வல்லக்கோட்டையில் மரம் வெட் டும் பணியில் கொத்தடிமைகளாக இருந்த 12 குழந்தைகள் உள்ளிட்ட 28 பேரை காஞ்சிபுரம் சார் ஆட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் மீட்டனர். தலைமறைவான உரிமையாளரை போலீஸார் தேடி வரு கின்றனர்.
from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V30KJZ
Sunday, April 28, 2019
Home »
தமிழக செய்திகள்
» வல்லக்கோட்டையில் 12 குழந்தைகள் உட்பட 28 கொத்தடிமைகள் மீட்பு: தலைமறைவான மர வியாபாரிக்கு போலீஸ் வலை







0 comments:
Post a Comment