புவிப்பரப்பு ஆய்வுக்கான இந்தியாவின் ‘ஹைசிஸ்’ செயற்கைக் கோள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 31 செயற்கைக் கோள்களும் பிஎஸ்எல்வி - சி43 ராக்கெட் மூலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இதையொட்டி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zwoN7y
Thursday, November 29, 2018
Home »
தமிழக செய்திகள்
» பிஎஸ்எல்வி - சி43 ராக்கெட் மூலம் 31 செயற்கைக் கோள்களும் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து







0 comments:
Post a Comment