Friday, November 30, 2018

கஜா புயல் நிவாரணம்: ஆமிர் கான் உதவிக்கரம்; கமல்ஹாசன் நன்றி

தமிழகத்தை மிரட்டிவந்த கஜா புயல் கடந்த 16-ம் தேதி நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் 7 மாவட்டங்களும் பாதிப்புக்குள்ளாகின. கஜா புயல் தாக்கியதால் டெல்டா மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாறு காணாத பேரழிவு உண்டானது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SjunB1
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support