தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள், அமைச்சர் டி.ஜெயக்குமாருடன் நேற்று நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. 170 சங்கங்கள் பங்கேற்கும் உயர்நிலைக் குழு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SomoT9
Friday, November 30, 2018
Home »
தமிழக செய்திகள்
» அமைச்சர் - ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் பேச்சில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை: இன்று நடக்கும் உயர்நிலை கூட்டத்தில் முக்கிய முடிவு







0 comments:
Post a Comment