Monday, April 29, 2019

செங்கல்பட்டு அருகே துணிகரம்; ரூ. 11 கோடி மற்றும் 130 சவரன் நகை கொள்ளை: காரை மடக்கி அதிகாரிகள்போல் நடித்த நபர்கள் கைவரிசை

செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே தொழிலதிபர் காரை மடக்கி சிலைக்கடத்தல் தடுப்பு போலீஸார் எனக்கூறி ரூ.11 கோடி ரொக்கப்பணம் மற்றும் 130 சவரன் தங்க நகைகளை பறித்துச் சென்ற கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் http://bit.ly/2INedze
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support