சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பணியாளர்கள் திடீர் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டனர், அதில் 2 பணியாளர்கள் தானியங்கி சிக்னலில் வேண்டுமென்றே கோளாறு ஏற்படுத்தியதால் ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து திங்கள் மாலை மற்றும் செவ்வாய் காலையில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2DBZine
Tuesday, April 30, 2019
Home »
தமிழக செய்திகள்
» சென்னை மெட்ரோ ரயில் சிக்னல் கோளாறு வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டதா? ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதி







0 comments:
Post a Comment