Sunday, April 28, 2019

நீதிபதிகள் தீர்ப்பு எழுதும் முன்பு சமுதாயத்தில் ஏற்படும் நன்மை தீமைகளை யோசிக்க வேண்டும்: உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம் கருத்து

ஒரு தீர்ப்பை எழுதும் முன்பு, அதனால் சமுதாயத்தில் ஏற்படக்கூடிய நன்மை, தீமைகளை நீதிபதிகள் யோசிக்க வேண்டும் என்று ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.கற்பக விநாயகம் வலியுறுத்தினார்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V1Zgjs
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support