Thursday, November 29, 2018

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம் கோரி கடிதம்: மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் தகவல்

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மேலும் அவகாசம் வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது என தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2reF9wM
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support