டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய மழை பெய்ததால், நிவாரண மற்றும் மறுசீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிக அள வாக திருத்துறைப்பூண்டியில் 103 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SkWAY5
Thursday, November 29, 2018
Home »
தமிழக செய்திகள்
» அதிக அளவாக திருத்துறைப்பூண்டியில் 103 மிமீ பதிவு: டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை; நிவாரண, மறுசீரமைப்பு பணிகளில் பாதிப்பு







0 comments:
Post a Comment