற்றில் மூழ்கி பலியான குடும்பத்தாருக்கு தலா ஒரு லட்சம் அளிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2GHvO9H
Share:

20-ம் நூற்றாண்டு பாணியில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: புதுமை வருமா? போலீஸ் தடியடி நீங்குமா?- ஒரு ரசிகனின் ஆதங்கம்

ஐபிஎல் கிரிக்கெட் டிக்கெட் விற்பனையில் பழையகாலப் பாணியில் கட்டை கட்டி இரும்புக் கூண்டுக்குள் ரசிகர்களை அடைத்து டிக்கெட் விற்பனை செய்ய அதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் போலீஸார் தடியடி நடத்தினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GIEueL
Share:

செங்கல்பட்டு-அரக்கோணம் சர்க்குலர் ரெயில் சேவை துவக்கம்...

செங்கல்பட்டு-அரக்கோணம் இடையே ர ரூ.15 கட்டணத்தில் சர்க்குலர் ரெயில் சேவை துவங்கப்பட்டது!

from Tamil Nadu News http://bit.ly/2XE0SfS
Share:

ஹாட்லீக்ஸ் : 2 நாள் 32 கூட்டம்’ - இது வீரமணி ரூட்!

 22 நாட்களில் 32 தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் திக தலைவர் கி.வீரமணி.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W38Df9
Share:

வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் விடுபட்டது எப்படி?

வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் எப்படி விடுபட்டது என்பது குறித்தும் அறிக்கை கேட்கப்பட்டுள்ளோம், தவறு இருக்கும் பட்சத்தில் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

from Tamil Nadu News http://bit.ly/2VljAeJ
Share:

இறந்த யானையின் உடலை பிற விலங்குகளுக்கு உணவாக்கிய வனத்துறை

கோவையில் முதன்முறையாக காட்டுக்கு வெளியே இறந்த விலங்கை பிற காட்டுயிர்களுக்கு உணவாக்கும் முயற்சியை வனத்துறையினர் மேற்கொண்டனர். இதனை வனவிலங்கு ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IFcc8f
Share:

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் வேட்பாளர்கள் அறிவிப்பு: இரு தொகுதிகளில் பெண்கள் போட்டி

நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XLw2lR
Share:

4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வெளியீடு!

நாம் தமிழர் கட்சி சார்பில் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு!!

from Tamil Nadu News http://bit.ly/2GDMUoM
Share:

தமிழரின் பாரம்பரிய கலைகளை கற்பிக்க பயிற்சி நிறுவனம்...?

தமிழரின் பாரம்பரிய கலைகளை கற்பிக்க பயிற்சி நிறுவனம் அமைக்க கோரிய மனு குறித்து பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிரப்பித்துள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2UC4YTY
Share:

ATM இயந்திரத்தில் பணத்திற்கு பதில் பாம்பு வந்ததால் மக்கள் பீதி: WATCH

கோவை பீளமேடு அருகே ஏடிஎம் இயந்திரத்திற்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைந்ததால் வாடிக்கையாளர்கள் பீதி!!

from Tamil Nadu News http://bit.ly/2ZyJwTJ
Share:

Tuesday, April 23, 2019

பிள்ளையார் டூ முருகன் - இது கார்த்தி ஸ்டைல்

சிவகங்கை களத்தில் நிற்கும் கார்த்தி சிதம்பரத்துக்காக இந்த முறை அவரது மனைவி ஸ்ரீநிதியும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XCha93
Share:

நெல்லை அருகே கோடை நெல் சாகுபடி பணி தீவிரம்- குளத்து தண்ணீரை நம்பி களமிறங்கிய விவசாயிகள்

திருநெல்வேலி அருகே குப்பக்குறிச்சி பகுதியில் கோடை நெல் சாகுபடி பணியில் விவசாயிகள் மும்முரம் காட்டியிருக்கிறார்கள். இங்குள்ள குளத்தில் இருக்கும் தண்ணீரை நம்பி சுட்டெரிக்கும் வெயிலிலும் வேளாண் பணிகளை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IDoHRM
Share:

பொன்னமராவதி சம்பவத்தில் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் ஒருவரின் படத்தை வெளியிட்டவர் கைது

குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றித் தவறாக இருவர் பேசிய ஆடியோ பதிவு கடந்த 16-ம் தேதி வாட்ஸ் அப்பில் வெளியானதையடுத்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதியில் 19-ம் கலவரம் வெடித்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XGiK9Q
Share:

குரங்கு யானையால் சேதமாகும் பழங்கள்!

கோவை மாவட்டம் கல்லாறு அரசு தோட்டக்கலை பழப் பண்ணையில் பலாப்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், குரங்குகள் மற்றும் யானைகளால் நூற்றுக்கணக்கான பழங்கள் வீணாகி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர் பழப் பண்ணை ஊழியர்கள்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IBWryN
Share:

வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்கள்!- தவிப்பில் ஆட்டோ ஓட்டுநர்கள்

பேருந்துகளில் செல்ல விரும்பாதவர்கள் விரைவாகச் செல்லவும், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்கவும், ஆட்டோ, கால் டாக்ஸிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XCU0iP
Share:

கோடையை சமாளிக்க தயாரா?

உஷ்... அப்பாடா... தாங்க முடியல.... இப்பவே கண்ணைக் கட்டுதே....தலை சுத்துதே... மயக்கம் வர்ற மாதிரி இருக்குதே...” என்றெல்லாம் நிறைய புலம்பல்களைக் கேட்க முடிகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DspwbK
Share:

இடமாற்றம் செய்யப்படுமா ஆம்னி பேருந்து நிலையம்?- நெரிசலால் தவிக்கும் கோவை மக்கள்!

கோவை நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் ஆம்னி பேருந்து நிலையத்தை விரைவில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W2U5w1
Share:

வரப்பிரசாதமான அமிர்த கரைசல்!-கழிவுகளை உரமாக்கி, விளைச்சலை ஊக்குவிக்கும்

விவசாயத்தில் எப்போதும் பிரச்சினைகள் இருந்துகொண்டே இருக்கும். பருவமழை தவறுவது, பயிர்களில் நோய் தாக்குதல், விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காதது என ஒவ்வொரு விவசாயியும் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் ஏராளம்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DyTzPc
Share:

சேலம் மாவட்டத்தில் கனமழை; ஆத்தூரில் 98.6 மிமீ பதிவு: காற்றுக்கு வாழை, பாக்கு மரங்கள் சாய்ந்தன

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர், ஓமலூர், மேட்டூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இடி, மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில், பல்வேறு இடங்களில் வாழை, பாக்கு மரங்கள் முறிந்து சேதமடைந்தன. ஆத்தூரில் 98.6 மிமீ மழை பதிவானது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ID89cq
Share:

நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி- மயக்கம்; 4 ஆயிரம் ஐஸ்கிரீம் பார்கள் பறிமுதல்: மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை

ஐஸ்கிரீம் சாப்பிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து, உணவுப் பாதுகாப்புத் துறையினர் நேற்று மேற்கொண்ட ஆய்வில் 4 ஆயிரம் ஐஸ்கிரீம் பார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XLmlUv
Share:

கனமழையால் மானாவாரி விதைப்புக்கு தயாரான விவசாயிகள்: விதைச் சோளம் வாங்குவதில் ஆர்வம்

தருமபுரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வரும் நிலையில் மானாவாரி பயிராக சோளம் விதைப்புக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ICCDLD
Share:

உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும்: தூத்துக்குடியில் தமிழிசை தகவல்

உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என, பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XDaCaj
Share:

வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந்தது என்ன?- சிக்கும் மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரிகள்

மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் பெண் அதிகாரி நுழைந்த விவகாரத்தில், உயர் அதிகாரிகள் 2 பேர் மீது நடவடிக்கை பாயும் நிலை ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ICNMfy
Share:

இன்றைய (24-04-2019) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

from Tamil Nadu News http://bit.ly/2DwTT0E
Share:

தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!!

தமிழகம் மற்று புதுவையில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!!

from Tamil Nadu News http://bit.ly/2DwwxbB
Share:

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து தமிழக விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UDhdzP
Share:

ஏப். 29-ல் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 29-ம் தேதி வரை நடைபெற்றது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZtPuoK
Share:

கடற்கரை - செங்கல்பட்டு - அரக்கோணம் மார்க்கமாக புறநகரை இணைக்கும் சுற்றுவட்ட ரயில் சேவை தொடக்கம்: நீண்டகால கோரிக்கை நிறைவேறியதில் பயணிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணம், திருமால்பூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு தேவைகளுக்காக சென்னைக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் பலரும் ரயில் போக்குவரத்தையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UBVp7o
Share:

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

தமிழகத்தில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரி, காவல் துறை அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தப்போவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZtPtkG
Share:

வாக்காளர்களுக்கு பணம் தர ஆலோசனை: முன்னாள் எம்எல்ஏ மீது வழக்கு

அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றிபெற வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய சம்பவத்தில் வாணியம்பாடி முன்னாள் எம்எல்ஏ மீது 3 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UwRHw0
Share:

வாகனங்களில் கட்சி கொடி கட்டுவது சட்டவிரோதம்: நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை தகவல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பி.ஸ்டாலின், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. அதிக ஒளி வீசும் பல்புகளை பொருத்தி வாகனங்கள் ஓட்டுவோர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என கூறப்பட்டிருந்தது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZsIIj0
Share:

பரமத்திவேலூர் அருகே சோகம்: காவிரி ஆற்றில் 6 பேர் மூழ்கினர்; 5 பேரின் உடல்கள் மீட்பு- சிறுமியைத் தேடும் பணி தீவிரம்

பரமத்தி வேலூர் அருகே பொத்தனூர் காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் நீரில் மூழ்கினர். இதில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தையை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UBUTGu
Share:

தூத்துக்குடியில் சொத்து தகராறில் விபரீதம் தம்பியை சுட்டுக் கொன்ற திமுக நிர்வாகி கைது

தூத்துக்குடியில் சொத்து தகராறில் திமுக நிர்வாகி தனது தம்பியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZtPqp0
Share:

இரு பாலின தன்மை குழந்தைகள், சிறுவர்களுக்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

இரு பாலின தன்மையுடன் பிறக்கும் குழந்தைகளுக்குப் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்ய தடை விதித்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UBVhEW
Share:

அதிமுக வேட்பாளர் தேர்வில் தலைதூக்கிய கோஷ்டிப்பூசல்; திருப்பரங்குன்றத்தில் யாருமே எதிர்பார்க்காதவருக்கு `சீட்'

மதுரை மக்களவைத் தேர்தலைப் போல் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வேட்பாளர் தேர்வின்போதும் அதிமுகவில் கோஷ்டி பூசல் தலைதூக்கியது. கடைசியில் இரு அமைச்சர்களும், மாவட்டச் செயலாளரும் பரிந்துரை செய்யாத நபரை வேட்பாளராக தலைமை அறிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2WbbeDy
Share:

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை; அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பணிக்கு வர வேண்டும்: தமிழக பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

பள்ளிகளில் நிர்வாக பணிகளை கவனிக்க தலைமை ஆசிரியர்கள் பணிக்கு தவறாமல் வர வேண்டும். மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற்றுதான் விடுமுறைஎடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DwpXSr
Share:

வங்கிகளின் வேலை நாட்கள் குறித்து ஊடகங்களில் வெளியான தகவலுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு

வங்கிகள் வரும் ஜுன் 1-ம் தேதிமுதல் வாரத்துக்கு 5 நாட்கள்தான் செயல்படும் என ரிசர்வ் வங்கிஉத்தரவிட்டுள்ளதாக ஊடகங்களில் வௌியான தகவலை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Wbbdzu
Share:

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ; தஞ்சாவூர் பெரிய கோயிலில் இந்தி மொழிக் கல்வெட்டு?- மராத்தி கல்வெட்டுகளே உள்ளதாக தொல்லியல் துறை தகவல்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் தமிழ் மொழியில் உள்ள கல்வெட்டுகளை அகற்றிவிட்டு, இந்தி மொழியில் உள்ள கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஆனால், தஞ்சாவூர் பெரிய கோயிலில் இந்தி கல்வெட்டுகள் இல்லை, மராத்தி மொழி கல்வெட்டுகளே உள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dv8WYC
Share:

கார்பைடு கல்லால் பழுக்க வைக்கப்பட்ட ரசாயன மாம்பழம் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு: உணவு பாதுகாப்பு துறை உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில், ரசாயனக் கல்லைப் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W93jHf
Share:

‘இந்து தமிழ்’ - கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி சார்பில் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ வழிகாட்டு நிகழ்ச்சி- சென்னையில் 28-ம் தேதி நடக்கிறது

‘இந்து தமிழ்’ நாளிதழ், ‘கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து நடத்தும் ‘உனக்குள் ஓர் ஐஏஎஸ்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சி சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dtd9w2
Share:

நாட்டின் கலாச்சாரத்தை இளைஞர்கள் பாதுகாக்க வேண்டும்: வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு வேண்டுகோள்

நாட்டின் கலாச்சாரத்தை பாதுகாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W1h8qU
Share:

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது: தடுக்கத் தவறியதற்காக மன்னிப்பு கேட்டது இலங்கை அரசு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 321 ஆக உயர்வு; 40 பேர் கைது

இலங்கையில் ஞாயிற்றுக்கிழமை தேவாலயங்கள், ஓட்டல்கள் உட்பட 8 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்புகளில் உயிரிழந் தோர் எண்ணிக்கை 321 ஆக உயர்ந் துள்ளது. குண்டுவெடிப்பு தொடர் பாக 40 பேர் கைது செய்யப்பட் டுள்ளனர். இந்நிலையில் இந்த தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IEy83k
Share:

சிலைகளை பாதுகாக்க முடியவில்லை என்றால், அனைத்து கோவில்களையும் மூடிவிடலாமே: உயர் நீதிமன்றம் அதிருப்தி

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக கோவில் சிலைகளை மீட்க சிறப்புக் குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய - மாநில அரசுகள், தொல்லியல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2PpIrbR
Share:

கஞ்சா, ஆயுதங்களை கண்டுபிடித்ததால் ஆத்திரம்: மதுரை சிறையில் கலவரம் செய்த கைதிகள்

மதுரை மத்திய சிறையில் கைதிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் கஞ்சா மற்றும் ஆயுதங்களை போலீஸார் கைப்பற்ற அதனால் கோபமடைந்த கைதிகள் சிறையின் சுவர் மீது ஏறி போராட்டம் நடத்தினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vokSHb
Share:

வேலைக்காரரின் வீட்டு உணவை சாப்பிட்டதால் ஆத்திரம்: வாக்குவாதத்தில் தந்தையை குத்திக்கொன்ற மகன்

சென்னை ஜெஜெநகரில் பழமண்டி வைத்திருக்கும் தந்தை வேலைக்காரர் வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவை சாப்பிட்டதால் கோபமடைந்த மகன் தந்தையுடன் வாக்குவாதம் செய்து குத்தி கொலை செய்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2KY9woe
Share:

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: வேதாந்தா குழுமம் கோரிக்கையை ஏற்க உயர் நீதிமன்றம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளை கண்காணிக்கு குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜூன் மாதம் விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Vn6pdj
Share:

தமிழகம் முழுவதும் அங்கீகாரம் இல்லாத 709 தனியார் பள்ளிகள்: மாணவர் சேர்க்கைக்குத் தடை விதிக்க முடிவு

தமிழகத்தில் 709 தனியார் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டு முதல் அந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தத் தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Uyo5y8
Share:

தமிழகத்துக்கு நோக்கி புயல் வர வாய்ப்புள்ளதா?- என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்

வரும் 29-ம் தேதி தமிழகக் கடற்கரையை நோக்கி புயல்வர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாத்தியங்கள் இருக்கிறதா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம் அளித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UNAd3g
Share:

அரசியல்வாதி வாகனங்களில் கட்சி கொடி கட்டுவதற்கு சட்டத்தில் இடமில்லை!!

அரசியல்வாதிகள் தங்களின் வாகனங்களில் கட்சிக்கொடி கட்டிக்கொள்ள சட்டத்தில் இடமில்லை என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது!!

from Tamil Nadu News http://bit.ly/2IPTTfF
Share:

நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த சர்ச்சை; தவறாக அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை: சத்யபிரதா சாஹு

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஓட்டு போட சிறப்பு சலுகை அளித்த அதிகாரி மற்றும் நடிகர் ஸ்ரீகாந்துக்கு கையில் மை வைத்து அனுப்பிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XDsGBk
Share:

அண்ணா பல்கலை., உறுப்புக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது!

அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வேண்டுகோள்!!

from Tamil Nadu News http://bit.ly/2XuOTRM
Share:

ஆசிய தடகளப் போட்டி: தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ஸ்டாலின் வாழ்த்து

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Gr0pqw
Share:

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பா தனியார் கல்லூரி முதலாளி போல செயல்படுகிறார்; ராமதாஸ் குற்றச்சாட்டு

அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UuDaks
Share:

சாதனைப் பெண்மணி கோமதிக்கு மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து!

சாதனைப் பெண்மணி கோமதி மாரிமுத்துவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து!

from Tamil Nadu News http://bit.ly/2vh1ZWL
Share:

பொன்பரப்பி தாக்குதல்: 24, 25 தேதிகளில் விசிக ஆர்ப்பாட்டம்; திருமாவளவன் அறிவிப்பு

பொன்பரப்பியில் தலித்துகள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து வரும் 24, 25 ஆகிய தேதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IO1oDX
Share:

வரும் 29-ம் தேதி தமிழக கடற்கரை நோக்கி புயல்; கடலோர மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தை நோக்கி வரும் 29-ம் தேதி புயல் வர உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GBDREQ
Share:

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2IX4x4D
Share:

‘வங்கக்கடலில் உருவாகிறது புயல்’ எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!

அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிவ்த்துள்ளது!!

from Tamil Nadu News http://bit.ly/2GA0Rnu
Share:

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XGEItH
Share:

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

from Tamil Nadu News http://bit.ly/2UT9brt
Share:

சோதனைகளை நெஞ்சுரத்தால் எதிர்கொண்டு சாதனை: கோமதி மாரிமுத்துவுக்கு வைகோ பாராட்டு

ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2XBSCNo
Share:

ஆசிய தடகளப் போட்டி: தங்கம் வென்றார் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து

ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தைப் பெற்றுத் தந்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ICuA1i
Share:

Monday, April 22, 2019

பொன்பரப்பி வன்முறையில் சேதமடைந்த வீடுகளை சீரமைக்கும் பணி தீவிரம்

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 8 பேர் காயமடைந்தனர்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W0adhF
Share:

பாலியல் வன்கொடுமை புகார்: பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிவு

நாம் தமிழர் கட்சியின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளரும் வழக்கறிஞருமான அருள், பெரம்பலூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதாக மாவட்ட எஸ்.பி.யிடம் நேற்று முன்தினம் புகார் மனு ஒன்றை அளித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dn97W7
Share:

மதுரையில் வாக்குப் பதிவு ஆவண அறைக்குள் அனுமதி பெறாமல் நுழைந்த மேலும் மூவர் சஸ்பெண்ட்: உதவி தேர்தல் அலுவலருக்கு நோட்டீஸ்

மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் அனுமதி பெறாமல் நுழைந்து ஆவணங்களை நகல் எடுத்த விவகாரத்தில் பெண் வட்டாட்சியரை தொடர்ந்து மேலும் 3 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VZD0mE
Share:

கலை, அறிவியல் கல்லூரியில் சேர மாணவ, மாணவியர் ஆர்வம்

தமிழகத்தில் 91 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், 139 அரசு உதவிபெறும் கல்லூரிகள், 500-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி கல்லூரிகள் உள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZvOUHd
Share:

ஸ்டாலினுக்கு அரசு வழக்கறிஞர் நோட்டீஸ்

கடந்த மார்ச் 27-ல் தேனி கூட்டத்தில் 18 எம்எல்ஏக்களின் தீர்ப்பு குறித்து அவதூறாகப் பேசியுள்ளதால் அவர் மீது நீதிமன்ற அவதிமப்பு வழக்கு தொடர அனுமதி கோரியிருந்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dt1CNo
Share:

தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குநர் ஜெனரல்எஸ்.பாலசந்திரன் கூறியதாவது:தமிழகம் நோக்கி தற்போது ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக் காற்று வீசி வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W27K6m
Share:

தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா உள்ளிட்ட ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு கட்டாயம்: மத்திய அரசு திட்டவட்டம்; தமிழக அரசு அறிவிக்காததால் மாணவர்கள் குழப்பம்

தமிழகத்தில் ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட 5 ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு இந்த ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில்தான் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ முறை குழுமம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DrpKzK
Share:

தொடர் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பியதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்: 1,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தொடர் விடுமுறையில் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் நேற்று திரும்பியதால் சென்னை ஜிஎஸ்டி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2ZpJmOe
Share:

இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் சேர அரசு உதவி செய்தால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்காது: உடனடி நடவடிக்கை எடுக்க ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தல்

இலவச கட்டாயக் கல்வித் திட்டத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் ஆண்டுதோறும்1 லட்சம் மாணவர்கள் சேருவதற்கு அரசு ரூ.100 கோடி அளித்தால், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்காது. இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்க ஆசிரியர் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UtSRZb
Share:

4 தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு 13 கம்பெனி துணை ராணுவம் 26-ம் தேதி தமிழகம் வருகை

தமிழகத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகள் இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக 13 கம்பெனி துணை ராணுவப் படையினர் வரும் 26-ம்தேதி வரவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Uxku3e
Share:

மே 7-ம் தேதி அட்சய திருதியை: புதிய வகை நகைகள் தயாரிப்பில் வியாபாரிகள் அதிக ஆர்வம்

அட்சய திருதியை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய டிசைனில் நகைகளைத் தயாரிப்பதில் வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Zu5zKU
Share:

மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் சக்கர நாற்காலிகள் எப்போது வழங்கப்படும்? - மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்த்து காத்திருப்பு

மோட்டார் பொருத்தப்பட்ட நகரும்சக்கர நாற்காலிகள் எப்போது வழங்கப்படும் என்று மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W0a9OX
Share:

வாக்கு எண்ணும் மையங்களில் காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆய்வு

கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்வதற்காக 3 கட்டுப்பாட்டு அறைகளும் உள்ளன. காவல்துறை பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DtfGqd
Share:

பொன்னமராவதி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்த ஆர்டிஓ காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சமூக வலைதளங்களில் அவதூறு ஆடியோ பரப்பிய விவகாரம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக 144 தடை உத்தரவு பிறப்பித்த கோட்டாட்சியர், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W5sTgg
Share:

உடையாளூரில் உள்ளது மாமன்னன் ராஜராஜசோழன் சமாதியா? - ஆய்வைத் தொடங்கியது தமிழக தொல்லியல் துறை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உடையாளூரில் இருப்பது மாமன்னன் ராஜராஜ சோழன் சமாதியா என்பதை கண்டறிவதற்கான ஆய்வுப் பணியை தமிழக தொல்லியல் துறையினர் நேற்று தொடங்கினர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dt1uNU
Share:

பொன்பரப்பியில் குறிப்பிட்ட சமூகத்தினர் வாக்களிப்பது தடுக்கப்பட்டதா? - அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தகவல்

பொன்பரப்பியில் குறிப்பிட்ட சமூகத்தினர் வாக்களிப்பது தடுக்கப்பட்ட சம்பவத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W0a8dR
Share:

4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்: 55 பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக

தமிழகத்தில் காலியாக உள்ளசூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dt1tcO
Share:

தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான கிறிஸ்தவ ஆலயங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான கிறிஸ்தவ ஆலயங் களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2VZCZz6
Share:

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி: நாகை, காரைக்காலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக நாகை, காரைக்கால் மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dt1s8K
Share:

30 ஆயிரம் வாக்காளர் பெயர் நீக்கியதாக புகார்: குமரி ஆட்சியர் அறிக்கை தர தேர்தல் ஆணையர் உத்தரவு - வட்டாட்சியர்களிடம் ஆட்சியர் விசாரணை

குமரி மாவட்டத்தில் தகுதியிருந்தும் 30,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரேக்கு, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரத சாஹு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து வட்டாட்சியர்களிடம் ஆட்சியர் விசாரணை நடத்தினார்

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W09WLF
Share:

தி.நகரில் 2 கார்களில் தீ பிடித்ததால் பரபரப்பு: தேனாம்பேட்டை போலீஸார் தீவிர விசாரணை

தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் 2 கார்கள் தீ பிடித்து எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தன

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dn90Kb
Share:

மருத்துவமனை பெயர் பலகை சரிந்து விபத்து: நாமக்கல்லில் பெண் மருத்துவர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழப்பு

நாமக்கல் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் நாமக்கல் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளராக உள்ளார். இவரது மனைவி மருத்துவர் எஸ்.கலா (55) தனியார் மருத்துவமனை நடத்தி வருகிறார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2W0a3a3
Share:

வாகனங்களில் கொடிகள், தலைவர் படங்களுக்கு தடை விதித்தால் 50 சதவீதம் குற்றங்கள் குறையும்: உயர் நீதிமன்றம் கருத்து

வாகனங்களில் கட்சிக்கொடி, தலைவர்களின் படத்துடன் வலம் வருவது பொதுமக்களையும், போலீஸாரையும் மிரட்டுவதாகும். இவற்றுக்கு தடை விதித்தாலேயே 50 சதவீத குற்றங்கள் குறைந்துவிடும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2Dn8Ylx
Share:

உள்ளாட்சித் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த வேண்டும்: ஸ்டாலின்!!

உள்ளாட்சித் தேர்தலை இனியும் தாமதிக்காமல் உடனடியாக நடத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Nadu News http://bit.ly/2IQtcHY
Share:

இன்றைய (23-04-2019) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

from Tamil Nadu News http://bit.ly/2IOHtVl
Share:

உள்ளாட்சி தேர்தல் நடத்த 3 மாதம் அவகாசம் கோரும் தேர்தல் ஆணையம்!

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது!

from Tamil Nadu News http://bit.ly/2XzYuqx
Share:

Blog Archive

Definition List

Unordered List

Support