Thursday, November 29, 2018

பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபியாக அபய் குமார் சிங் நியமனம்

ஐஜியாக இருக்கும் பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெறும் நிலையில், ஐபிஎஸ் அதிகாரி அபய் குமார் சிங்  சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KMMjla
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support