தமிழகத்தை மிரட்டிவந்த கஜா புயல் கடந்த 16-ம் தேதி நாகை வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது. இதில் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும் 7 மாவட்டங்களும் பாதிப்புக்குள்ளாகின. கஜா புயல் தாக்கியதால் டெல்டா மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாறு காணாத பேரழிவு உண்டானது.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SjunB1
Friday, November 30, 2018
Home »
தமிழக செய்திகள்
» கஜா புயல் நிவாரணம்: ஆமிர் கான் உதவிக்கரம்; கமல்ஹாசன் நன்றி







0 comments:
Post a Comment