Sunday, April 28, 2019

மஞ்சள்நீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வடிகட்டி அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

நத்தப்பேட்டை ஏரி உட்பட 17 ஏரிகள் பிளாஸ்டிக் கழிவுகளால் மாசடைந்து வருவதால், மஞ்சள்நீர் கால்வாயில் வடிகட்டி அமைத்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2GFuaE5
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support