பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் உள்ள 4 தலைமை அஞ்சல் நிலையங்களில் உள்ள ஆதார் எண் சேவை மையங்கள் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அனைத்து அரசு விடுமுறை நாட்களில் இனி செயல்படும் என சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UEpp2E
Friday, April 26, 2019
Home »
தமிழக செய்திகள்
» சென்னையில் உள்ள 4 தலைமை அஞ்சல் நிலையங்களில் ஞாயிறு, அரசு விடுமுறை நாட்களில் ஆதார் சேவை மையம் செயல்படும்: சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் தகவல்







0 comments:
Post a Comment