சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கான ஒரு மாத கால கோடை விடுமுறை நாளை தொடங்குகிறது. விடுமுறையில் தாக்கலாகும் அவசர வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளன.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2UNKgAB
Monday, April 29, 2019
Home »
தமிழக செய்திகள்
» உயர் நீதிமன்றத்துக்கு நாளைமுதல் கோடை விடுமுறை; அவசர வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு: நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பு







0 comments:
Post a Comment