Sunday, April 28, 2019

வல்லக்கோட்டையில் 12 குழந்தைகள் உட்பட 28 கொத்தடிமைகள் மீட்பு: தலைமறைவான மர வியாபாரிக்கு போலீஸ் வலை

வல்லக்கோட்டையில் மரம் வெட் டும் பணியில் கொத்தடிமைகளாக இருந்த 12 குழந்தைகள் உள்ளிட்ட 28 பேரை காஞ்சிபுரம் சார் ஆட்சியர் தலைமையிலான வருவாய்த் துறையினர் நேற்று முன்தினம் மீட்டனர். தலைமறைவான உரிமையாளரை போலீஸார் தேடி வரு கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2V30KJZ
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support