This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, November 30, 2018

ஜெயலலிதா நினைவு தினம்: 5-ம் தேதி மவுன ஊர்வலம்; அமமுகவினருக்கு தினகரன் கடிதம்

வரும் 5-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெறவுள்ள மவுன ஊர்வலத்தில், அமமுகவினர் பெரும்பான்மையாக பங்கேற்க வேண்டும் என, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q50Lup
Share:

மாநில உரிமைகளை பறித்து வேட்டு வைக்க மத்திய அரசு முடிவு -வைகோ!

மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிவிப்பு, மாநில உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்தினை ஏற்படுத்தியுள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகே தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2E7uJrh
Share:

'கஜா' பேரிடரை எதிர்கொள்ளும் மக்களின் மனவலிமை பிரம்மிக்க வைக்கிறது: ஸ்டாலின் நெகிழ்ச்சி

'கஜா' பேரிடரை எதிர்கொள்ளும் அந்த மக்களின் மனவலிமை பிரம்மிக்க வைக்கிறது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AHYMC6
Share:

மத்திய அரசின் புதிய அறிவிப்பு: கார்ப்பரேட்களுக்காக மக்களைக் கொல்லவும் தயாராகிறதா பாஜக அரசு? - வேல்முருகன் கண்டனம்

மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிவிப்பால், கார்ப்பரேட்களுக்காக மக்களைக் கொல்லவும் பாஜக அரசு தயாராகிறது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது என, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PdfjTx
Share:

மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிவிப்பு: மாநில உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்து; வைகோ

மத்திய அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அறிவிப்பால் மாநில உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆபத்து உள்ளது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zyFoaG
Share:

ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க: பெண் குழந்தைகளுக்கு கல்வி அவசியம் - விழிப்புணர்வு முகாமில் நீதிபதி ஜெயந்தி கருத்து

பெண் குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிப்பதோடு, நல்ல சூழ்நிலையையும் அமைத்துத் தர வேண்டும். அப்போதுதான், ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க முடியும் என, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு செயலாளர் நீதிபதி ஜெயந்தி கூறினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SsAiUH
Share:

புயல் பாதித்த பகுதிகளில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை: அமைச்சர்கள் வழங்கினர்

நாகை மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் சிறப்பாக துப்புரவுப் பணியாற்றிய பணியாளர்களுக்கு தமிழக அமைச்சர்கள் நேற்று ஊக்கத் தொகை மற்றும் பரிசு வழங்கினர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E6bONH
Share:

23 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு குரங்கணி மலையேற்றத்துக்கு வனத்துறை மீண்டும் அனுமதி

தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்த குரங்கணியில் மலையேற்றப் பயிற்சி மேற்கொள்ள புதிய நிபந்தனைகளுடன் 8 மாதங்களுக்குப் பிறகு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2rdn5n1
Share:

திருப்பதி-புதுச்சேரி ரயில் எஞ்ஜினை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற அதிகாரிகள்: பயணிகள் பரிதவிப்பு

காஞ்சிபுரத்துக்கு வந்த திருப்பதி, புதுச்சேரி ரயில் எஞ்சினை நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜப்தி நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளும் பரிதவித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2G0j9Am
Share:

ஆசிரியர் பொதுக் கலந்தாய்வில் முறைகேடு: இடமாறுதல் பட்டியலை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியர் பொதுக் கலந்தாய்வு மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை கோரி தாக்கலான மனுவில், இடமாறுதல் பெற்ற ஆசிரியர்களின் பட்டியலைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2rebl3u
Share:

சென்னை மயிலாப்பூர் ஓட்டலில் பதுக்கிய 7 கிலோ தங்கம், ரூ. 11 கோடி பறிமுதல்: 2 தென் கொரியர்கள் உட்பட 5 பேர் கைது

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சட்ட விரோதமாக சென்னைக்கு தங்கம் கடத்தி வந்ததாக சர்வதேசக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த தென் கொரியர்கள் 2 பேர் உட்பட 5 பேரை  மயிலாப்பூரில் வைத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QsJoDf
Share:

தனித்தன்மையோடு செயல்படுகிறோம்; நிச்சயம் வெற்றிபெறுவோம்: 5-ம் ஆண்டு விழாவையொட்டி தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உறுதி

தமிழகத்தில் கவுரவமாக அரசியல் நடத்திவரும் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் உதயமாகி 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. 5-ம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் அரியலூரில் தவுத்தாய்குளம் புறவழிச் சாலை அருகே இன்று (டிச.1) மாலை பிரம்மாண்ட பொதுக் கூட்டத்துக்கு அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DTM4Df
Share:

‘சிம்மக் குரலோன் 90’ நெகிழ்ச்சி திருவிழா: நடிகர் திலகம் சிவாஜிக்கு திரைப் பிரபலங்கள் திரண்டு புகழாரம்

‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90-வது பிறந்தநாள் நினைவாக நடைபெற்ற ‘சிம்மக் குரலோன் 90’ நெகிழ்ச்சி திருவிழாவில் திரைப் பிரபலங்கள் திரண்டு, சிவாஜிக்கு புகழாரம் சூட்டினர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P9grI1
Share:

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடுவதற்காக அந்தமானில் இருந்து கடற்படை கப்பல் மூலம் தென்னங்கன்றுகள் கொண்டுவர நடவடிக்கை: நெடுவாசலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடுவதற்காக அந்தமானில் இருந்து ராணுவக் கப்பல்கள் மூலம் தென்னங்கன்றுகளைக் கொண்டுவர மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zyiMHc
Share:

பல்வேறு நலத் திட்டப் பணிகள்: கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டப் பணிகளை ஆய்வு செய்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2G3AAA3
Share:

ஹைதராபாத்தில் 'இண்டிவுட்' திரைப்பட விழா இன்று தொடக்கம்

‘இண்டிவுட்’ திரைப்பட விழா ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் உள்ள ஹைடெக் சிட்டியில் இன்று தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2rg2L4o
Share:

ஆயுள் தண்டனை கைதி இல்லற வாழ்வில் ஈடுபடுவதற்காக பரோல் வழங்கி உத்தரவு

கொலை வழக்கில் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி இல்லற வாழ்வில் ஈடுபடுவ தற்காக 2 வாரங்களுக்கு பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FOt240
Share:

பிஎஸ்என்எல் புதிய திட்டம்

பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருட வேலிடிட்டி கொண்ட புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RrBbg7
Share:

டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதாவின் 2-வது நினைவு தினம்: முதல்வர் பழனிசாமி - ஓபிஎஸ் தலைமையில் அஞ்சலி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு டிசம்பர் 5-ம் தேதி ஓபிஎஸ், முதல்வர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q2II8c
Share:

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RsHm3w
Share:

எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்: தமிழக முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்

தமிழகத்தில் எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று இல்லாத நிலையை உருவாக்க உறுதி யேற்போம். எச்ஐவி, எய்ட்ஸ் தொற்று உள்ளவர்களை மனிதநேயத்துடன் அரவணைப்போம் என்று உலக எய்

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SkOCOJ
Share:

டிச. 11-ம் தேதி மத்திய அமைச்சருடன் நாடார் சங்க நிர்வாகிகள் சந்திப்பு: தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

நாடார் சங்க பிரதிநிதிகளுடன் வரும் 11-ம் தேதி டெல்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்திக்க இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E8onb8
Share:

அமைச்சர் - ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் பேச்சில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை: இன்று நடக்கும் உயர்நிலை கூட்டத்தில் முக்கிய முடிவு

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், அமைச்சர் டி.ஜெயக்குமாருடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. 170 சங்கங்கள் பங்கேற்கும் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SomoT9
Share:

புயல் பாதித்த டெல்டா மாவட்டங்களில் தென்னை விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

புயல் பாதித்த மாவட்டங்களில் முறிந்து விழுந்த தென்னை மரங்கள் மற்றும் தென்னை மர விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E8om74
Share:

கவனிக்காமல் கைவிடப்படும் வயது முதிர்ந்த பெற்றோர் வாரிசுகளுக்கு கொடுத்த தான செட்டில்மென்டை ரத்து செய்யலாம்: சட்டப்படியான புதிய வழிமுறைகளை வெளியிட்டது பதிவுத்துறை 

தங்களை கவனிக்காத நிலையில், வயது முதிர்ந்த பெற்றோர், பிள்ளைகளுக்கு கொடுத்த சொத்து தானத்தை ரத்து செய்வதற்கான வழிமுறைகளை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ShnMHo
Share:

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.6.52 குறைக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E8p2cC
Share:

தங்கம் விலை கிராமிற்கு ரூ.6 குறைவு, வெள்ளி 15 காசுகள்!

தமிழகத்தில் இன்று (01.12.2018) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2rhg1Wd
Share:

யோகி ராம்சுரத்குமார் நூற்றாண்டு விழா: சிறப்பு தபால்தலை வெளியாகிறது

யோகி ராம்சுரத்குமாரின் நூற்றாண்டு விழாவை போற்றும் வகையில் ஆன்மீக ஊர்வலம், சிறப்பு தபால்தலை வெளியீடு ஆகிய நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KJRKkE
Share:

பல்லாயிரம் மரங்களை பறிகொடுத்த கிராமத்தில் 200 தென்னைகள் பாதிப்பின்றி தப்பிய அதிசயம்: துல்லியமான கணிப்பும், துணிச்சலான முடிவுமே காரணம்

பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களைப் பறிகொடுத்த திரு வாரூர் மாவட்ட கிராமம் ஒன்றில், வானிலை ஆய்வாளர் செல்வ குமாரின் துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடிவும் சேர்ந்து, ஒரே ஒரு தோப்பில் உள்ள 200 தென்னை மரங்களைக் காப்பாற்றியிருக்கிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BJeZsr
Share:

அழுகிய மரம், செடி, கொடிகள்... செத்து மிதக்கும் மீன்கள், மாடுகள்...: நாகை, திருவாரூரில் நாற்றமெடுக்கும் நீர்நிலைகள் - நோய் பரவாமல் தடுக்க அவசர நடவடிக்கை அவசியம்

புயலால் பாதிக்கப்பட்ட மரங்கள், செடி, கொடிகள் அழுகிப்போய் கடந்த 2 வாரங் களாக கிடப்பதால், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல நீர்நிலைகளில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KP3EtK
Share:

இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம்: கஜா புயல் பாதிப்பு குறித்து கமல் வேதனை

இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம் என்று கஜா புயல் பாதிப்பு குறித்து கமல் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P97kXP
Share:

சென்னை விருகம்பாக்கத்தில் ஒரே வாரத்தில் இரண்டு சம்பவம்; முதியவர்களிடம் கவனத்தை திசைத்திருப்பி ஏடிஎம் பணம் திருட்டு

விருகம்பாக்கத்தில் கடந்த ஒரு வாரத்தில் ஏடிஎம்மில் பணம் எடுக்கவந்த ஒரு மூதாட்டி, ஒரு முதியவர் கவனத்தை திசைத்திருப்பி அவர்கள் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளது போலீஸாரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BIAERr
Share:

மோட்டர் பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளர்: பொறிவைத்து பிடித்தது லஞ்ச ஒழிப்புத்துறை

வளசரவாக்கத்தில் மோட்டார் பைக்கை விடுவிக்க ரூ.8000 லஞ்சம் கேட்ட போக்குவரத்து ஆய்வாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பொறிவைத்து பிடித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2U1rGG0
Share:

தமிழகத்தில் விலங்குகள் நல வாரியம் அமைக்க அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், மாநில விலங்குகள் நலவாரியம் அமைக்கவுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது! 

from Tamil Nadu News https://ift.tt/2E59sP1
Share:

கஜா புயல் நிவாரணம்: ஆமிர் கான் உதவிக்கரம்; கமல்ஹாசன் நன்றி

தமிழகத்தை மிரட்டிவந்த கஜா புயல் கடந்த 16-ம் தேதி நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் 7 மாவட்டங்களும் பாதிப்புக்குள்ளாகின. கஜா புயல் தாக்கியதால் டெல்டா மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாறு காணாத பேரழிவு உண்டானது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SjunB1
Share:

ஒரே பிளேட்டில் 50க்கும் மேற்பட்ட உணவு வகைகள்: சென்னையின் மிகப்பெரிய உணவுத் தட்டு

ஒரே தட்டில் 50க்கும் மேற்பட்ட உணவுவகைகளை நிரப்பி நம் மூச்சை முட்டும் புதிய உணவு முறை சென்னையில் அறிமுகம் ஆகியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Rox4kJ
Share:

ஜாக்டோ ஜியோ அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை முற்றுப் பெறவில்லை: நாளை போராட்ட அறிவிப்பு வெளியாகிறது?

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ சார்பில், டிசம்பர் 4-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்த நிலையில் இன்று அமைச்சர் ஜெயக்குமாருடன் நடத்திய பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் முடிந்ததால் போராட்ட அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q6iO3C
Share:

கூடா நட்பால் விபரீதம்: கணவனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி கைது 

சபீனா பானுவுக்கு எதிர் வீட்டில் வசித்து வந்த டிரைவர் யுவராஜூடன் (29) கூடா நட்பு ஏற்பட்டது. இது கிராம மக்களுக்கு தெரிந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DRjC52
Share:

இன்றைய வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை!

மத்திய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிப்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

from Tamil Nadu News https://ift.tt/2P8Ldk5
Share:

யாருக்கும் இழுக்கு வராமல் பணியாற்றுவேன்; ஓராண்டில் அனைத்துப் பணிகளையும் முடிப்பேன்: பொன் மாணிக்கவேல் உறுதி

நீதிமன்றம் அளித்த பணி நீட்டிப்பை திறம்படச் செயலாற்றி ஓராண்டில் அனைத்துப் பணிகளையும் முடிப்பேன், சம்பளமே இல்லாவிட்டாலும் பணியாற்றுவேன் என ஐஜி பொன் மாணிக்கவேல் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2U0AmMH
Share:

ஐஜி பொன் மாணிக்கவேல் பணி நீட்டிப்பு இன்ப அதிர்ச்சி: வைகோ வரவேற்பு

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு விசாரணை அதிகாரியாக ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கிய உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AAZWz0
Share:

சிலைக்கடத்தல் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல்: உயர்நீதிமன்றம்

ஓய்வுபெறும் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேலை ஒரு வருடத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு! 

from Tamil Nadu News https://ift.tt/2zwZWQS
Share:

பொன் மாணிக்கவேலைத் தவிர வேறு அதிகாரிகள் இல்லை என்பது அரசின் எண்ணம்: வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பேட்டி

தமிழகத்தில் பொன்மாணிக்கவேலைத் தவிர திறமையான அதிகாரிகள் இல்லை என்பது அரசின் எண்ணமாக இருப்பதால்தான் சிபிஐ விசாரணைக்கு கேட்டனர், என வழக்கை தொடுத்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2raBVKU
Share:

மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறது ஸ்டெர்லைட்: ஆதாரங்களைக் காட்டி தூத்துக்குடி மக்கள் குமுறல்

ஸ்டெர்லைட் விவகாரத்தில் எத்தனை சதிகள் நடந்தாலும், எங்கள் மக்களைப் பிரிக்க முடியாது. கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரையில் நாங்கள் போராடுவோம் என்று தூத்துக்குடி மக்கள் கூறியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FN1egc
Share:

மேகேதாது அணை விவகாரம்: புதுச்சேரி சட்டப்பேரவையைக் கூட்ட  சபாநாயகரிடம் திமுக, அதிமுக மனு

மேகேதாது அணை விவகாரத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றும் வகையில் புதுச்சேரி சட்டப்பேரவையைக் கூட்டுமாறு சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் மனு தந்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DU2hIP
Share:

டிசம்பர் 4-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர்

டிசம்பர் 4-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இது எதிர்பார்க்கும் படியே தீவிரமடைந்தால் சென்னை மற்றும் வட தமிழக பகுதியில் கூடுதல் மழையை கொடுக்கும் என

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QoCPSk
Share:

ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு: சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சிலைக்கடத்தல் வழக்கை விசாரிக்க ஐஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தும், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DSZiA4
Share:

ஏழு பேர் விடுதலை: 28 ஆண்டுகள் போதும் ஆளுநரே - விஜய் சேதுபதி, பா.இரஞ்சித், ராம் வலியுறுத்தல்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று  தமிழ்த் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை வலியுறுத்தி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FMElJT
Share:

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மீண்டும் போராட்டம்: மக்கள் கூட்டமைப்பு அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கச் சொல்லும் ஆய்வறிக்கை தமிழக மக்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால். ஆலையைத் திறப்பதற்கு எதிராக மீண்டும் போராடுவோம் என்று தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zwMTix
Share:

‘லோக் அயுக்த’ ரகசிய விசாரணை விதியை ரத்து செய்க: ஸ்டாலின்

லோக்ஆயுக்தாவில் ரகசிய விசாரணை என்ற விதியை ரத்து செய்து ஒளிவு மறைவின்றி விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்!  

from Tamil Nadu News https://ift.tt/2P9Sn7z
Share:

விவசாயத்தையும் விவசாயியையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகிறது: கனிமொழி சாடல்

விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகிறது என, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி விமர்சித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FP6HDp
Share:

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட  முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ACUagg
Share:

லோக் ஆயுக்தா அமைப்பை 'காகிதப்புலி' போன்று காலில் போட்டு மிதிப்பதா? - முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் கண்டனம்

லோக் ஆயுக்தா அமைப்பை ஒரு 'காகிதப்புலி' போன்று காலில் போட்டு மிதிப்பதா என, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TZx6kX
Share:

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தொகை உயர்வு: TN Govt

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறுவதற்கான தொகையை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு!

from Tamil Nadu News https://ift.tt/2KIj2Ic
Share:

Thursday, November 29, 2018

விவசாயியை பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகின்றது: கனிமொழி!

விவசாயத்தையும் விவசாயியையும் பாதுகாக்காத அரசு தேசப்பற்று பற்றி பேசுகின்றது என மோடியை கடுமையாக தாக்கிய திமுக எம்.பி. கனிமொழி! 

from Tamil Nadu News https://ift.tt/2zrUv5R
Share:

"முழு மனதுடன் ஓய்வு பெறுகிறேன்; இது சத்தியம்": பொன் மாணிக்கவேல் பேட்டி

தான் முழு மனதுடன் ஓய்வு பெறுவதாக, ஓய்வுபெற்ற ஐஜி. பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BG9KJU
Share:

மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகளைத் துரத்தியடித்து விட்டு நிலத்தை பறிப்பதா? - ராமதாஸ் கண்டனம்

மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகளைத் துரத்தியடித்து விட்டு நிலத்தை பறிப்பதா என, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KJbntd
Share:

மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு மனு தாக்கல்!

மேகதாது அணைக்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது! 

from Tamil Nadu News https://ift.tt/2AwuNN2
Share:

பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம்

ஐஜியாக இருக்கும் பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அபய் குமார் சிங்  சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KMMjla
Share:

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு DGP-யாக அபய்குமார் சிங் நியமனம்!

சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவின் ஏடிஜிபியாக அபய்குமார் சிங்கை நியமித்தது தமிழக அரசு! 

from Tamil Nadu News https://ift.tt/2Q5heyQ
Share:

இன்றைய (30-11-2018) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

from Tamil Nadu News https://ift.tt/2DSOHoT
Share:

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம் கோரி கடிதம்: மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் தகவல்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம் வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2reF9wM
Share:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக வருவாய், காவல்துறை அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு: முதல் தகவல் அறிக்கையில் பெயர் விவரம் இல்லை

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தன்ர. 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FQMOM6
Share:

அரசாணை தவறு என்று கூற பசுமை தீர்ப்பாய குழுவுக்கு அதிகாரம் இல்லை : முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் கருத்து

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணை தவறானது என கூறும் அதிகாரம், தேசிய பசுமை தீர்ப்பாய குழுவுக்கு கிடையாது என உயர் நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E672zN
Share:

இன்னொரு படத்தை ஓட வைக்க விரும்பவில்லை: ரஜினியின் புதுப் படம் குறித்த கேள்விக்கு தமிழிசை பதில்

ஸ்டெர்லைட் அறிக்கை மீது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை. மக்களைப் பாதிக்கும் எதையும் பாஜக ஒத்துக் கொள்ளாது

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FMAOew
Share:

புயலால் குடிசைகளை இழந்த மக்களுக்காக கான்கிரீட் வீடு கட்ட விரைந்து நடவடிக்கை: ஆய்வுக்குப் பின் தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு

கஜா புயலால் குடிசை வீடுகளை இழந்த மக்களுக்காக 1 லட்சம் கான் கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் புயல் பாதிப்புகளை நேற்று முன்தினம் பார்வையிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2rcyEe1
Share:

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் குடிசை வீடுகளுக்கு பதிலாக கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும்: புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மத்திய அமைச்சர் உறுதி

புயலால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்குப் பதிலாக பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கான்கிரீட் வீடு கட்டித் தரப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FR0Jle
Share:

அதிக அளவாக திருத்துறைப்பூண்டியில் 103 மிமீ பதிவு: டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை; நிவாரண, மறுசீரமைப்பு பணிகளில் பாதிப்பு

டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்ததால், நிவாரண மற்றும் மறுசீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிக அள வாக திருத்துறைப்பூண்டியில் 103 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SkWAY5
Share:

பாமக நிறுவனரால் எங்கள் குடும்பத்தினருக்கு ஆபத்து: ரூ.300 கோடி அறக்கட்டளை சொத்தை அபகரிக்க திட்டம்; காடுவெட்டி குருவின் மகன், மருமகன், சகோதரி குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் ராமதாஸால் எங்கள் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, அறக்கட்டளையின் ரூ.300 கோடி சொத்தை அபகரிக்க எங்களை அழிக்க நினைக்கின்றனர் என காடுவெட்டி குருவின் மகன், மருமகன், சகோதரி ஆகியோர் குற்றம்சாட்டினர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E5Qbgl
Share:

புயல் பாதித்த பகுதிகளில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.1,000 ஊக்க தொகை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரூ.1,000 சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Sjl6c7
Share:

புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் விவசாய கடன் தள்ளுபடி குறித்து தமிழக அரசு பரிசீலனை: துணை முதல்வர் பன்னீர்செல்வம் தகவல்

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Rn5Bjt
Share:

மக்கள் நீதி மய்ய துணைத் தலைவர் நியமனம்

நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப் படையில் மக்கள் நீதி மய்ய கட்சியின் துணைத் தலைவராக டாக்டர் ஆர்.மகேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q2Xdc9
Share:

புயல் நிவாரண நிதிக்கு ஒரு மாத சம்பளத்தை ஆளுநர் வழங்கினார்

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிவாரணத்துக்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தன் ஒரு மாத சம்பளத்தை நேற்று வழங்கினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QuF3zu
Share:

போலீஸார் என தெரியாமல் வண்டியை தள்ளிவிட அழைத்தபோது சிக்கினார்: சரக்கு வேனை திருடி வந்தவர் சென்னையில் கைது

சென்னை புழலில் சரக்கு வேன் பழுதாகி நின்றதால், அதை தள்ளி விடுவதற்காக சாதாரண உடை அணிந்த போலீஸாரை ஓட்டுநர் அழைத்தார். அந்த சரக்கு வாகனம் வேலூரில் இருந்து திருடப்பட்டு வந்ததை கண்டுபிடித்த போலீஸார் அந்த நபரை கைது செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DUlA4O
Share:

கர்நாடக கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா: ஐஆர்சிடிசி அறிவிப்பு

ஷீரடி, மந்திரலாயம் மற்றும் கர்நாடக ஆன்மிகத் தலங்கள், கோவா தேவாலயங்களுக்கு சிறப்பு ஆன்மிக சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P9sOnq
Share:

சிவாஜி பிறந்தநாளை சிறப்பிக்கும் 'சிம்மக் குரலோன் 90': 'இந்து தமிழ்' நடத்தும் பிரம்மாண்ட விழா சென்னையில் இன்று நடக்கிறது; இயக்குநர்கள், நடிகர்கள் பங்கேற்பு

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக, 'சிம்மக் குரலோன் 90' நினைவுத் திருவிழாவை 'இந்து தமிழ்' நாளிதழ் சென்னையில் இன்று நடத்துகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zwLx7t
Share:

ராணுவம், விமானம், கடற்படையில் மாணவிகள் அதிகம் சேர வேண்டும்: பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு

ராணுவம், விமானப் படை, கடற்படையில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P9sxRq
Share:

புயல் பாதித்த பகுதிகளில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய பரிசீலனை: OPS

புயல் பாதித்த 4 மாவட்டங்களில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து பரிசீலனை செய்வதாக துணை முதல்வர் தெரிவித்துள்ளார்! 

from Tamil Nadu News https://ift.tt/2rbN8uG
Share:

ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்றுடன் பணி ஓய்வு : சிலைக்கடத்தல் வழக்குகளை இனிமேல் விசாரிக்கப்போவது யார்? - சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

ஐ.ஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் பணி ஓய்வு பெறுவதையொட்டி, சிலைக்கடத்தல் வழக்குகளை இனிமேல் விசாரிக்கப் போவது யார் என்ற கேள்வி சமூக ஆர்வலர்களிடம் எழுந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BGZtNt
Share:

ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிசாட் - 7 ஏ செயற்கைக் கோள் விரைவில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் கே.சிவன் தகவல்

ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ செயற்கைக் கோள் டிசம்பரில் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KITXNl
Share:

அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட‘தேஜஸ்’ ரயில் பெட்டிகள் ஐசிஎப்-ல் தயாரிப்பு: வடக்கு ரயில்வே மண்டலத்துக்கு இன்று அனுப்பப்படுகிறது

அதிநவீன சொகுசு வசதிகள் கொண்ட தேஜஸ் ரயில் பெட்டிகள் பெரம்பூர் ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த ரயில் பெட்டிகள் வடக்கு ரயில்வே மண்ட லத்துக்கு இன்று அனுப்பப்படவுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BGZrFl
Share:

சபரிமலையில் தற்காலிக அஞ்சல் நிலையம் திறப்பு: கையாளப்படும் தபால்களில் 18 படிகள் முத்திரையிடப்படும்

சபரிமலையில் மண்டல மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு தற்காலிக தபால் நிலையம் செயல்படத் தொடங்கியது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KITRVZ
Share:

ஆவடி தம்பதியை கொலை செய்தவர், 20 கொள்ளைகளில் ஈடுபட்ட ஆந்திராவை சேர்ந்த நபர்

ஆவடியில் உள்ள பண்ணை வீட்டில் கணவன் - மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்படும் வேலைக்காரர் சுரேஷ் குமார், ஆந்திராவில் நடந்துள்ள 20 கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் என விசார ணையில் தெரிய வந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E7OO0E
Share:

நிர்மலா தேவி வழக்கு விசாரணையை சிறப்பு குழுவுக்கு மாற்ற அவசியம் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித் துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SmcMs3
Share:

தங்கம் விலை ரூ.176 குறைவு

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களில் பவுனுக்கு ரூ.176 குறைந்து ரூ.23 ஆயிரத்து 272-க்கு விற்பனை செய்யப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E5xbyQ
Share:

சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்த 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி பொருத்த நடவடிக்கை: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்

சென்னையில் முக்கிய சாலைகளில் 50 மீட்டருக்கு ஒரு கண்காணிப்பு கேமரா பொருத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள் ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AwijFa
Share:

முதல்வர், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிப்பதற்கான லோக் ஆயுக்தா அமைக்கும் பணிகள் தமிழகத்தில் தொடக்கம்: 26 வகையான பணியிடங்களை உருவாக்க ஒப்புதல்

முதல்வர், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மீதான புகார்களை விசாரிப்பதற்கான ‘லோக் ஆயுக்தா’ அமைப்பை தமிழகத்தில் உருவாக்குவதற்கான அடிப்படை நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TZ77tO
Share:

வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு எதிரொலி: ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் அரசு இன்று பேச்சுவார்த்தை

ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுடன் தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு, அமைச்சர்கள் கே.ஏ.செங் கோட்டையன், டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Aw1muG
Share:

பாமக நிறுவனரால் எங்கள் குடும்பத்தினருக்கு ஆபத்து: ரூ.300 கோடி அறக்கட்டளை சொத்தை அபகரிக்க திட்டம் - காடுவெட்டி குருவின் மகன், மருமகன், சகோதரி குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் ராமதாஸால் எங்கள் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, அறக்கட்டளையின் ரூ.300 கோடி சொத்தை அபகரிக்க எங்களை அழிக்க நினைக்கின்றனர் என காடுவெட்டி குருவின் மகன், மருமகன், சகோதரி ஆகியோர் குற்றம் சாட்டினர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SnxRTf
Share:

வேதாரண்யம் கோடியக்கரையில் புயலால் சீர்குலைந்த பசுமை மாறாக் காடுகள்: வன விலங்குகள், பறவைகளும் அழிந்த பரிதாபம்

உலகப் புகழ்பெற்ற சூழலியல் பகுதியான வேதாரண்யம் கோடியக் கரை காடுகள் ‘கஜா’ புயலின் ஆக்ரோஷத்தால் அழிக்கப்பட் டுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q1vIQh
Share:

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு சார்பில்  உச்ச நீதிமன்றத்தில் இன்று மனு: மத்திய நீர்வள ஆணையத்தின் ஒப்புதலை ரத்து செய்ய கோரிக்கை

மேகேதாட்டு அணை கட்டுவதற் கான கர்நாடக அரசின் வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு தாக்கல் செய்கிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RqnZYI
Share:

பிஎஸ்எல்வி - சி43 ராக்கெட் மூலம் 31 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து

புவிப்பரப்பு ஆய்வுக்கான இந்தியாவின் ‘ஹைசிஸ்’ செயற்கைக் கோள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 31 செயற்கைக் கோள்களும் பிஎஸ்எல்வி - சி43 ராக்கெட் மூலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதையொட்டி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zwoN7y
Share:

ஒக்கி புயல் தாக்கி ஓராண்டு ஆகியும் மீளமுடியாத சோகம்: பயிர் இழப்பீடு பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பு

ஒக்கி புயல் தாக்கி ஓராண்டைக் கடந்த பின்பும் அதில் இருந்து மீளமுடியாமல் குமரி மாவட்டம் தவிக்கிறது. விவ சாயிகள் சேதமான பயிர்களுக்கு இழப்பீடு முழுமையாக கிடைக்காமல் அலைக் கழிக்கப்படுகின்றனர். மீனவர்கள் கடல் தொழிலை விட்டு விலகி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PaPMun
Share:

விஷால் மீது முகநூலில் மீடூ புகார்: சிறுமி அளித்த புகாரில் முகநூல் பெண் மீது போலீஸார் வழக்கு

நடிகர் விஷாலுடன் 16 வயது சிறுமியை இணைத்து மீடூ மூலம் பாலியல் புகார் கூறிய பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TY13l9
Share:

திமுக தலைவர் கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார் சோனியா: விழாவில் பங்கேற்க இசைவு

மறைந்த, திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியின் சிலையை திறந்து வைக்கிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி. இதற்காக ஸ்டாலின் அழைப்பை ஏற்று விழாவில் கலந்துக்கொள்ள அவர் ஒப்புதல் அளித்துள்ளதாக திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FPnxBR
Share:

JACTO-GEO உடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முடிவு!

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது!

from Tamil Nadu News https://ift.tt/2rd9vQw
Share:

கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஒப்புதல்!

தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் திமுக முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2FLs4VS
Share:

நாகை மாவட்டத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு!

நாகை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார்!

from Tamil Nadu News https://ift.tt/2AIlsSL
Share:

சென்னை மாநகராட்சி தூங்குகிறதா?: இனி ஒவ்வொரு வழக்கிலும் ஆணையர் ஆஜராகவேண்டும்:  உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்.

சென்னையில் மாநகராட்சி இயங்குகிறதா? தூங்குகிறதா? மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் பொறுப்புணர்வு வேண்டும் அரசையும், மாநகராட்சியையும் நாங்கள் நடத்த முடியாது என உயர் நீதிமன்ற  நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E3SDUz
Share:

நாகை-யில் முகாம்கள் அமைக்கப்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை...

நாகை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும், புயலால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது!

from Tamil Nadu News https://ift.tt/2zyEzP6
Share:

வளசரவாக்கத்தில் நடிகை தற்கொலை: பட வாய்ப்புகள் குறைந்ததால் விபரீத முடிவு

சினிமா நடிகை ஒருவர் தனது இல்லத்தில் தூக்கிட்ட நிலையில் பிணமாகத் தொங்கினார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Sp7mwP
Share:

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆய்வறிக்கை; அதிமுக அரசின் மெத்தனமே காரணம்: தினகரன் கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பசுமை தீர்ப்பாயக் குழு ஆய்வறிக்கை அளித்ததற்கு அதிமுக அரசின் மெத்தனமே காரணம் என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q5u7Jv
Share:

ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: முக்கியத் தீர்மானம் நிறைவேற்றம்

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது குறித்து ஆலோசிக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zzuy4h
Share:

மேகதாது விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்கிறது tnGovt!

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு ஒப்புதல் அளித்ததை எதிர்த்து தமிழக அரசு சார்பில் நாளை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்படவுள்ளது!

from Tamil Nadu News https://ift.tt/2E4qgWv
Share:

அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

அடுத்த 24 மணிநேரத்தில் தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DNG6nk
Share:

ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க கடுமையான சட்டம் இயற்றுக: ராமதாஸ்

ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QoeFax
Share:

டிச.4-ல் திருச்சியில் அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் பேட்டி

ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் வரும் டிச.4 அன்று பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி அனைத்துக் கட்சித்தலைவர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DQWB20
Share:

‘‘டெல்டாவில் இன்று மழை; உள் மாவட்டங்களில் நாளை மழை’’ - வானிலை ஆய்வாளர்

டெல்டா மாவட்டங்களில் இன்றும், உள் மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QtbuhC
Share:

Wednesday, November 28, 2018

மேகதாது அணை விவகாரம்: திருச்சியில் ஆர்பாட்டம் நடத்தும் திமுக!

மேகதாது அணை விவகாரத்தில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் வரும் டிசம்பர் 4-ஆம் நாள் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2Qs76j3
Share:

ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க உறிய நடவடிக்கை தேவை -PMK!

ஒருதலைக் காதல் கொலைகளைத் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2TPc2gV
Share:

திமுக அணியில் இருக்கிறோம்; வெற்றிக்காகப் பாடுபடுவோம்: ஸ்டாலினை சந்தித்த பின் வைகோ பேட்டி

40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான அணி வெற்றி பெற பாடுபடுவேன் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RsTMYQ
Share:

தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம்!

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த்துள்ளது!

from Tamil Nadu News https://ift.tt/2FJUa3N
Share:

தமிழகத்திற்கு உதவும் கேரளா அரசு; நன்றி தெரிவித்த நம்மவர்!

கஜா புயலால் பாதித்த தமிழகத்திற்கு உதவும் வகையில் கேரள அரசு சார்பில் ₹10 கோடி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2PaNB9Y
Share:

தங்கம் விலை ஒரே நாளில் ₹160 குறைவு; வெள்ளி ₹2 குறைவு!

தமிழகத்தில் இன்று (29.11.2018) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2rcRp18
Share:

இந்தியாவின் HysIS செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

இந்திய பூமி-வரைபட செயற்கைக்கோள் HysIS மற்றும் 8 நாடுகளின் 30 செயற்கைக் கோள்கள் ஆகியவற்றை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் குழு இன்று(வியாழக்கிழமை) காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது!

from Tamil Nadu News https://ift.tt/2BD8qHI
Share:

பிரதமர் வராதது ஏன்? சரத்குமார் கேள்வி

மூன்று முறை முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி, இயற்கைப் பேரிடர் நடந்த பகுதிகளைப் பார்வையிடாமல் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது வேதனைக்குரியது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E6VKLE
Share:

டிச.4 முதல் புறநோயாளிகள் சிகிச்சை நிறுத்தம் 

தமிழக அரசு மருத்துவர்களுக்கு, பிற மாநில அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SgNX0J
Share:

பாலியல் புகாரில் 12 ஆண்டுகள் சிறை 

குற்றவாளி குமாருக்கு 4 பிரிவுகளின் கீழ் மொத்தம் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AyGOSt
Share:

பேரவையை கூட்ட மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஸ்டெர்லைட் வழக்கில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு சட்டப்படியான விஷயங்களை ஆராய வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம், தனது வரையறையில் எந்த இடத்திலும் தெரிவிக்கவில்லை.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TT0jhb
Share:

தமிழக அரசுக்கு ரெங்கநாதன் கோரிக்கை

தற்போது புதிய அணையை மேகேதாட்டுவில் கட்ட கர்நாடகம் முயற்சிக்கிறது. குடிநீர் தேவைக்காக கட்டுவதாக கர்நாடகம் கூறுகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Azv6qs
Share:

புதுக்கோட்டையில் திருநாவுக்கரசர், அமைச்சர் விஜயபாஸ்கர் திடீர் சந்திப்பு

புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் சு.திருநாவுக்கரசரும், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கரும் நேற்று திடீரென சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TVuAMz
Share:

பேரிடரை நிரந்தரமாக எதிர்கொள்ள காரைக்காலுக்கு ரூ. 1,342 கோடி தேவை: புதுவை முதல்வர் மத்திய குழுவிடம் அறிக்கை

இயற்கை பேரிடர்களை எதிர் கொள்ளவும், நீண்ட கால திட்டங்களுக்கும் காரைக்காலுக்கு மட்டும் ரூ. 1.342 கோடி கூடுதலாக தேவை என்று ஆய்வு செய்ய வந்த மத்திய குழுவிடம் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AsSV3g
Share:

சதுரகிரி மலையில் கோரக்கர் குகைக்கு செல்ல திடீர் தடை

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி மலையில் கோரக்கர் குகைக்குச் செல்ல வனத்துறை தடை விதித்து தடுப்புகள் அமைத்துள்ளதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TVtUqv
Share:

கஜா பாதிப்பு பகுதிகளில் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொள்கிறார்!

கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொள்கிறார்!

from Tamil Nadu News https://ift.tt/2TTVioL
Share:

கரூர் மாவட்டத்தில் மதிமுக நிர்வாகிகள் 12 பேர் திடீர் நீக்கம் மாவட்டச் செயலாளருக்கு எதிரான போர்க்கொடி காரணமா?

கரூர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் 12 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r9kxpT
Share:

புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்

தாழ்வழுத்த மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோர் மட்டும் அபராதமின்றி டிசம்பர் 5-ம் தேதிவரை மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FK1QmR
Share:

மதச்சார்பின்மையை பாதுகாக்க வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் டிசம்பர் 7-ல் ஆர்ப்பாட்டம்

மத்தியில் உள்ள மோடி அரசும் பாஜக, சங்பரிவார் அமைப்புகளும் நாட்டின் மதச்சார்பற்ற கொள்கை யையும் இந்திய அரசியல் சாசனத்தையும் நிர்மூலமாக்க திட்டமிட்ட சதிகளை மேற்கொண்டு வருகின்றன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r9kwSR
Share:

போக்குவரத்து பணியாளர் கூட்டுறவு சங்க நிர்வாக குழு தேர்தலில் தொமுச, சிஐடியு வெற்றி 

போக்குவரத்துக் கழக பணியாளர் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்க நிர்வாகக் குழு தேர்தலில் தொமுச, சிஐடியு கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FKtsYY
Share:

கீழ்ப்பாக்கம் முதல் கோயம்பேடு வரை பூந்தமல்லி சாலையில் 437 கண்காணிப்பு கேமராக்கள்: காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கீழ்ப் பாக்கம் முதல் கோயம்பேடு வரை வைக்கப்பட்டுள்ள 437 கண் காணிப்பு கேமராக்களின் செயல் பாட்டை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PYl9gZ
Share:

சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்புப் பிரிவை கலைக்கும் உத்தரவுக்கு தடை

சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த லட்சுமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தனது வீட்டின் முன்பாக உள்ள மாநகராட்சி சாலையை சிலர் ஆக்கிரமித்து தனியார் மருத்துவமனைக்கான ஜெனரேட்டரை வைத்துள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை’’ எனவும் தெரிவித்து இருந்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RlSy1L
Share:

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை: நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q4kH0L
Share:

ராயப்பேட்டை தபால் நிலையத்தில் சர்வதேச பார்சல் சேவை தொடக்கம்

ராயப்பேட்டையில் உள்ள தபால் நிலையத்தில் சர்வதேச பார்சல் சேவையை சென்னை நகர அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் அலோக் ஓஜா நேற்று தொடங்கிவைத்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RnrqPJ
Share:

திடக்கழிவு மேலாண்மையை கண்காணிக்கும் பசுமை தீர்ப்பாய அலுவலகம் சென்னையில் திறப்பு

திடக்கழிவு மேலாண்மை விதிகள் செயல்படுத்தப்படுவதை கண் காணிக்க தேசிய பசுமைத் தீர்ப் பாயத்தால் அமைக்கப்பட்டுள்ள தென்மண்டல கண்காணிப்பு குழு வின் அலுவலகம் சென்னையில் திறக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q4kISn
Share:

16 எழுத்துகளுக்கு மேல் இருக்கும் பயணிகள் பெயர்களில் ரயில் டிக்கெட் முன்பதிவில் சிக்கல்: மாற்று ஏற்பாடு செய்யப்படும் என ஐஆர்சிடிசி உறுதி 

ஐஆர்சிடிசி இணையதளத்தில் 16 எழுத்துகளுக்கு மேல் இருக்கும் பயணிகள் பெயர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டுமென பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Rlh8Qd
Share:

வழக்கறிஞர்கள் சங்கம் புயல் நிவாரண உதவி 

சென்னை உயர் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்கம் சார்பில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவா ரணப் பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PYIor8
Share:

மயிலாப்பூர் கோயில் மயில் சிலை மாயமான வழக்கில் வேணு சீனிவாசன் உள்ளிட்ட 3 பேருக்கு முன்ஜாமீன்: கூடுதல் ஆணையர் திருமகள் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயி லில் உள்ள பழமையான மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான வழக்கில் டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசன் உள்ளிட்ட 3 பேருக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், பெண் அதிகாரி திருமகளின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zwXRVc
Share:

மாணவர்களின் பன்முகத்தன்மையை கண்டறிந்து ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்: சைதை துரைசாமி கருத்து

மாணவர்களின் பன்முகத்தன் மையை கண்டறிந்து, ஆசிரியர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என மனித நேய ஐஏஎஸ் இலவச கல்வி அறக்கட்டளை நிறுவனர் சைதை சா.துரைசாமி தெரிவித் துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P7IA1W
Share:

காதல் திருமணம் செய்துகொண்ட காடுவெட்டி குருவின் மகள் போலீஸில் தஞ்சம்

வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குருவின் மகள் காதல் திருமணம் செய்துகொண்டு, பாதுகாப்பு கேட்டு கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zq2m3R
Share:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நாங்கள்தான் சட்டப்படியான வாரிசுகள்: ஜெ.தீபா, ஜெ.தீபக் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதம்

ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நாங்கள்தான் சட்டப்படியான வாரிசு என ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DTuL58
Share:

கஜா புயல் உதவி: ரூ.10 கோடி கொடுத்த கேரள முதல்வருக்கு கமல் ஹாசன் நன்றி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டப் பகுதி மக்களுக்கு உதவ ரூ. 10 கோடி நிதியும், நிவாரணப் பொருட்களும் அளித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Qx54hT
Share:

திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா? - கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பதில்

திமுக கூட்டணியில் மதிமுக இருக்கிறதா என்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q0juHG
Share:

விசைப்படகுகளை கட்டிவைக்க வசதியில்லை: அக்கரைப்பேட்டை மீனவர் குற்றச்சாட்டு

அக்கரைப்பேட்டை புதிய மீன் இறங்குதளத்தில் விசைப்படகு களைக் கட்டுவதற்கான வார் (சிமென்ட் தூண்)அமைக்காததால் தான், விசைப்படகுகள் அரை கி.மீ. தொலைவுக்கு அடித்துச் செல்லப்பட்டன என்று அக்கரைப் பேட்டை மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RrzxLu
Share:

புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாத அலையாத்திக் காடுகள்: சூழலியல் ஆர்வலர்கள் கவலை

சுனாமியை எதிர்கொண்ட அலையாத்திக் காடு, கடந்த 16-ம் தேதி கரைகடந்த புயலை தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்து காணப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PYKN5c
Share:

புயலால் புரட்டிப் போடப்பட்ட மா சாகுபடி: வேதாரண்யம் விவசாயிகள் மீண்டு வருவது எப்போது?

நாகை மாவட்டம் வேதாரண்யம், தலைஞாயிறு பகுதிகளில் மா சாகுபடி செய்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கஜா புயல் அடியோடு அழித்துவிட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RrzsaE
Share:

உரிய வாய்ப்புகள் தரப்படாமல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது நியாயமற்றது: தேசிய பசுமை தீர்ப்பாயக் குழு அறிக்கையில் தகவல்

``உரிய வாய்ப்புகள் தரப்படாமல் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது. அதனை நியாயப்படுத்த முடியாது” என தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர் வால் தலைமையிலான குழு தனது அறிக்கையில் தெரிவித் துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KEKkiv
Share:

8 நாடுகளுக்கு சொந்தமான 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: 28 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று அதிகாலை 5.58 மணிக்கு தொடங்கியது

இந்தியாவின் ஹைசிஸ் செயற்கைக்கோள் உட் பட 31 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-43 ராக்கெட் இன்று (வியாழக்கிழமை) காலை விண்ணில் சீறிப்பாய்கிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P8ovJ4
Share:

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்: பாதிப்புகளை பார்வையிட்ட பின்பு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார். இவ்விரு மாவட்டங்களிலும் புயல் பாதிப்புகளை நேற்று பார்வையிட்ட பின்னர் இதைக் கூறினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zvyvH2
Share:

திருமணமான பெண் என்று தெரியாமல் சென்னை அழைத்து வந்த காதலன்: கடத்தல் வழக்கில் சிக்கினார்

பெங்களூரை சேர்ந்த திருமணமான பெண், குழந்தை இருப்பதை மறைத்து இளைஞரை சென்னைக்கு அழைத்து வந்து வழக்கில் சிக்க வைத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Avt5eR
Share:

ஸ்டெர்லைட்; தருண் அகர்வால் அறிக்கையால், ஆச்சரியமோ, அதிர்ச்சியோ இல்லை: வைகோ

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தருண் அகர்வால் குழு விசாரணை நடத்திய விதமே முடிவு எப்படி வரும் என்பது தெரிவித்தது.. ஆகவே அவர்களது அறிக்கையில் ஆச்சரியமோ, அதிர்ச்சியோ இல்லை, ஆனால் எங்கள் போராட்டம் மட்டும் ஓயாது என வைகோ தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q57bKo
Share:

ரஜினியின் 2.0 படம்: தமிழ் ராக்கர்ஸ்-க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ்  இணையதளங்களில் வெளியிட தடை விதித்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TU33Lt
Share:

ஸ்டெர்லைட் ஆலையை செயல்பட அனுமதிக்கலாம் என ஆய்வுக்குழு அறிக்கை; தமிழக அரசுக்கு அவமானம்: ஸ்டாலின்

ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளோடு செயற்பட அனுமதிக்கலாம் என நிபுணர் குழு பசுமைதீர்ப்பாயத்தில் அறிக்கை அளித்திருப்பது தமிழகத்துக்கு நேர்ந்த அவமானம் என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E3pwku
Share:

புயலால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு பதில் கான்கிரீட் வீடுகள்: EPS

கஜா புயலால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு பதில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக முதலவர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!  

from Tamil Nadu News https://ift.tt/2RpUkiw
Share:

‘உங்கள் ரசிகர்களை இனி அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது’: ரஜினிக்கு பால் முகவர்கள் சங்கம்  கண்டனம்

கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து பல ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை ரசிகர்கள் வீணடிக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைக்காததற்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r9b5mk
Share:

2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை:HC

ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை! 

from Tamil Nadu News https://ift.tt/2RlOlLi
Share:

‘சர்கார்’ சர்ச்சை; மன்னிப்பு கோர முடியாது, வருங்காலத்திலும் விமர்சிப்பேன்: முன் ஜாமீன் வழக்கில் தமிழக அரசுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் பதில்

அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குநர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு இனி அரசை விமர்சிக்க மாட்டேன் என பிரமாணபத்திரம் எழுதித்தர வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தபட்டதற்கு மன்னிப்பும் கோர முடியாது, எழுதித்தரவும் முடியாது என ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AtTeuO
Share:

புயலால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

நாகை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வரும், புயலால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு.....

from Tamil Nadu News https://ift.tt/2DMwLwd
Share:

மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என நம்புகிறோம்: முதல்வர் பழனிசாமி

மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என நம்புகிறோம் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TPiwMG
Share:

வா வெண்ணிலா ; ‘டிக் டாக்’ மியூசிக்கல் செயலியில் சீருடையில் சினிமா பாட்டுபாடி சர்ச்சையில் சிக்கிய மவுண்ட்  ஆயுதப்படை துணை ஆணையர்

சென்னை மவுண்ட் ஆயுதப்படை துணை ஆணையர் சீருடையில் சினிமாப் பாட்டுப்பாடி ‘டிக்டாக்’ செயலியில் காணொளி வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் கடும் பணிச்சுமையுடன் ஓடிக்கொண்டிருக்க ஜாலியாக சினிமா பாட்டுப்பாடி டிக்டாக்கில் காணொளி வெளியிட்ட துணை ஆணையரின் செயல் காவலர்களிடையே கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r5cjz8
Share:

தீவிரமடையும் நிர்மலா தேவி வழக்கு; இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த இறுதி அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BD1NW0
Share:

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் செயல்பட அனுமதிக்கலாம்: மத்திய குழு அறிக்கை

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் முடிவை நியாயப்படுத்த முடியாது என ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா குழு பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை! 

from Tamil Nadu News https://ift.tt/2Q1bjL4
Share:

தி.நகர் பேருந்து நிலையத்தில் விபத்து: ஓட்டுநரின் கவனக்குறைவால் பேருந்துகளுக்கு இடையில் சிக்கிய பெண் பரிதாப பலி

தி.நகர் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறுவதற்காக வந்த பெண் பயணி, ஓட்டுநரின் கவனக்குறைவால் இரண்டு பேருந்துகள் இடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P3RayV
Share:

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆய்வறிக்கை: தமிழர்களுக்கு எங்குமே நீதி கிடைக்கவில்லை; வைகோ

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கச் சொல்லித்தான் பசுமை தீர்ப்பாயக் குழு அறிக்கை தரும் என தான் முன்னரே யூகித்ததாக, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P3FNqt
Share:

புத்தாண்டில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுவது உறுதி: ராமதாஸ் ட்வீட்

உலக நீதிமன்றத்துக்கே சென்றாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்று கூறிய ஆட்சியாளர்கள் மக்களை ஏமாற்றி விட்டனர் என, பாமக நறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BCKsMU
Share:

சென்னை கட்டிட தீ விபத்து:  மாநகராட்சி ஆணையர் வியாழக்கிழமை ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை வடபழனியில் தீ விபத்துக்குள்ளான  சட்டவிரோதக் கட்டிடம் தொடர்பான வழக்கில் மாநகராட்சி ஆணையர் நாளை (வியாழக்கிழமை) நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KHRDGs
Share:

கஜா புயலால் பாதித்த பகுதிகளை நிர்மலா சீதாராமன் ஆய்வு...

கஜா புயல் பாதிப்பு குறித்து நாளை ஆய்வு செய்கிறார் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.....

from Tamil Nadu News https://ift.tt/2DYMtW5
Share:

Tuesday, November 27, 2018

வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒத்தி வையுங்கள்: ஜாக்டோ-ஜியோவுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

'கஜா' புயல் நிவாரண பணிகளுக்காக டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ-ஜியோ அமைப்பு ஒத்திவைக்க வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r7L3jx
Share:

எந்தெந்த இடங்களில் மழை: இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழையோ அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! 

from Tamil Nadu News https://ift.tt/2FMf2aH
Share:

அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு நிலை; சென்னைக்கு மழை எப்போது? - வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

தமிழகத்தில் நாளை மீண்டும் மழை தொடங்கும் எனவும், டிசம்பர் 5-ம் தேதி மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு இருப்பதாகவும் அப்போது பரவலாக கனமழை பெய்யும் எனவும் தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FKTag7
Share:

போர்வைகள் வழங்குவதிலும் முறைகேடு; எரிகிற வீட்டில் பிடுங்கிய வரை லாபம் பார்க்கும் அதிமுக: அன்புமணி புகார்

'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்கான போர்வைகளைக் கொள்முதல் செய்வதில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபடுவதாக, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TOzCdL
Share:

ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம்: திமுக அறிவிப்பு

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது தொடர்பாக திமுக சார்பில் வியாழக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TPRcxP
Share:

மேகதாது அணை: மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்

காவிரியின் குறுக்கே மேகதாதில் அணைகட்ட மத்திய BJP அரசு அனுமதி வழங்கியது குறித்து அனைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்! 

from Tamil Nadu News https://ift.tt/2AsOFAS
Share:

7 தமிழர் விடுதலையில் மத்திய அரசு மோசடி; மன்னிக்க முடியாத மனித உரிமை மீறல்: ராமதாஸ் சாடல்

7 தமிழர் விடுதலையில் மத்திய அரசு மோசடி செய்துள்ளதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KEfCWS
Share:

பேரளிவாளன் உள்பட 7 தமிழர் விடுதலையில் மத்திய அரசு மோசடி!

பேரளிவாளன் உள்பட 7 தமிழர் விடுதலையில் மத்திய அரசு மோசடி செய்துள்ளது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2r826lh
Share:

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி: தமிழக அரசு கவனிக்காமல் இருந்ததா?- வேல்முருகன் கேள்வி

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சர்வாதிகாரத்துடன் முடிவு எடுத்துள்ளதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TQWrgL
Share:

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி; மத்திய அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது: வைகோ கண்டனம்

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது தமிழ்நாட்டிற்கு இழைத்துள்ள பெரும் அநீதி என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E1q2PR
Share:

'சர்கார்' சர்ச்சை: தமிழக அரசை சாடிய கமல்

மீண்டும் உருவாகியுள்ள 'சர்கார்' சர்ச்சை தொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை சாடியிருக்கிறார் கமல்

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SifmiL
Share:

பாடல்களுக்கான ராயல்டி தொகையை தென்னிந்திய திரை இசை கலைஞர்கள் சங்கம் வசூலிக்கும்: இசையமைப்பாளர் இளையராஜா அறிவிப்பு

சென்னை இசையமைப்பாளர் இளையராஜா நேற்று வீடியோ பதிவு மூலம் அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TQdiAm
Share:

குரூப்-4 தேர்வுக்கு டிசம்பர் 3 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னை பிராட்வே பஸ் நிலையம் அருகேயுள்ள தேர்வாணைய அலுவலகத்தில் டிசம்பர் 3 முதல் நடைபெற உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E1RnkR
Share:

ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தை இணையத்தில் வெளியிட நீதிமன்றம் தடை 

ரஜினிகாந்த் நடித்துள்ள ’2.0’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Sf0qlG
Share:

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையின் சிறப்பான மீட்பு பணிகள்

கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பான முறையில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DN7bqR
Share:

நாகை மாவட்டத்தில் முதல்வர், துணை முதல்வர் ஆய்வு...

கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.

from Tamil Nadu News https://ift.tt/2E20wtR
Share:

மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Sh5BBr
Share:

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வாரத்தில் நிவாரணம் அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வாரத்தில் நிவாரணம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E2vWjA
Share:

மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வருகையை கண்காணிக்க 'பயோமெட்ரிக்' பதிவு முறை அறிமுகம் 

மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் வருகையை கண்காணிக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் முதன் முறையாக பயோமெட்ரிக் வருகைப் பதிவு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SbhOHO
Share:

பாலியல் தொழில் நடத்தி நூதனமாக பணம் பறித்த கோயம்பேடு காவல் நிலைய ஏட்டு சஸ்பெண்ட்: சென்னை காவல் ஆணையர் நடவடிக்கை

பெண்ணை வைத்து பாலியல் தொழில் நடத்தியதுடன் பணம் பறித்து வந்த புகாரின்பேரில் கோயம்பேடு குற்றப்பிரிவு தலைமைக் காவலர் பார்த்திபன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E1nlOf
Share:

30 மூட்டைகளில் பணம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மேலும் 20 மூட்டைகளில் கத்தரித்து கட்டி வீசப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள்: போலீஸார் தீவிர விசாரணை

மாதவரத்தில் மேலும் 20 மூட்டைகளில் கத்தரிக்கப்பட்ட நிலையில் ரூ.500, ரூ. 1,000 நோட்டுகள் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Sk2aKB
Share:

புயல் நிவாரண நிதிக்கு ரூ.34 கோடி சேர்ந்தது: அதிமுக சார்பில் ரூ.1 கோடியை முதல்வரிடம் ஓபிஎஸ் வழங்கினார்

புயல் நிவாரண நிதியாக அதிமுக சார்பில் முதல்வர் கே.பழனிசாமி யிடம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ரூ.1 கோடி வழங்கி னார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FMq3sR
Share:

அனகாபுத்தூரில் பெண் படுகொலை 

சீனிவாசன், இளையராஜா இருவரும் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2raR7Yu
Share:

ஸ்டாலினுடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு: திமுக கூட்டணியை உடைக்க சதி என குற்றச்சாட்டு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று சந்தித்துப் பேசினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FHQ5xf
Share:

புயல் நிவாரண பொருட்களுக்கு ரயிலில் இலவசம்

தமிழகத்தில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களுக்கு ரயிலில் நிவாரணப் பொருட்கள் அனுப்புவதற்கு சரக்குக் கட்டணம் வசூலிப்பதில்லை என்று ரயில்வே வாரியம் முடிவெடுத்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r76fWC
Share:

உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக  தமிழகத்துக்கு தொடர்ந்து 4-வது முறையாக விருது: டெல்லியில் நடந்த விழாவில் மத்திய அரசு வழங்கியது

உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக தொடர்ந்து 4-வது முறையாக தமிழகத்துக்கு மத்திய அரசு விருது வழங்கியது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FMq1kJ
Share:

சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: நீதிமன்ற விசாரணை தொடக்கம்

வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட உமாபதி என்பவர் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீதான உத்தரவையும் டிச.5-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r8m1Rb
Share:

வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்?

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைப்பொழிவு எதுவும் இல்லை. புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து 30-ம் தேதி தெரியவரும்

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FG5PAK
Share:

காலதாமதமாக வழக்கு தொடர்ந்ததால் ஸ்டேட் வங்கிக்கு ரூ. 1 லட்சம் அபராதம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

காலதாமதமாக வழக்கு தொடர்ந்ததால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த தொகையை கஜா புயல் நிவாரணத்துக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r9xDmX
Share:

போலி நகை அடகு வைத்து ரூ.1.56 கோடி மோசடி

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையம் மல்லிகாபுரத்தில் தனியார் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E039fL
Share:

பாஜக மாவட்ட அமைப்பு செயலாளர்கள் நியமனம்

பாஜகவில் அமைப்பு ரீதியான பணிகளை மேற்கொள்ள மாவட்ட அமைப்பு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SbWp1g
Share:

பெரியாரின் தனி செயலாளர் மகாலிங்கம் காலமானார்

பெரியாரின் தனிச் செயலாளராக பணியாற்றிய தி.மகாலிங்கம் (89) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E038IJ
Share:

மகள் திருமண அழைப்பிதழை வைத்து  ராமேசுவரம் கோயிலில் முகேஷ் அம்பானி வழிபாடு

தொழிலதிபர் முகேஷ் அம்பானி, தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து ராமேஸ்வரம் ராம நாத சுவாமி கோயிலில் குடும்பத்தினருடன் நேற்று வழிபாடு நடத்தினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zuvYwP
Share:

ரூ.1,350 கோடிக்கு அடமானம் வைக்கப்பட உள்ள பள்ளிக்கரணை இடம் சதுப்பு நிலம் அல்ல; நீதிமன்றத்தில் வனத்துறை பதில் மனு

ரூ.1,350 கோடிக்கு அடமானம் வைக்கப்படவுள்ள பள்ளிக்கரணை இடம், சதுப்பு நிலம் அல்ல என உயர் நீதிமன்றத்தில் வனத்துறை பதில் மனு தாக்கல் செய்தது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P5IgAT
Share:

போலீஸாரின் பணியைப் போற்றி வாக்கி-டாக்கியில் கவிதை வாசித்த காவல் ஆய்வாளர்: சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

போலீஸாருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வாக்கி- டாக்கியில் கவிதை வாசித்த காவல் ஆய்வாளர் கணேசனை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zvmPUW
Share:

உரிய காரணத்தை குறிப்பிட்டு ரசீது தராமல் பத்திரம் பதிவு செய்ய மறுத்தால் புகார் அளிக்கலாம்: கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு

பத்திரப்பதிவின்போது, நிலுவை மற்றும் பதிவு மறுப்பு ஆகியவற்றுக்கு உரிய காரணத்துடன் சீட்டு வழங்காமல், வாய்மொழியாக சார்பதிவாளர் மறுத்தால் பொதுமக்கள் 18001025174 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என பதிவுத்தறை தலைவர் ஜெ.குமர குருபரன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P4CsHN
Share:

புயல் பாதிப்பின் தீவிரம் நேரில் பார்த்தால்தான் தெரியும்: சீரமைப்புக்கு அனைவரும் உதவ வேண்டும் - நடிகர் ராகவா லாரன்ஸ் வலியுறுத்தல்

நாகை மாவட்டம் கீழையூர் அரசு மேல்நிலைப்பள்ளி, வெள்ளப் பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை புயலால் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளன. இதுகுறித்து தகவல றிந்த திரைப்பட நடிகரும், இயக்கு நருமான ராகவா லாரன்ஸ் நேற்று நாகை வந்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TRnYyr
Share:

11 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவைக் கலைக்க உயர் நீதிமன்றம் அனுமதி: மற்றொரு சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி கேட்டு வழக்கு

பாலியல் பலாத்காரத்தால் 11 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வாரக் கருவை கலைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு அந்த பர பரப்பு அடங்குவதற்குள், மற்றொரு 12 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 20 வாரம் கடந்த கருவைக் கலைக்க அனுமதி கோரி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Atn4zo
Share:

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள்

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக மயிலாப் பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SeKlfJ
Share:

ரூ.11 லட்சம் கல்வி, குடும்ப நல நிதியுதவி: அதிமுக சார்பில் ஓபிஎஸ் - முதல்வர் பழனிசாமி வழங்கினர்

கட்சிப்பணியின் போது மரணமடைந்த வடசென்னையைச் சேர்ந்த எல்.கங்காதரம், திருவாரூர் மாவட்டம் எஸ்.மணி, சேலம் புறநகர் மாவட்டம் பி.ராஜவேல் ஆகிய 3 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் குடும்ப நல நிதி வழங்கப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2E0RjlE
Share:

பெண் துப்புரவு பணியாளருக்கு பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடிய போலீஸார் 

பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் துப்புரவு பணியாளரின் பிறந்த நாளை போலீஸார் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SmJl9F
Share:

சுக்கிரன்குண்டு கிராமம் மீளத் தொடங்கியது: புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுடன் இணைந்து தன்னார்வலர்கள் உதவி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி அருகே உள்ள சுக்கிரன்குண்டு கிராமம் புயலால் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களாக முடங்கிக் கிடந்தது குறித்து ‘இந்து தமிழ்' நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து இந்தக் கிராமத்துக்கு குடிநீர், மருத்துவ முகாம் உள்ளிட்ட வசதிகள் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DXMIQY
Share:

இயல்புநிலைக்கு திரும்ப முடியாமல் தவிக்கும் டெல்டா மக்கள்: செல்லும் இடமெல்லாம் நிவாரண முகாம்கள்

எங்கு சென்றாலும் புயல் நிவாரண முகாம் கள்; சாலையோரத்தில் சமையல்; விழுந்து கிடக்கும் மரங்களைப் பார்த்தபடியே பொழுதைக் கழிக்கும் விவசாயிகள்; இடிந்து கிடக்கும் குடிசை வீடுகளை எப்படி சரிசெய்வது என்று தெரியாமல் தவிக்கும் ஏழைகள்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zt62BQ
Share:

மேகதாதுவில் அணை; பாஜக ஓப்புதலை திரும்பப் பெற வேண்டும் -MKS!

"காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2Sfc2Fq
Share:

புயல் பாதித்தாலும் பிரிய மனமின்றி நெடுவாசல் ஆலமரத்துக்குகே மீண்டும் வந்த வவ்வால்கள்: பழங்கள் இல்லாததால் பட்டினியில் வாடுவதாக மக்கள் வேதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றிச் சுழன்று லட்சக்கணக்கான மரங்களைச் சாய்த்தும் முறித்தும் சென்ற கஜா புயல் காற்றால் நெடு வாசலில் உள்ள ஆலமரத்தில் இருந்து வேறு இடங்களுக்குப் பறந்துசென்ற வவ்வால்கள் மீண் டும் அதே மரத்தில் வந்து தங்கி உள்ளன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BCzFSM
Share:

தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பாராட்டு: புயல் சேத அறிக்கை ஒரு வாரத்தில் தாக்கல் - தமிழகம், புதுச்சேரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு மத்தியக் குழுவின் தலைவர் தகவல்

தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களாக கஜா புயல் சேதங்களைப் பார்வையிட்ட மத்திய குழுவினர் ஆய்வை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினர். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு, புயல் சேத அறிக்கையை இன்னும் ஒருவார காலத்துக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KJGXHr
Share:

தங்கம் விலை கிராமிற்கு ₹4 குறைவு, வெள்ளி 0.5 காசுகள்!

தமிழகத்தில் இன்று (28.11.2018) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2BC6uiB
Share:

அழகாக இல்லை: கிண்டல் செய்த கணவன்; முகத்தில் வெந்நீரை ஊற்றிய மனைவி

குடிபோதையில் மனைவியை கருப்பாக இருக்கிறாய், அழகாக இல்லை என கிண்டல் செய்த கணவன் முகத்தில் கொதிக்கும் வெந்நீரை ஊற்றினார் மனைவி.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DMQOuj
Share:

விதிமீறல் கட்டிடங்கள்; நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?- மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை வடபழனியில் 2017-ம் ஆண்டு தீ விபத்துக்குள்ளான கட்டிடத்தை இடிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்றம் சென்னை மாநகராட்சி ஆணையரை நாளை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AqvaZD
Share:

ரூ. 1350 கோடி நிலம் குறித்த வழக்கு: மனுதாரர் விபரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

1350 கோடி ரூபாய்க்கு அடமானம் வைக்கப்பட உள்ள பள்ளிக்கரணை நிலம், சதுப்பு நிலம் அல்ல என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ArJZep
Share:

ரஜினியின் 2.0 படத்தை இணையதளத்தில் பதிவேற்ற உயர் நீதிமன்றம் தடை

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை முறைகேடாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P3b10Z
Share:

மேகதாது அணை கட்ட அனுமதி; தமிழக அரசை வஞ்சிக்கும் செயல்: உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வலியுறுத்தல்

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல், உடனடியாக அந்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P4rXEr
Share:

ராமேஸ்வரம் கோயிலில் மகள் திருமண அழைப்பிதழுடன் முகேஷ் அம்பானி வழிபாடு

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில்  குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை வழிபட்டார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zvbfZO
Share:

‘சர்கார் சர்ச்சை’ முன்ஜாமின் வழக்கு; ஏ.ஆர்.முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்: தமிழக அரசு வலியுறுத்தல்

அரசின் நலத்திட்டங்களை விமர்சித்த இயக்குனர் முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு இனி அரசை விமர்சிக்க மாட்டேன் என பிரமாணபத்திரம் எழுதித்தர வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வலியுறுத்தபட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KBmqoi
Share:

தமிழிசையின் கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதிலடி

காயத்ரி ரகுராம் பாஜகவிலேயே இல்லை என அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளதற்கு காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BAgpFy
Share:

NEET தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு: மத்திய அரசு!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் நீட் மருத்துவ தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்று மத்திய மனிதவள ஆணையம் தெரிவித்துள்ளது! 

from Tamil Nadu News https://ift.tt/2PX0PMJ
Share:

மேகதாது அணை விவகாரம்: கர்நாடகாவுக்கு அளித்துள்ள அனுமதியை திரும்பப் பெறுக; பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FSqmlY
Share:

புயல் பாதிப்பு குறித்து 3 நாள் ஆய்வு: மத்திய குழுவினர் முதல்வருடன் ஆலோசனை

புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்த மத்திய குழு தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r9dFJe
Share:

தமிழக ஆட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழகத்தில் உழல்: முத்தரசன்

தமிழக ஆட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு தமிழக அரசுத்துறைகள் உழலில் மூழ்கிக்கிடக்கின்றது. இதன் உச்சகட்டமாக சத்துணவு திட்ட மெகா ஊழல். இதற்க்கு உரிய விசாரணை வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு சார்பாக முத்தரசன் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2Au3T8A
Share:

தமிழகத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: எங்கெங்கு கன மழை பெய்யும்?- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

நவம்பர் 29-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r67cyJ
Share:

கோயம்பேட்டில் பாலியல் தொழிலுக்கு உடந்தையாக இருந்த தலைமைக் காவலர் சஸ்பெண்ட்: கொலை மிரட்டல் வழக்கும் பதிவு

கோயம்பேடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் பார்த்திபன் (43). இவருக்கும் சூளைமேட்டில் வசிக்கும் ஜெயந்தி (37) என்பவருக்கும் தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது. வெகு நாட்களாக இந்தத் தொடர்பு நீடித்து வந்துள்ளது. ஜெயந்தி பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். தனது வீட்டில் அவர் பாலியல் தொழில் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KCRwM2
Share:

கிரண்பேடிக்கு எதிரான தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டுப் பெண் 

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து ஊழியர்கள் நடத்திய மனித சங்கிலிப் போராட்டத்தில் சுற்றுலா வந்த ஜெர்மன் பெண்ணும் விவரம் அறிந்து ஆதரவு தெரிவித்து பங்கேற்றார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BA1BXr
Share:

மேகதாது அணை: மத்திய அரசின் ஒப்புதலுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு!

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு! 

from Tamil Nadu News https://ift.tt/2DM3q50
Share:

மாநில உரிமைகளை பறிக்கும் மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும்: அன்புமணி

அணைகளின் பராமரிப்பு உரிமையை பறிக்க வகை செய்யும் அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2r8Ue30
Share:

மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசு அநீதி: ராமதாஸ்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது, தமிழக நலனுக்கு எதிரானது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2KCNHXc
Share:

TN மற்றும் புதுவையில் நவ.,30 டிச.,1 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுவையில் நவம்பர் 29, 30 ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனது! 

from Tamil Nadu News https://ift.tt/2KzuGVB
Share:

நிவாரண முகாம்களில் இரு பெண்கள் உயிரிழப்பு; இனிமேலாவது உயிரிழப்பைத் தடுங்கள்: தினகரன்

அரசியலாகப் பார்க்காமல் நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு சுகாதார வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என, அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zs3ynp
Share:

ஸ்டெர்லைட் விவகாரம்: தமிழினத்துக்கு யாரும் செய்யாத துரோகத்தைச் செய்த தமிழக அரசு; வேல்முருகன் விமர்சனம்

ஸ்டெர்லைட் ஆலையை மூடிடக் கொள்கை முடிவெடுத்து தமிழக அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P5dM1Y
Share:

ஓடும் வாகனத்திலிருந்து சக காவலரைத் தள்ளிவிட்ட சம்பவம்: இழுபறிக்குப் பின் ஆய்வாளர் ரவிச்சந்திரன் சஸ்பெண்ட்

சென்னையில் சக காவலரை ஓடும் வாகனத்திலிருந்து தள்ளிவிட்ட போக்குவரத்து ஆய்வாளர் ரவிச்சந்திரன் இழுபறிக்குப் பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zod22Q
Share:

மாநில உரிமைகளைப் பறிக்கும் அணைகள் பாதுகாப்பு மசோதாவைக் கைவிட வேண்டும்: அன்புமணி

மாநில உரிமைகளைப் பறிக்கும் அணைகள் பாதுகாப்பு மசோதாவைக் கைவிட வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KB5Pkz
Share:

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பிய இலங்கை அகதிகள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு இலங்கை அகதிகள் சார்பில் ரூ.2 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BAs7jq
Share:

உதகையை அடுத்த கேத்தி பாலாடாவில் கழிவுநீரை மறுசுழற்சி செய்து காய்கறி விவசாயம்: வீட்டுக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிப்பு

கழிவுநீரை மறுசுழற்சி செய்து காய் கறி விவசாயம் செய்யப்படுவதன் மூலமாக, ஆண்டுக்கு ஒரு வீட்டில் இருந்து ஒரு லட்சம் லிட்டர் நீர் மறுசுழற்சி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KzqXHB
Share:

ஆவடியில் இரட்டைக் கொலை: 50 சவரன் நகை கொள்ளை

ஆவடியில் ஓய்வுபெற்ற அரசு ஊழியரையும், அவரது மனைவியையும் கொலைசெய்து 50 சவரன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ByEnRi
Share:

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது அநீதி: ராமதாஸ் சாடல்

மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தது அநீதி என, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AmSeZg
Share:

Monday, November 26, 2018

அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வை ஸ்மார்ட் போன் வழியாக எழுதிய கஞ்சனூர் அரசுப் பள்ளி மாணவர்கள்

ஸ்மார்ட் போன் மூலம் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வை கஞ்சனூர் அரசுப் பள்ளி மாணவர்கள் எழுதினர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BAgVn0
Share:

புயலால் பாதித்த TN-க்கு நிவாரண உதவிகளை வழங்க பினராயிக்கு கமல் கடிதம்!

கஜா புயலால் பெரும் பாதிப்புக்குள்ளான தமிழகத்துக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என பினராயி விஜயனுக்கு கமல்ஹாசன் கடிதம்! 

from Tamil Nadu News https://ift.tt/2BBgdWq
Share:

திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் கிடையாது; தினகரனை சந்தித்தது யதேச்சையானது: திருமாவளவன் பேட்டி

திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் கிடையாது என, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ByGZ1M
Share:

டெல்டா மக்களுக்கு உதவி செய்யுங்கள்: கேரள முதல்வருக்கு கமல் கடிதம்

கஜா புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தைத் தொலைத்து நிற்கும் டெல்டா மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Qo9siV
Share:

லாரி மீது கார் மோதி விபத்து: கணவரின் சடலத்தைப் பின்தொடர்ந்து சென்ற மனைவியும், மகனும் பலி

சாலையோரம் பழுதாகி நின்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குளானதில் கணவரின் சடலத்தைப் பின்தொடர்ந்து சென்ற மனைவியும், மகனும் உயிரிழந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DIZjXv
Share:

 16 வயதுக்கு உட்பட்டோர் கிரிக்கெட்: கோவா அணிக்கு எதிரான போட்டியில் 302 ரன்கள் குவித்த புதுச்சேரி வீரர் நேயன் காங்கேயன்

16 வயதுக்கு உட்பட்டோருக்கான கோவா அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் 302 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார் புதுச்சேரி வீரர் நேயன் காங்கேயன்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r6pK1D
Share:

'கஜா' புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: மத்திய குழு புதுச்சேரி அரசுக்குப் பாராட்டு

'கஜா' புயலில் மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதில் அரசின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியது என மத்திய குழு புதுச்சேரி அரசுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QjTWEU
Share:

தமிழ் மென்பொருள் டிச 31-க்குள் வந்து சேர வேண்டும்: முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 

முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன என்று அரசு அறிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DNEp9J
Share:

தமிழகம் முழுவதும் 6 நாளில் சாலை விதிமீறிய 4,482 பேருக்கு ரூ.61 லட்சம் அபராதம்: போக்குவரத்து ஆணையர் தகவல்

தமிழகம் முழுவதும் கடந்த 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடத்தப்பட்ட வாகன சோதனையில், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாதது உள்ளிட்ட வகைகளில் சாலை விதிகளை மீறியதாக 4,482 பேருக்கு ரூ.61 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QoNEUk
Share:

கற்றாலைகளில் இருந்து 500 மெகாவாட் கொள்முதல் மின்சார வாரியம் ஒப்பந்தம்

காற்றாலை மின் உற்பத்தி யாளர்களிடம் இருந்து 500 மெகாவாட் மின்சாரத்தை நீண்டகால ஒப்பந்தம் மூலம் 25 ஆண்டுகளுக்கு வாங்க தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DN2T2B
Share:

ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அரசாணை எரிப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் நடந்தது. அரசாணைகளை எரித்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FIpgsC
Share:

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.65 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்கள்: தொழிலாளர் நலத்துறை வழங்கியது

புயலால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் அனுப்பப் பட்டன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r7Fgu5
Share:

துப்புரவு தொழிலாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: சென்னை முழுவதும் குப்பைகள் தேங்கும் அபாயம்

சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து, மாநகராட்சி தொழிலாளர்கள் இன்று முதல் காவலரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதனால் மாநகரம் முழுவதும் துப்புரவு பணிகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r9pLlj
Share:

50 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரிந்த மூத்த வழக்கறிஞர்களுக்கு கவுரவம்: தலைமை நீதிபதி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்

சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பாரம்பரிய வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசி யேஷன் சார்பில் 50 ஆண்டுகள் சிறப்பாகப் பணிபுரிந்த 14 மூத்த வழக்கறிஞர்களை தலைமை நீதிபதி வி.கே.தஹிலரமானி கவுரவித்து பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FJwfSl
Share:

30 தொகுதிகளில் வெல்வோம்: பாஜக நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் தமிழகத் தில் 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P1oLJK
Share:

காவல்நிலையத்தில் தொழிலாளி திடீர் மரணம்

இதுகுறித்து திருக்குவளை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DMuVLJ
Share:

கே.பாலசந்தரின் மனைவி ராஜம் காலமானார்

மறைந்த இயக்குநர் கே.பாலசந் தரின் மனைவி ராஜம் நேற்று காலமானார். அவருக்கு வயது 82.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Qo20nX
Share:

லஞ்சம் பெற்ற புகாரில் சேலம் மாநகராட்சி பெண் செயற்பொறியாளர் உட்பட இருவர் கைது

சேலம் மாநகராட்சியில் கட்டிட அனுமதி சான்றிதழ் வழங்கிட ரூ.5 ஆயிரம் லஞ்சம் பெற்ற புகாரில் பெண் செயற்பொறியாளர் உள்ளிட்ட இருவரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FHNVO1
Share:

கஜா புயல் நிவாரணமாக ஆடுகளை தந்த மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளியான இவர், கடலூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு சங்க தலைவராக உள்ளார். கடலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வருகிறார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r7Dp8B
Share:

சிவகங்கையில் ஆசிரமம் கட்டுவதாகக் கூறி சென்னையை சேர்ந்தவரிடம் ரூ.5 கோடி மோசடி

சென்னை சாலிகிராமம் ஏகாம் பரம் தெருவைச் சேர்ந்தவர் ராமதாஸ் (60). குவைத்தில் 25 ஆண்டுகளாக உள்ள ராமதாஸ் அங்கு தனியார் நிறுவனத்தில் சிஇஓ ஆக உள்ளார். இவர் சித்தர் வழிபாடு, தியானத் தில் ஈடுபாடு உள்ளவர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FHNTFT
Share:

கஜா புயல் நிவாரண வழக்கு: உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு; தென்னைக்கு ரூ.1,600, படகுக்கு ரூ.4 லட்சம் தர அரசு நடவடிக்கை

புயல் நிவாரணம் தொடர்பான 2 வழக்குகளில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r5Mfnh
Share:

டெல்டா மாவட்டங்களில் மறியல் போராட்டங்களை தூண்ட வேண்டாம்; அரசியல் கட்சிகளுக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்; நிவாரணப் பணி பாதிக்கப்படுவதால் பொறுப்பை உணர்ந்து செயல்பட கோரிக்கை

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கடந்த 10 நாட்களாக மின்சார விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களிலும் ஆங்காங்கே வாய்ப்புள்ள இடங்களிலும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FHm8NN
Share:

ரயிலில் கொள்ளை வழக்கு 5 பேரின் காவல் நீட்டிப்பு

ரயில் கொள்ளை வழக்கில் கைதாகியுள்ள 5 பேரின் நீதிமன்ற காவல் டிசம்பர் 11-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FImUtM
Share:

ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக மாற்றுவதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழகஅரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r51bC6
Share:

உதவி பொறியாளர் தேர்வு முடிவு வெளியீடு

நேர்முகத்தேர்வு டிசம்பர் 4 முதல் 6-ம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறும்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FHkr2T
Share:

நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

நீதிமன்றத்தின் முன் அனுமதி யின்றி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்.மாணிக்க வேலுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r8zCIi
Share:

7 பேரை விடுவிக்க நடிகர் சத்யராஜ் வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுவிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DLkXu4
Share:

4 வட்டார போக்குவரத்து அலுவலகத்தையும் ஒரே ஆர்டிஓ கவனிப்பதால் பணிகள் பாதிப்பு

நான்கு வட்டார போக்குவரத்து அலு வலகத்துக்கும் ஒரே ஆர்டிஒ பணியில் இருப்பதால், ஆவணங் கள் தேங்கியுள்ளதாகவும் நிரந் தரமாக ஆர்டிஓவை நியமிக்க வேண் டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Qk9SXx
Share:

பிளாஸ்டிக் தடை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்

ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், வைத்திருக்கவும், உற்பத்தி செய்யவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DMZoJv
Share:

தமிழகம், புதுவையில் லேசான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QkTTbF
Share:

வைகோ, நெடுமாறன் மீதான வழக்கு ரத்து

தடையை மீறி பேரணியில் பங்கேற்றதாக வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட 262 பேர் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DM9x9o
Share:

புயல் பாதித்த வீடுகளுக்கு 6.48 லட்சம் தார்பாலின் ஷீட்கள் ஒப்பந்தம் கோரியது நுகர்பொருள் வாணிபக் கழகம் 

புயல் பாதித்த 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு வழங்க 6 லட்சத்து 48 ஆயிரம் தார்பாலின் ஷீட்களுக்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் கோரியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QkTQfZ
Share:

ஜெ. நினைவு நாளில் மவுன ஊர்வலம்

அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு, ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கப்படும்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DKJC1W
Share:

புயல் பாதித்த மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் கட்டணம் தற்காலிக ரத்து: சுகாதார அமைச்சர் அறிவிப்பு

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சி.டி. ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QjPfeg
Share:

எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட கெட்டுப்போன இறைச்சியை அனுப்பியவருக்கு சம்மன்: ரயில்வே ஊழியர்களிடமும் விசாரணை

எழும்பூர் ரயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட கெட்டுப்போன இறைச்சியை அனுப்பிய ராஜஸ்தானை சேர்ந்த வியாபாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DMm38Q
Share:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி மதிமுக நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக ஆதரவு: வைகோவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி, டிசம்பர் 3-ம் தேதி மதிமுக நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக ஆதரவளிக்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Qr0lhk
Share:

நாகை, திருவாரூரில் புயல் பாதிப்புகளை பார்வையிட முதல்வர் இன்று ரயிலில் பயணம்

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயல் பாதிப்புகளைப் பார்வையிட முதல்வர் பழனிசாமி இன்று ரயில் மூலம் திருவாரூர் செல்கிறார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TMOo4C
Share:

புயலால் பாதித்த மாவட்டங்களை TN முதல்வர் மீண்டும் ஆய்வு....

கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு ரயில் மூலம் புறப்பட்டுச் செல்கிறார்!  

from Tamil Nadu News https://ift.tt/2BA483C
Share:

போராட்டம் அறிவித்துள்ள கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்துப் பேச வேண்டும்: அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல் 

கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் கிராமப்புற வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு போராட்டம் அறிவித்துள்ள கிராம நிர்வாக அலுவலர்களின் (விஏஓ) கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P4Bmfb
Share:

ஜாக்டோ ஜியோ நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அறிவிப்பு

ஜாக்டோ ஜியோ நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்றும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களின் வாழ்வாதார நிலையை கருத்தில்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Q0DfyL
Share:

10 நாட்களுக்கு மேலாகியும் இயல்பு நிலை திரும்பவில்லை: வீடு, உணவின்றி பரிதவிக்கும் சுக்கிரன்குண்டு கிராம மக்கள் - உதவிக்காக காத்திருக்கும் பரிதாபம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங் குடி அருகே கஜா புயலால் பாதிக் கப்பட்ட நிலையில் வீடு, உண வின்றி ஒரு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த மாக பரிதவித்து வருகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DZTINl
Share:

இன்றைய (27-11-2018) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

from Tamil Nadu News https://ift.tt/2S9a7lq
Share:

உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கை இல்லை: மரண பயத்துடன் கடந்த 8 மணி நேரம் - அதிர்ச்சியில் இருந்து மீளாத வேதாரண்யம் பகுதி மக்கள்

‘கஜா’ புயல் பாதித்த கடந்த 15-ம் தேதி இரவுப் பொழுது முழுவதையும் வேதாரண்யம் பகுதி மக்கள் மரண பயத்துடன் கழித்துள்ளனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் பலரும் தவிக்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PU1eQ4
Share:

ஸ்டெர்லைட் தொழிற்சாலை விவகாரம்: தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலை தொடர்பாக தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RivzES
Share:

கஜா புயல் நிவாரண பணி...எந்தெந்த மாவட்டத்திற்கு விடுமுறை...!

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெறுவதால் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, கோட்டூர் பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.....

from Tamil Nadu News https://ift.tt/2As3W53
Share:

கஜா புயல் பாதித்த நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளை பார்வையிட்டனர்: மத்திய குழுவினரின் ஆய்வு பணிகள் நிறைவு

நாகப்பட்டினம் மாவட்டம், காரைக் காலில் கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் நேற்று ஆய்வுப் பணிகளை நிறைவு செய்தனர். இன்று சென்னை திரும்பும் குழுவினர் முதல் வருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FFuYvv
Share:

ஸ்டெர்லைட் தமிழக அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி; வழக்கை  நடத்தத் தெரியாத எடப்பாடி: ஸ்டாலின் கண்டனம்

ஒரு வழக்கை எப்படி நடத்தவேண்டும் என தெரியாததால் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும் அளவுக்கு சென்றுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமியே பொறுப்பு என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RfwZjk
Share:

காவலரை ஆய்வாளர் தள்ளிவிட்ட சம்பவம்; மனித உரிமை மீறல் இல்லையா?-  தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த மனித உரிமை ஆணையம் கமிஷனரிடம் அறிக்கை கேட்டது

மோட்டார் சைக்கிளில் வந்த போக்குவரத்து காவலரை ஆய்வாளாரே சாலையில் தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RlDnp2
Share:

கஜா புயல் பாதிப்பு; மின்சீரமைப்பில் அமைச்சர் கூறும் எதுவும் நடக்காது: ஆதரங்களுடன் மறுக்கும் தொழிற்சங்கத் தலைவர்

கஜா புயல் பாதிப்பு வரலாறு காணாத பாதிப்பு, ஓரிரு வாரங்களில் சீரமைப்போம் என அமைச்சர் சொல்வது சாத்தியமில்லாதது என மின் ஊழியர் தொழிற்சங்கத்தலைவர் மறுத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TISf2y
Share:

தமிழக பாஜகவில் உட்கட்சி அரசியல் நிலவுகிறது: காயத்ரி ரகுராம் ட்வீட்டால் சர்ச்சை

தமிழக பாஜகவில் உட்கட்சி அரசியல் நிலவுகிறது என்று காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதால் சர்ச்சை உருவாகியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AqE8Gt
Share:

மடிப்பாக்கத்தில் போலி ஏடிஎம் கார்டுகளுடன் சுற்றிய ருமேனிய இளைஞர்கள் கைது: வாடிக்கையாளர் தகவலைத் கைப்பற்றி பணம் திருடும் சைபர் குற்றவாளிகளா?-விசாரணை

மடிப்பாக்கத்தில் போலி ஏடிஎம் கார்டுகளை வைத்து ஏடிஎம் எந்திரங்களில் பணம் எடுக்க முயன்ற 2 ருமேனிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வாடிக்கையாளர் தகவலைத் கைப்பற்றி பணம் திருடும் சைபர் குற்றவாளிகளா? என போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DXZXRS
Share:

பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் மொபைல் பயன்படுத்த தடை!

பாதுகாப்புப் பணியில் உள்ள காவலர்கள் செல்ஃபோன் பயன்படுத்தத் தடை, உதவி ஆய்வாளர் பதவிக்கு மேல் உள்ளவர்கள் மட்டும் பணிநிமித்தமாக செல்ஃபோன் பயன்படுத்தலாம் என டிஜிபி சுற்றறிக்கை! 

from Tamil Nadu News https://ift.tt/2r47Tsd
Share:

கஜா புயல் நிவாரண பணி: நாகையில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!

கஜா புயல் பாதித்த பகுதிகளில் தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெறுவதால் நாகை வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை.....

from Tamil Nadu News https://ift.tt/2BxufIL
Share:

பள்ளி மாணவர்களின் புத்தகப்பையின் எடை குறித்து HRD சுற்றறிக்கை!

ஒன்று மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதத்தை தவிர வேறு எதையும் எழுத சொல்லக்கூடாது எனவும் வீட்டுப்பாடம் கொடுக்க கூடாது என னிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிக்கை!

from Tamil Nadu News https://ift.tt/2DKlBbc
Share:

இரண்டாம் போக பாசனத்திற்காக ஆழியாறு அணை திறப்பு!

பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக கோயம்பத்தூர் மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் ஆணையிட்டுள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2AmaW3f
Share:

சீரமைப்பு பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு ₹10 லட்சம்: EPS

கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணியின் போது மரணமடைந்த அரசு ஊழியர் நாகராஜ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு! 

from Tamil Nadu News https://ift.tt/2P3ckNv
Share:

சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

மதுரையில் சர்கார் திரைப்படத்திற்கு கூடுதல் கட்டணம்  வசூலித்த திரையரங்குகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Bybq80
Share:

ஜோத்பூர் சென்றது ரயில்வே போலீஸ்; கெட்டுப்போன இறைச்சி அனுப்பிய ஏஜெண்டுகளிடம் விசாரணை

கெட்டுப்போன ஆட்டிறைச்சி விவகாரத்தில் ராஜஸ்தான் சென்ற ரயில்வே போலீஸார் அங்கு விசாரணை நடத்துகின்றனர். ஏஜெண்டுக்கு சம்மனும் அனுப்பியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FGLHhQ
Share:

பகலாவது பசியோட போகுது; ராப்பொழுது பயத்துடன் நகர்கிறது!- கறம்பங்குடி, அதிராம்பட்டினம் இன்னும் சில தஞ்சை கிராமங்களின் நிலை இதுதான்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சில கிராமங்களைப் பார்க்கும்போது புயல் புரட்டிப் போட்டது என்பதை வெறும் செய்தித் தலைப்பாகக் கடந்துவிட முடியாது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BwHJo6
Share:

புதுச்சேரியில் மறியல் செய்த பாஜகவினர்: கைது செய்தபோது காணாமல் போன போலீஸ் வாகன சாவி

புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டத்தின் போது மறியலில் இருந்த பாஜகவினரை கைது செய்ய முற்பட்ட போது போலீஸ் வாகன சாவி காணாமல் போனது. அதையடுத்து போலீஸார் அதை தள்ளி ஓரமாக நிறுத்திய சம்பவம் நடந்தது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KxZaYi
Share:

காரில் இருந்தவரிடம் முகவரி கேட்பதுபோல் 4 சவரன் செயின், செல்போன் பறிப்பு: கைதான குற்றவாளிகள் தப்பிக்கும்போது கை முறிவு

பாரிமுனை பகுதியில் 4 சவரன் செயின், செல்போனைப் பறித்துக் கொண்டு தப்பிய 3 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து ஆட்டோவில் அழைத்துச் செல்லும்போது கீழே விழுந்த இரண்டுபேருக்கு கைமுறிவு ஏற்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zriiTr
Share:

நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை; மதிமுக போராட்டத்திற்கு திமுக ஆதரவு!

ராஜிவ் கொலை வழக்கில் கைதான 7 பேரை விடுவிக்காமல் தமிழகம் காலம் தாழ்த்தி வரும தமிழக ஆளுநரின் போக்கிற்கு கண்டனம் தெரிவித்து மதிமுக நடத்தும் போராட்டத்திற்கு திமுக ஆதரவு அளிக்கும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2r712ym
Share:

புயல் பாதித்த பகுதிகளில் பயிர்க்காப்பீடு செய்வதற்கான கெடுவை நீட்டிப்பு செய்க: அன்புமணி

புயல் பாதித்த பகுதிகளில் பயிர்க்காப்பீடு செய்வதற்கான கெடுவை நீட்டிப்பு செய்ய வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Kym6Xs
Share:

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்; உயர் நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் அதிகாரி பதில்: வழக்கு முடித்துவைப்பு

திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி இறுதிக்குள் தேர்தல் நடத்துவோம், திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கு உள்ளது என தமிழக தேர்தல் அதிகாரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை.  

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Bx4MPr
Share:

திமுக கூட்டணியில் இருக்கிறோமா என்பதை ஸ்டாலின் தான் கூற வேண்டும்: வைகோ

மதிமுகவும், விசிகவும் திமுக கூட்டணியில் இருக்கிறதா என்பதை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KzWSrx
Share:

புதுச்சேரியில் பாஜக முழு அடைப்புப் போராட்டம்: 30 வாகனங்கள் கண்ணாடி உடைப்பு; கடைகள் மூடல்

சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் கேரள அரசைக் கண்டித்து  புதுச்சேரியில் பாஜகவினர் நடத்தி வரும் முழு அடைப்புப் போராட்டத்தினால் 11 தமிழக மற்றும் தனியார் பேருந்து உட்பட 30 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதாகவும் இதுவரை 49 பேர் வரை கைதானதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AncTMK
Share:

திருவாரூர் தொகுதிக்கு வரும் பிப்., 7-க்குள் இடைத்தேர்தல்!

திருவாரூர் தொகுதியில் வரும் பிப்., 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2ReCsa3
Share:

Sunday, November 25, 2018

திமுக - மதிமுக கூட்டணி குறித்து ஸ்டாலின் தான் கூறவேண்டும்!

திமுக-வுடன் மதிமுக கூட்டணி அமையுமா, இல்லையா என்பதை திமுக தலைவர் ஸ்டாலின் தான் தெளிவுபடுத்த வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2Kxjtoz
Share:

புயலால் பாதித்த 7 மாவட்டத்தில் கட்டணமில்லா MRI, CT ஸ்கேன்...

புயல்பாதித்த தஞ்சை, திருவாரூர். நாகை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் கட்டணமின்றி MRI, CT ஸ்கேன்!

from Tamil Nadu News https://ift.tt/2SfBo63
Share:

ஐராவதம் மகாதேவனின் மறைவு இலக்கிய துறைக்கு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

ஐராவதம் மகாதேவனின் மறைவு பத்திரிகை உலகுக்கும், கல்வெட்டு எழுத்தியல் துறை மற்றும் இலக்கிய துறைக்கும் பேரிழப்பாகும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2OZx60l
Share:

சிந்து நாகரிகம் வேத காலத்துக்கும் முந்தைய திராவிட நாகரிகம் என்பதை நிறுவியவர்: ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்

சிந்து சமவெளி நாகரிகம் வேதப் பண்பாட்டுக் காலத்துக்கும் முந்தைய திராவிட நாகரிகம் என்பதை நிறுவியவர் ஐராவதம் மகாதேவன் என, அவருடைய மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r6vw3a
Share:

'கஜா' புயலால் 30 ஏக்கரிலான பலா, தேக்கு அழிந்தன; பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து விவசாயி தற்கொலை

'கஜா' புயலால் 30 ஏக்கரிலான பலா, தேக்கு உள்ளிட்டவை சேதமானதால், மனமுடைந்த விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TIu4kN
Share:

விலையில்லா வெள்ளாடுகள் வாங்க கூடுதல் செலவு: ரூ.15,000 மானியம் தருவதாக அரசு அறிவிப்பு - விரைவில் அமல்படுத்த பயனாளிகள் கோரிக்கை

விலையில்லா வெள்ளாடுகள் வழங்கத் தேர்வாகும் பயனாளிகள் மானியத் தொகையை விட கூடுதல் செலவு செய்கின்றனர். இதனால் அரசு கூடுதல் தொகையை ஒதுக்க வேண்டும் எனப் பயனாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AmHNEV
Share:

நட்சத்திர ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பரங்கிமலை கத்திப்பாராவில் நட்சத்திர ஹோட்டலுக்குள் வெடி குண்டு இருப்பதாக கடிதம் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DLhewL
Share:

கஜா புயல் பாதிப்பு: ரூ.25 லட்சம் நிவாரண பொருட்கள் - தயாரிப்பாளர் சங்கம் முடிவு

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பி லான நிவாரண பொருட்களை அளிக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QkPzt9
Share:

மூத்த பத்திரிகையாளரும், கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் இன்று காலமானார்

தினமணி இதழின் முன்னாள் ஆசிரியரும் கல்வெட்டு எழுத்தியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் (88), சென்னையில் இன்று அவரது இல்லத்தில் அதிகாலையில் காலமானார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DJ9YRP
Share:

புயல், மழையால் வரத்து குறைவு: கோயம்பேட்டில் காய்கறி விலை உயர்வு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை தாக்கிய புயல் மற்றும் பரவலாக பெய்த மழை காரணமாக கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்து குறைந்து அவற்றின் விலை உயர்ந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KwIUqt
Share:

ரூ.35 லட்சம் செலவில் 2 ஆயிரம் சிம் கார்டுகளை வாங்கும் மாநகராட்சி 

சென்னை மாநகராட்சி சார்பில் பணியாளர்களுக் காக சியுஜி வசதியுடன் கூடிய 2 ஆயிரம் பிஎஸ்என்எல் சிம் கார்டு களை ரூ.35 லட்சம் செல வில் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BvR5Ag
Share:

தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் கோயில்கள் மென்பொருள் மூலம் வரைபடத்துடன் இணைப்பு: இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை 

ஆணையர் அலுவலகத்தில் இருந்து அமைவிடத்தை கண்டறிய தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் கோயில்கள் மென்பொருள் மூல மாக வரைப்படத்துடன் இணைக் கப்பட்டுள்ளது. மீதமுள்ள, கோயில் களை இணைப்பதற்கான பணி களும் தீவிரமாக நடந்து வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KwIQHf
Share:

தொற்றா நோய்களால் பாதிக்கப்படும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள்: முழு உடல் பரிசோதனையை கட்டாயமாக்க கோரிக்கை

சென்னை மாநகராட்சி அலு வலர்களில் பலர் இதயநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு ஆண்டுதோறும் முழு உடல் பரிசோதனை செய்து கொள்வதை கட்டாயமாக்க வேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Bxwk7m
Share:

நிவாரண முகாமில் மூதாட்டி உயிரிழப்பு

ளிர் தாங்க முடியாத பக்கிரியம்மாள் முகாமிலேயே நேற்று உயிரிழந்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RfonsP
Share:

சர்ச்சைக்குள்ளான கருத்தரங்கம் ரத்து

கல்லூரி மாணவ, மாணவிகள் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் பன்னாட்டுக் கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SfMQ1v
Share:

பேரிடராக அறிவிப்பது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்

புயல் பாதிப்பை பேரிடராக அறிவிப்பது மத்தியக் குழுவின் அறிக்கையை பொறுத்து அமையும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TJwQpZ
Share:

மத்திய குழு ஆய்வு குறித்து வாசன் அதிருப்தி 

உள்ளாட்சி அமைப்புகள் இருந்திருந்தால், சேதங்கள் உடனடியாக கணக்கெடுக்கப்பட்டிருக்கும்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AnW6JC
Share:

தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் காலமானார்......

புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்! 

from Tamil Nadu News https://ift.tt/2PTsluI
Share:

கூட்டணி குறித்து திருநாவுக்கரசர் தகவல்

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், சிபிஐ, சிபிஎம் போன்ற கட்சிகள் தற்போது தோழமையோடு எங்களுடன் இணைந்து செயல்படுகின்றன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PXg4Wf
Share:

ராசிபுரம் அருகே சினிமா காட்சிபோல் சம்பவம்: தொழிலதிபரை கடத்திய கும்பலை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்; 3 பேர் கைது; தப்பிய மூவரைப் பிடிக்க தனிப்படை தீவிரம்

ஈரோடு தொழிலதிபரை காரில் கடத்தி வந்த கும்பலை ராசிபுரம் அருகே போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். தொழிலதிபரை மீட்ட போலீஸார், கடத்தலில் தொடர்புடைய 3 பேரை கைது செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RjsjsU
Share:

மத்திய குழுவிடம் முறையிட முடியாததால் தஞ்சாவூர் அருகே பெண்கள் மறியல் இரவோடு இரவாக ஆய்வு நடத்தியது கண்துடைப்பு என குற்றச்சாட்டு

புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் மத்தியக் குழு ஆய்வு செய்தது கண்துடைப்பு நடவடிக்கை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். தஞ்சாவூர் அருகே மத்தியக் குழுவிடம் முறையிட அனுமதிக்காததால் பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PVFFyO
Share:

'இந்து தமிழ்' நாளிதழின் 'பெண் இன்று' இணைப்பிதழ் சார்பில் திண்டுக்கல்லில் மகளிர் திருவிழா: திட்டமிடல் இருந்தால் பெண்கள் சாதிக்கலாம்; காந்தி கிராம பல்கலை. பேராசிரியர் ஜாகிதா பேகம் அறிவுரை 

திட்டமிடல், விடாமுயற்சி, துணிவு, மனம் தளராமை ஆகியவை இருந்தால் பெண்கள் எந்த துறையிலும் சாதிக்கலாம் என்று காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜாகிதா பேகம் பேசினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zoQNKk
Share:

வாகனங்களில் பொருத்தப்படும் மின்னணு ஹாரன்களால் சென்னையில் அதிகரிக்கும் ஒலி மாசு

சென்னை போன்ற மாநகரங்களில் பெரும்பாலான கனரக மற்றும் சிறிய வகை வாகனங்கள், ஆட் டோக்கள், இருசக்கர வாகனங் களில் பொருத்தப்படும் அளவுக்கு அதிகமாக ஒலி எழுப்பும் ‘மின்னணு ஹாரன்’களால் ஒலி மாசு அதிகரிக்கிறது. இதனால் சாலைகளில் செல்லும் பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P3e1KX
Share:

இயற்கை சீற்றத்தின்போது பாதிப்பை தவிர்க்க மின்சாரம், தகவல் தொடர்புக்கு பூமிக்கு அடியில் கட்டமைப்புகள் ஜி.கே.வாசன் வலியுறுத்தல் 

இயற்கை சீற்றத்தின்போது மின் தடை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கும், தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கும் பூமிக்கு அடியில் நவீன தொழில் நுட்பத்துடன்கூடிய கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PQA9xj
Share:

வேலம்மாள் மருத்துவமனையில் 'புற்றுநோய் உதவிக் குழு' நாளை தொடக்கம்

தென் தமிழக மக்களுக்கு குறைந்த செலவில் நேர்த்தியான மருத்துவத்தை அளித்து வரும் வேலம்மாள் மருத்துவமனையில், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 'புற்றுநோய் உதவிக்குழு' நாளை தொடங்கப்படவுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Rbxafp
Share:

ஆமை வேகத்தில் நடக்கும் பல்லாவரம் மேம்பால பணிகள்: போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் பொதுமக்கள் 

பல்லாவரம் பகுதியில் அமைக்கப் பட்டு வரும் புதிய மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PUbKqN
Share:

புயலால் பாதித்த மாவட்டங்களில்  மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்ன? அறிக்கை தர ஆணையரகம் உத்தரவு

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மாற்றுத்திற னாளிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையரகம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Rbx7Af
Share:

புயல் நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

புயல் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P2Xt5E
Share:

போக்குவரத்து காவலரை கீழே தள்ளிவிட்ட ஆய்வாளர் மீது காவலரின் மனைவி புகார்: புகாரை வாங்க 6 மணி நேரம் அலைக்கழிப்பு

போக்குவரத்துக் காவலரை கீழே தள்ளிவிட்ட ஆய்வாளர் ரவிச்சந்திரன் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் காவலர் தர்மராஜின் மனைவி புகார் கொடுத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P1Un1K
Share:

மாற்றம் வந்தால்தான் மக்களுக்கு எல்லாம் கிடைக்கும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து 

தமிழகத்தில் மாற்றம் வந்தால்தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zo1DjC
Share:

முதியவரிடம் ரூ.40 ஆயிரம் பறித்த கொள்ளையர்கள் 3 பேர் கைது

மயிலாப்பூரில் முதியவரிடம் ரூ.40 ஆயிரம், மோதிரம் பறித்த 3 கொள்ளையர்களை போலீஸார் கைது செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P2CXCd
Share:

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 4 முதல் வேலைநிறுத்தம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்வது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி டிசம்பர் 4 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zqFcdq
Share:

போதையில் கார் ஓட்டிய காயத்ரி ரகுராமுக்கு அபராதம்

போதையில் கார் ஓட்டிய நடிகை காயத்ரி ராகுராமுக்கு போலீஸார் அபராதம் விதித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P2CWy9
Share:

சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை 40 சதவீதம் குறைவு 

இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழை காலத்தில் இதுவரை சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் வழக்கத்தைவிட 40 சத வீதத்துக்கு மேல் மழை குறைவாக பெய்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zpWM1g
Share:

ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம்: புயலால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்களும் சேகரித்தனர்

ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கஜா புயலால் பாதிக் கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருட்களையும் அவர்கள் சேகரித்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P2WHFM
Share:

தமிழகம், புதுவையில் ஐஓசி, பிபிசில் மற்றும் எச்பிசிஎல் நிறுவனங்கள் சார்பில்புதிதாக 5,257 பெட்ரோல் பங்க்குகள் திறக்க முடிவு: டீலர்கள் நியமனத்துக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்தியன் ஆயில், பாரத் பெட் ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் சார்பில், புதிதாக 5,257 பெட்ரோல் பங்க்குகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான டீலர்கள் நியமனத்துக்கு விண்ணப் பிக்கவும் அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r6nw2e
Share:

18 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்; புயல் பாதித்த பகுதிகளில் 4 லட்சம் பேருக்கு சிகிச்சை: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல்

புயல் பாதித்த மாவட்டங்களில் 3 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FE1VbJ
Share:

கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களைப் பணிவரன்முறை செய்வதற்கான சிறப்புத் தேர்வை விரைவாக நடத்த வேண்டும்

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r0w8rk
Share:

புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு

‘கஜா’ புயல் பதிப்பு காரணமாக சென்னையில் தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KwBP9n
Share:

தங்கம் விலை கிராமிற்கு ₹1 உயர்வு; வெள்ளி 10 காசுகள்!

தமிழகத்தில் இன்று (26.11.2018) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2Bwpf7h
Share:

பழைய நிலைக்கு மீண்டு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும்: வேதாரண்யம் பகுதி பெண்கள் கண்ணீர்

புயலின் பாதிப்பில் இருந்து வேதாரண்யம் பகுதி மக்கள் மீண்டு வர இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் என அப்பகுதி பெண்கள் கண்ணீர் மல்க கூறினார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KxJBzU
Share:

கற்பனை செய்ததை விடவும் கஜா புயலால் கடுமையான பாதிப்பு: தஞ்சை, திருவாரூர் ஆய்வில் மத்திய குழுவினர் அதிர்ச்சி

கஜா புயலால் பாதிக் கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, நாங்கள் கற்பனை செய்ததை விடவும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது, விவசாயிகளின் நிலை பரிதாபமாக உள்ளது என குழுவின் தலைவர் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DZJHQ4
Share:

புதுவையில் பந்த்; ஆனால் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்!

சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து புதுச்சேரியில் பாஜக சார்பில் இன்று முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

from Tamil Nadu News https://ift.tt/2AiML5y
Share:

#Gaja மீட்பு பணியில் தாமதம்; பலியானது மேலும் ஒரு உயிர்!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் கஜா மீட்பு பணி தாமதம் காரணமாக 60 வயது முதியவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2r5TyM0
Share:

பிரதமர் மோடி ஒருவேளை வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் எல்லாம் முடித்துவிட்டு ஓய்வு கிடைக்கிற போது வந்தால் வரலாம்: ஸ்டாலின் பேட்டி

கஜா புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நிவாரணத்திற்கு மாநில அரசு கேட்டிருக்கும் 15 ஆயிரம் கோடி ரூபாய் போதாது; உடனடியாக முதற்கட்ட நிவாரணத் தொகையை மத்திய அரசு அறிவிப்பதோடு, மக்களை காக்க நிவாரணத் தொகையை அதிகரித்து வழங்கிட மாநில அரசு வலியுறுத்த வேண்டும், என்று மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P0YQ4T
Share:

சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழலுக்குத் தொடர்புடைய அதிமுக அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்க: ஸ்டாலின் வலியுறுத்தல்

“சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி ரூபாய் ஊழலுக்குத் தொடர்புடைய அதிமுக அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யவும் தனியார் நிறுவனத்திற்கு அரசாங்க ரகசியத்தை விற்றவர்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BvqIuj
Share:

ஊழலில் தொடர்புடைய ADMK அமைச்சர்களை பதவிநீக்கம் செய்க -MKS!

சத்துணவுத் திட்டத்தில் ரூ.2400 கோடி ஊழலுக்குத் தொடர்புடைய அதிமுக அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யவேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2DJgV5y
Share:

7 அம்ச கோரிகையினை வலியுறுத்தி JACTO-GEO போராட்டம்!

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் டிசம்பர் 4-ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்!

from Tamil Nadu News https://ift.tt/2S9M9qk
Share:

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் போச்சம்பள்ளி சந்தை:கலப்படமில்லாத பொருள்கள் வருவாய் நோக்கின்றி விற்பனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டில் முக்கிய இடம் வகிக்கிறது போச்சம்பள்ளி வாரச்சந்தை. நான்கு தலைமுறை நட்பு நிலவும் பழமையான இச்சந்தையில் கலப்படமில்லாத பொருள்கள் வருவாய் நோக்கின்றி விற்பனை செய்யப்படுகிறது என 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போச்சம் பள்ளி சந்தையின் பெருமையை வெளிப்படுத்துவதாக அமைந் துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P3Po0N
Share:

Saturday, November 24, 2018

கோவை நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு: வாலிபரை விரட்டி விரட்டி வெட்டிய கும்பல்

கோவை நீதிமன்றத்தில் முன்பகை காரணமாக வாலிபர் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிய கும்பலை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்தவரை போலீஸார் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2znSpnC
Share:

#Gaja நிவாரண நிதி: மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி!

கஜா புயல் நிவாரண பணிக்கு முதற்கட்டமாக ரூ.200 கோடியினை மத்திய அரசு வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2ShkEvh
Share:

கஜா புயல் பாதிப்பு: மின் சீரமைப்புப் பணிக்கு மத்திய அரசு ரூ.200 கோடி உதவி- அமைச்சர் தங்கமணி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின் சீரமைப்புப் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.200 கோடி நிதியுதவி வழங்கியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2R7765i
Share:

புயல் பாதிப்பினால் மேலும் 6 பேர் மரணம்

நெஞ்சுவலி ஏற்பட்டு, கடந்த 22-ம் தேதி தஞ்சா வூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அன்றிரவே இறந்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PPTlLE
Share:

ராமேசுவரத்தில் ஒரேநாளில் 22 செமீ மழை: ராமநாதசுவாமி கோயிலுக்குள்ளும் மழைநீர் புகுந்தது

பாம்பன் சின்னப்பாலம், தங்கச்சிமடம் விக்டோரியா நகர் பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. மேலும், ராமநாதசுவாமி கோயிலுக் குள்ளும் மழைநீர் புகுந்தது

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2R775yg
Share:

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் குப்பைகளை அகற்றும் பணி: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள நாகை மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதியிலுள்ள 33,400 பொதுமக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FOTrPc
Share:

பாதிக்கப்பட்டோருக்கு தமிழிசை சிகிச்சை

புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஒரு மருத்துவராக சேவை செய்யவே வந்திருக்கிறேன்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r2gjQR
Share:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் 87 சாட்சிகளிடம் விசாரணை: ஒரு நபர் ஆணைய நீதிபதி தகவல்

தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22-ம் தேதி நடந்த துப்பாக் கிச் சூடு, தடியடி மற்றும் தொடர் சம்பவங்களில் 13 பேர் இறந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zt2saK
Share:

கேள்விப்பட்டது வேறு, களத்தில் காண்பது வேறு: புயலின் பாதிப்பு வெளியில் முழுமையாக தெரியவில்லை - பேரிடராக அறிவிக்க இயக்குநர்கள் வலியுறுத்தல்

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் உணவும், மின்சாரமும்தான் கேட்கின்றனர். இவற்றை உடனடியாக வழங்க வேண்டியது அரசின் கடமை.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P2a1Ks
Share:

குட்கா ஊழலை விசாரித்த அதிகாரிகள் 2 பேர் திடீர் மாற்றம்: டெல்லி சிபிஐ நடவடிக்கை

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ டிஎஸ்பி கண்ணன் நேற்று திடீரென மாற்றப்பட்டு, பாபு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ScCj6X
Share:

தமிழகம், புதுவையில் 3 நாள் மழை வாய்ப்பு

தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DVyZdE
Share:

எம்ஜிஆர் மருத்துவ பல்கலையின் துணைவேந்தர் நியமனத்துக்கு புதிய வரையறைகள் நிர்ணயம்: அரசாணை வெளியீடு

10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியதோடு, குறைந்தபட்சம் 5 ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பித்திருக்க வேண்டும்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ShhVC3
Share:

புயல் பாதித்த மாவட்டங்களில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இயல்பு நிலை திரும்பும் வரையில் போர்க்கால அடிப்படையில் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Kw7acf
Share:

தங்கம் விலை கிராமிற்கு ₹6 குறைவு, வெள்ளி 10 காசுகள் உயர்வு!

தமிழகத்தில் இன்று (25.11.2018) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2r5cf2a
Share:

பட்டாசு தொழிலை காக்க பேரவையில் தீர்மானம்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

பசுமைப் பட்டாசு, குறைவான மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும். சரவெடிகள், பேரியம் உப்புகள் கொண்ட பட்டாசுகள் தடை செய்யப்படும்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AoEDAS
Share:

மருத்துவ மாணவிக்கு தொல்லை கொடுத்த காவலாளி கைது

நேற்று முன்தினம் மாணவியைப் பார்க்க கல்லூரிக்கு வந்த கணேசனை, மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் எம்ஜிஆர் நகர் போலீஸார் கைது செய்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TIUFOS
Share:

மத்திய, மாநில அரசுகளுக்கு குழந்தைகள் மீது அக்கறை இல்லை: நடிகர் ரஜினிகாந்த் குற்றச்சாட்டு

குழந்தைகள் நிம்மதியாக தான் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுடைய நிம்மதியை கெடுப்பது பெரியவர்கள் தான்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AkDf25
Share:

குற்றங்களைத் தடுக்கவும், அழகிய தோற்றத்துக்கும் மெரினா கடற்கரையில் கடைகளை முறைப்படுத்த நடவடிக்கை: மாநகராட்சி, காவல் ஆணையர்கள் ஆய்வு

கடற்கரைக்கு வார நாட்களில் தினமும் சுமார் 30,000 பேரும், வார இறுதி நாட்களில் 50,000 பேரும் வந்து செல்கின்றனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2TC2Ax8
Share:

திராவிட கொள்கை தோல்வி அடைந்துவிட்டது: அன்புமணி ராமதாஸ் கருத்து

சென்னையில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதால் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் திராவிட கட்சிகளின் பங்கு அதிகமாக உள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Ajlikw
Share:

30 ஆண்டுகளாக ஓய்வு பெற முடியாமல் தவித்த 88 வயது முதியவருக்கு ஓய்வூதிய பலனை 6 வாரத்தில் தர வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

இதன்மூலம் அரசுக்கு ரூ. 16 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த 1988 அக்.25-ல் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BwJqBQ
Share:

கைதிகளுக்கு இன்சூரன்ஸ்: முதல்கட்டமாக 3600 பேர் சேர்ப்பு

இன்சூரன்ஸ் திட்டங்களில் தமிழக சிறைக் கைதிகள் சேர்க்கப் படுவார்கள் என்று சிறைத்துறை தலைவர் அறிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KuUd2k
Share:

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்புக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.13 கோடி சேர்ந்தது: பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அறக்கட்டளைகள் பங்களிப்பு

பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கும்படி கடந்த 19-ம் தேதி பத்திரிகைகள் வாயிலாக முதல்வர் கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BwFIIv
Share:

பூத்துக் குலுங்கும் செந்நிறப் பூக்கள்: சுற்றுலா பயணிகளைக் கவரும் மலேயன் ஆப்பிள் மரம்

இங்கு துரியன், வெண்ணெய் பழம், லிட்சி, மங்குஸ்தான், ரம்புட் டான், சிங்கப்பூர் பலா என பல் வேறு அரிய வகை மரங்கள் வளர்கின்றன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Kvmxl5
Share:

புயலின்போது விழுந்தமரங்களை மீண்டும் வளர்த்தெடுக்க என்ன செய்ய வேண்டும்: தன்னார்வ அமைப்பு அறிவுரை

‘கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சா வூர், திருவாரூர், நாகை, புதுக் கோட்டை மாவட்டங்களில் லட்சக் கணக்கான மரங்கள் சாய்ந்து விட்டன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BvVsM0
Share:

டிச.10 முதல் விஏஓ அதிகாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

கூட்டத்தில் தங்களது அலுவல கங்களில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும், 2,467 காலி பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Kue55x
Share:

மாணவர்கள் களமிறங்கினால் வாழையை காப்பாற்றலாம்: வேளாண் விஞ்ஞானி பரசுராமன் யோசனை

‘கஜா’ புயலால் திருவாரூர், நாகை, தஞ்சை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Bv6lO4
Share:

புயல் பாதிப்புகள், சேதங்கள் குறித்து மத்திய குழு ஆய்வு தொடங்கியது: புதுக்கோட்டையில் அதிகாரிகளிடம் பெண்கள் கண்ணீர்

உள்துறை இணை செயலர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் சேதங்களை நேற்று ஆய்வு செய்தனர். தங்கள் வாழ்வாதாரமே அழிந்துவிட்டதாக கண்ணீர் மல்க கூறிய பெண்கள், உடனடியாக நிவாரண உதவிக்கு ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளின் காலில் விழுந்து கெஞ்சியது உருக் கத்தை ஏற்படுத்தியது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Qfm1gu
Share:

ஒழுங்கு நடவடிக்கையால் 30 ஆண்டுகளாக பாதிக்கப்பட்ட அதிகாரி: அனைத்தையும் ரத்து செய்து பண பலன்களையும் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

முப்பது ஆண்டுகளாக ஒழுங்கு நடவடிக்கையை முடிவுக்கு வராததால் பாதிக்கப்பட்ட அதிகாரி மீதான குற்றச்சாட்டை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு சேர வேண்டிய பண பலன்களை வழங்க உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2AmAhtK
Share:

அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடி; ஓபிஎஸ் உறவினர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை கேட்டு வழக்கு: விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 78 லட்சம் மோசடி செய்ததாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின்  உறவினர் உள்ளிட்டோருக்கு எதிரான புகார் குறித்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r4YkJA
Share:

சென்னையில் காவலர்களுக்கான மன மேம்பாடு பயிற்சி: பொதுமக்களை கனிவுடன் அணுக வேண்டும்: ஆணையர் அறிவுரை

காவலர்களுக்கான  மன மேம்பாட்டிற்கான  பயிற்சி  வகுப்பை   சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். இது சென்னை முழுதும் பரவலாக நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Ks8VHg
Share:

ஒய்ந்தது கஜா புயல்.. தீர்ந்ததா துயரம்? : உதவிக்காக தவிக்கும் மன்னார்குடி மக்கள்

டெல்டா மாவட்டங்களில் புயலுக்குப் பின் அமைதி நிலவவில்லை. அவதி வதைக்கிறது.  துயரத்தில் மிதக்கும் பகுதிகளில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. மன்னார்குடி மக்களுக்கு அரசு நிவாரணம் போதிய அளவில் கிடைக்காததால் பசியும், இருளும் அவர்களைத் துரத்திக் கொண்டிருக்கிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PRg6yU
Share:

தாயின் திதிக்கு லீவு கேட்டதால் பிரச்சினை; சக காவலரை சாலையில் தள்ளிவிட்டு விரட்டிப் பிடிக்கும் போக்குவரத்து ஆய்வாளர்: வைரலாகும் காட்சி

சென்னை தேனாம்பேட்டையில் சொந்தப் பகையை தீர்த்துக்கொள்ள சாலையில் சென்ற போக்குவரத்து காவலரை திருடனை பிடிப்பதுபோல் போக்குவரத்து ஆய்வாளர் மடக்கிப் பிடிப்பதும் அவர் சறுக்கியபடி கீழே விழும் காட்சியும் வைரலாகி வருகிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2qYJunY
Share:

கமல்ஹாசன் இன்னும் குழந்தையாகவே உள்ளார் என ஜெயகுமார் விமர்சனம்...

கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் ஆடு, மாடு மற்றும் பொதுமக்கள என பலர் பலியாகினர். இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகின. நிவாரண பணிகளுக்காக தமிழக அரசு ரூ.1000 கோடி ஒதுக்கியது. நிவாரணப் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன. 

from Tamil Nadu News https://ift.tt/2SgprNx
Share:

சமையல் மோசம் என்பதற்காக மனைவியை டார்ச்சர் செய்த டாக்டர்; 2வது மனைவியுடன் வலுக்கட்டாயமாக தங்க வைத்து கொடுமை

தானேயில் டாக்டர் கணவன் மீது மனைவி புகார் ஒன்றை அளித்தார், அதில் தன்னை கணவர் சித்ரவதை செய்வதாகவும், 2வது மனைவியுடன் வலுக்கட்டாயமாக தங்க வைத்துக் கொடுமை படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QjG1yt
Share:

சத்துணவுத் திட்டத்தில் 2400 கோடி லஞ்சம்; முறைகேடு செய்த அனைவரையும் கைது செய்க; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தமிழக சத்துணவுத்திட்டத்தில் சுமார் 2400 கோடி அளவிற்கு ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இலஞ்சம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. லஞ்சம் பெற்ற அமைச்சர், அதிகாரிகளாக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DGRD82
Share:

மின்கம்பங்கள் சீரமைப்பின்போது உயிரிழந்த மின் ஊழியர்களின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

'கஜா' புயலால் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும்போது உயிரிழந்த மின் பணியாளர்கள் இருவரின் குடும்பங்களுக்கு தலா 15 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2P4H80w
Share:

நிவாரண நிதியாக ₹ 1 கோடி வழங்கிய லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்

சென்னை லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் சார்பில் அந்நிறுவன உரிமையாளர் கஜா புயல் நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாயை முதல்வரிடம் அளித்துள்ளார்! 

from Tamil Nadu News https://ift.tt/2OZJA8g
Share:

சீரமைப்பு பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு ₹15 லட்சம்: EPS

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சீரமைப்பு பணியின்போது உயிரிழந்த மின்வாரிய ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை! 

from Tamil Nadu News https://ift.tt/2zmd8b5
Share:

கும்மிருட்டு கிராமங்களில் 7 நாட்களாக உணவின்றி வாடிய மக்கள்: கேட்ட முதல் கேள்வி ‘ நீங்க சாப்பிட்டீங்களா?’- தன்னார்வலரின் நெகிழ்ச்சிப் பதிவு

நிவாரண பொருட்களுடன் மிகுந்த போராட்டத்துக்கு இடையே நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியில் உள்ள குக்கிராமத்திற்கு சிரமப்பட்டு பயணம் செய்த தன்னார்வலர் அங்குள்ள மக்களின் விருந்தோம்பலை நெகிழ்வுடன் பகிர்ந்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FC4Qld
Share:

'கஜா' புயலால் ஏற்பட்ட குப்பைகள், சகதியை சுத்தம் செய்ய தூய்மைக் குழுக்கள்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

'கஜா' புயலால் ஏற்பட்ட குப்பைகள், சகதியை சுத்தம் செய்ய தூய்மைக் குழுக்கள் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RbXA0O
Share:

'சொந்த நிலத்தில் அகதியாகிவிட்டோம்...' புதுக்கோட்டையின் வரலாற்றுத்துயர் !

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் ஆண்டுதோறும் சந்திக்கும் வறட்சியை இன்னும் இன்னும் அதிகப்படுத்தி, மாவட்டம் முழுதும் போர்க்களமாக காட்சியளிக்கிறது.  

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KwfN6o
Share:

Friday, November 23, 2018

வாக்கு அரசியலுக்காக கல்வி, சுகாதாரம், வேளாண் துறையை காவு கொடுக்கும் தமிழக அரசு; அன்புமணி குற்றச்சாட்டு

வாக்கு அரசியலுக்காக கல்வி, சுகாதாரம், வேளாண் துறையை தமிழக அரசு காவு கொடுப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2znAjSE
Share:

பாலியல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை: மருத்துவமனைக்கு சென்று தீர்ப்பளித்த நீதிபதி

நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் சங்கரநாராயணன் சிகிச்சை பெற்று வரும் பிரிவுக்கு நேரில் சென்று, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2OY5M2E
Share:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் டெல்டா மாவட்டங்களில் கனமழை....

காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது! 

from Tamil Nadu News https://ift.tt/2DXy2RO
Share:

பொங்கல் வரை வடகிழக்கு பருவமழை பெய்யும்; இயல்பை விட மழை குறைவாக இருக்காது: தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு

தமிழகத்தில் ஜனவரி 15-ம் தேதி வரை பருவமழை பெய்யக்கூடும், இன்னும் 8 காற்றழுத்த தாழ்வு நிலை இருப்பதால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்க வாய்ப்பில்லை என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QdMz1L
Share:

'கஜா' புயல்: தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

'கஜா' புயல் சேதங்களை பார்வையிட தமிழகம் வந்துள்ள மத்தியக் குழுவினர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Qk3pMg
Share:

இன்றைய (24-11-2018) தங்கம், வெள்ளி விலை நிலவரம்!!

தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பல காரணிகளை அடிப்படையாக கொண்டு மதிப்பிடப்படுகிறது. உதாரணமாக, தங்கத்தின் மீதான சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போண்றவை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகளில் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது.

from Tamil Nadu News https://ift.tt/2THYAeP
Share:

புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு தற்காலிக கூரை வழங்க EPS உத்தரவு.....

புயலால் மேற்கூரை சேதமடைந்துள்ள வீடுகளில், தற்காலிகமாக கூரை அமைத்துக் கொள்ள தார்ப்பாய் ஷீட்டுகளை விநியோகிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்!

from Tamil Nadu News https://ift.tt/2FH2j9h
Share:

தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு?- வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தகவல்

தென் மாவட்டங்களில் பரவலாக மழையும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DVxhsD
Share:

கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு.....

கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள டேனியல் ரிச்சர்டு தலைமையிலான மத்திய குழுவினருடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் ஆலோசனை.....

from Tamil Nadu News https://ift.tt/2AmYK22
Share:

வேன் கவிழ்ந்து விபத்து: ஓபிஎஸ் பாதுகாப்பு போலீஸார்  9 பேர் காயம்

தஞ்சாவூர் அருகே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாதுகாப்புக்குச் சென்ற போலீஸ் வேன் விபத்துக்குள்ளானதில் 9 போலீஸார் காயமடைந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DY9Ui6
Share:

பாலியல் வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறை: மருத்துவமனைக்கு சென்று தீர்ப்பளித்த நீதிபதி

நேற்று கடலூர் அரசு மருத்துவமனையில் சங்கரநாராயணன் சிகிச்சை பெற்று வரும் பிரிவுக்கு நேரில் சென்று, அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ScjYHq
Share:

புயல் பாதித்த மக்களுக்கு மருத்துவராக உதவ நேரில் வந்துள்ளேன்: தமிழிசை தகவல்

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு மருத்துவராக சேவையாற்ற வந்துள்ளேன் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DUz4hw
Share:

நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகே நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் கார் மோதி மரணம்: சிறுவன் படுகாயம், கேரளாவை சேர்ந்த ஓட்டுநர் கைது

நாகை மாவட்டம், நீர்மூளையில் கார் மோதியதில் நிவாரண முகாமில் தங்கியிருந்த 4 பெண்கள் உயிரிழந்தனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2ScuqPd
Share:

கஜா புயல் பாதிப்பு...எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கும், தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை...

from Tamil Nadu News https://ift.tt/2Ae23IM
Share:

டெல்டா மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  ராம்கோ சிமென்ட் நிறுவனம் நிவாரண உதவி: சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன

புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு ராம்கோ சிமென்ட் நிறுவனம் மருத்துவ முகாம்கள் நடத்தியதுடன், நிவாரணப் பொருட்களையும் வழங்கியது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QjDft0
Share:

சபரிமலையில் மத்திய அமைச்சரை அவமதித்ததாகக் கூறி குமரி மாவட்டத்தில் பாஜக முழு அடைப்பு: குமரியில் 13 பேருந்துகள் உடைப்பு; பொதுமக்கள் அவதி

சபரிமலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாஜக சார்பில் குமரியில் நேற்று நடந்த முழு அடைப்பின்போது 13 பேருந்துகள் கல்வீசி உடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DItRZt
Share:

வனப் பணியாளர் தேர்வுகள் டிச.6-ல் தொடக்கம்

வனவர் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வுகள் டிசம்பர் 6 முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2QdDNRn
Share:

பக்தர்களின் ‘அரோகரா' முழக்கத்துடன் 2,668 அடி உயர  அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது: கொட்டும் மழையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை உச்சியில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2R5e0Ig
Share:

தங்கம் விலை பவுனுக்கு ரூ.160 குறைவு

தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.23 ஆயிரத்து 480-க்கு விற்பனை செய்யப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PN5Szk
Share:

மதிய உணவு திட்ட ஊழல்:அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு ரூ.2,400 கோடி லஞ்சம்:வருமான வரித் துறை தகவல்

தமிழக அரசுக்கு மதிய உணவுத் திட்டத்தில் முட்டை, சத்துமாவு, பருப்பு உள்ளிட்டவற்றை சப்ளை செய்த திருச்செங்கோடு கிறிஸ்டி நிறுவனத்தில் கடந்த ஜுலை மாதம் நடத்திய ரெய்டில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களில், அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், அவர்களின் உறவினர்களுக்கு அந்த நிறுவனம் ரூ.2,400 கோடி லஞ்சம் கொடுத்துள்ளதாக வருமான வரித்துறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2R58iWx
Share:

சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ள மின் ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம்: மின்வாரியம் அறிவுறுத்தல்

‘கஜா’ புயலால் சேதமடைந்த மின்சாதனங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு ஒவ்வொரு நாளும் 3 நாட்கள் சம்பளத்தை வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PShXTO
Share:

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக அப்போலோ மருத்துவர்கள், டெக்னீஷியன் 14 பேருக்கு சம்மன்

நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், அடுத்த வாரம் ஆஜராக அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் 14 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RbPxRl
Share:

புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு தற்காலிக கூரை அமைக்க இலவச தார்ப்பாய்: உடனடியாக வழங்க ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு

புயலால் கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிக கூரை அமைக்க தார்ப்பாய் ஷீட்கள் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். த

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2PPdDVJ
Share:

காவல் துறையில் காலியாக உள்ள 5% பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும்: பணி நியமன ஆணை வழங்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு 

காவல் துறையில் காலியாக உள்ள 5 சதவீதம் பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r4sFYK
Share:

பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய  சிட்டா அடங்கலுக்கு பதில் சான்றிதழ் விநியோகம்: நவம்பர் 30-ம் தேதி வரை வழங்க வேளாண் துறை ஏற்பாடு 

தமிழகத்தில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டு திட்டத்தில் நெற்பயிர் களை பதிவு செய்ய, அடங்கலுக்கு பதில் வேளாண் உதவி அலுவலர் மூலம் சான்றிதழ் வழங்க வேளாண் துறை ஏற்பாடு செய்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Rc8KCA
Share:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கட்டி முடித்தும் விற்பனையாகாத 82,600 வீடுகள்: புதிய திட்டங்கள் தொடங்க அரசு, தனியார் நிறுவனங்கள் தயக்கம்

சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் கட்டி முடிக்கப்பட்ட பன்னடுக்குமாடி குடியிருப்புகளில் 82,600 வீடுகள் விற்கப்படாமல் இருப்பதால், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமும், தனியார் கட்டுமான நிறுவனங்களும் புதிய வீட்டுவசதி திட்டங்களைத் தொடங்க தயக்கம் காட்டி வருகின்றன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2S9utuZ
Share:

ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக பெண்ணிடம் பண மோசடி; அதிமுக பிரமுகர் கைது

அரசுப் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி பெண் ணிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக அதிமுக பிரமுகரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r3Xug2
Share:

நாய்க்கறி வதந்தியால் ரூ.8 கோடி வருவாய் இழப்பு:இறைச்சி வியாபாரிகள் சங்கம் தகவல்

நாய்க்கறி பிடிபட்டதாக வதந்தி பரவியதால் இறைச்சி சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு ரூ.8 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் ஏ.அலி தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FDR4i3
Share:

அறக்கட்டளைகள், அரசியல், திரை பிரபலங்கள் முதல்வர் பழனிசாமியிடம் நிவாரண நிதி

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் சார்பில் கஜா புயல் நிவாரணத்துக்கான நிதி முதல்வர் கே.பழனிசாமியிடம் நேற்று வழங்கப்பட்டது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Bte1QG
Share:

ரூ.1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை: நடிகர் விஷாலுக்கு எதிரான வழக்கு தள்ளிவைப்பு 

ரூ. 1 கோடி வரை சேவை வரி செலுத்தவில்லை என நடிகர் விஷாலுக்கு எதிராக தொரடப்பட்ட வழக்கு விசாரணையை எழும்பூர் நீதிமன்றம் டிச.11-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KvFhB4
Share:

சபரிமலை சீசனுக்கு 260 சிறப்பு ரயில்கள் இயக்கம்

சபமிமலை சீசனை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 26-ம் தேதி வரையில் மொத்தம் 260 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BvRYJn
Share:

எஸ்சி, எஸ்டி பிரிவு தொழில்முனைவோர் 1,613 பேருக்கு  ஸ்டாண்ட்-அப் இந்தியா திட்டத்தில் ரூ.223 கோடி கடன்

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத் தைச் சேர்ந்தவர்கள் சொந்தமாக தொழில் தொடங்குவதற்காக ‘ஸ்டாண்ட் -அப் இந்தியா’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016, ஏப். 5-ல் அறிமுகப்படுத்தினார்

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KrdGAS
Share:

பொங்கல் பண்டிகையையொட்டி டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்: மின் இணைப்பு பணிகள் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தகவல்

சென்னை அண்ணாசாலை டிஎம்எஸ் - வண்ணாரப்பேட்டை இடையே மெட்ரோ ரயில் பணியில் மின்இணைப்புப் பணிகள் நிறைவுபெற்று,

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Bu4GIh
Share:

Blog Archive

Definition List

Unordered List

Support