தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல் இன்று அதிதீவிர புயலாக வலுப்பெறுகிறது. அது தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு இல்லை. வட தமிழக கடற்கரையில் இருந்து 300 கி.மீ.. தொலைவில் அது கடந்து சென்றுவிடும் என்பதால், சென்னை உள்ளிட்ட வட தமிழகப் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2vpiyjv
Sunday, April 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» அதிதீவிர புயலாக இன்று வலுப்பெறுகிறது ‘ஃபானி’; வட தமிழகத்தில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு: நேரடி பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தகவல்







0 comments:
Post a Comment