Sunday, April 28, 2019

குழந்தை விற்பனை விவகாரத்தில் மேலும் 2 பெண் தரகர்கள் கைது: தனிப்படை போலீஸார் தொடர் விசாரணை

குழந்தை விற்பனை விவகாரத்தில் ஈரோட்டைச் சேர்ந்த 2 பெண் தரகர்களை ராசிபுரம் போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V4zLOg
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support