Friday, November 30, 2018

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடுவதற்காக அந்தமானில் இருந்து கடற்படை கப்பல் மூலம் தென்னங்கன்றுகள் கொண்டுவர நடவடிக்கை: நெடுவாசலில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

தமிழ்நாட்டில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நடுவதற்காக அந்தமானில் இருந்து ராணுவக் கப்பல்கள் மூலம் தென்னங்கன்றுகளைக் கொண்டுவர மத்திய அரசு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zyiMHc
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support