புன்செய் புளியம்பட்டி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த கர்நாடக அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் தப்பினர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GFsQRC
Sunday, April 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» கர்நாடக அரசுப் பேருந்தின் சக்கரம் கழன்று ஓடியது: ஓட்டுநர் திறமையால் விபத்து தவிர்ப்பு







0 comments:
Post a Comment