This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Friday, April 30, 2021

உழைப்பாளர் தினத்திற்கு, எடப்பாடி பழனிச்சாமி, மு.க ஸ்டாலின், எல்.முருகன் வாழ்த்து

தொழிலாளர்கள் தினம் இன்றுநாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், தமிழக மக்களுக்கு முதலமைச்சர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.  

from Tamil Nadu News https://ift.tt/2QIYJ4I
Share:

Fuel Price Today 01 May 2021: இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் என்ன?

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தினசரி அடிப்படையில் மாற்றியமைக்கப்படுகின்றன. இன்று பெட்ரோலின் விலை லிட்டருக்கு 92.43 ரூபாய், டீசலின் விலை லிட்டருக்கு 85.75 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3xM4QGr
Share:

Weather Forecast: கோடை வெயில் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் அரசியல் சூடும் தொடங்கவிருக்கிறது. தேர்தல் களம் உச்சபட்ச சூடு பிடித்திருக்கிறது என்றால், கோடையின் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணிப்பு வெளியிட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2PBYJD4
Share:

HBD Ajith: அல்டிமெட் ஸ்டார் அஜித்துக்கு 50வது பிறந்தநாள் வாழ்த்துகள்

காதல் கோட்டை கட்டிய காதல் மன்னன் அஜித் குமாரின் 50வது பிறந்த நாள் இன்று. வாலியாய் அமர்க்களப்படுத்தி, பூவெல்லாம் தனது வாசத்தை ஏற்படுத்திய அட்டகாச வில்லன் அல்டிமேட் ஸ்டார்.

from Tamil Nadu News https://ift.tt/3vz04tL
Share:

புதிய உச்சம், தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18,692 பேருக்கு கொரோனா தொற்று!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 18,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3ua01Ep
Share:

உங்கள் பிராந்திய மக்களுடன் தொடர்பு கொண்டு உதவுங்கள்: அமைச்சர்களிடம் பிரதமர் மோடி

அமைச்சர்கள் தனது பிராந்திய மக்களுடன் தொடர்பில் இருந்து, அவர்களுக்கு தேவையானதை அறிந்து கொண்டு, உதவ வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டார். 

from Tamil Nadu News https://ift.tt/2QANSdl
Share:

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என அதிமுக நம்பிக்கை

தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் இணைந்து "நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், இரட்டை இலையே என்றென்றும் வெல்லும்" என அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

from Tamil Nadu News https://ift.tt/3eY1bwD
Share:

ஒன்றாகக் கூட வேண்டாம், வீடுகளில் கொண்டாடுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தேர்தல் முடிவுகளை ஊடகங்கள் மூலமாக வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளுங்கள் என மு. க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3teROhb
Share:

No Victory Rally: தமிழகத்தில் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஊர்வலம் பட்டாசுக்கு சென்னை SC தடை

தமிழகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்க இன்னும் சில மணி நேரங்களே இருக்கும் நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டு இருக்கும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மற்றும் அன்றைய நடவடிக்கைகள் பற்றி சென்னை உயர் நீதிமன்றம் சில அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2PHb2yc
Share:

18+ வயதினருக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாளை தொடங்குவது சந்தேகம்: ராதாகிருஷ்ணன்

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் நாளை தொடங்குவது சந்தேகமே என்று ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தெரிவித்தார்.

from Tamil Nadu News https://ift.tt/331mAPF
Share:

Oxygen Plant: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க குழு

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

from Tamil Nadu News https://ift.tt/3u92sXP
Share:

கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதி அறிய ட்விட்டர் கணக்கு அறிமுகம்!

@104GoTN என்ற பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கினை தமிழக அரசு தொடங்கவுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/335NrtO
Share:

Thursday, April 29, 2021

Exit Poll 2021: புதுச்சேரியில் BJP கூட்டணி ஆட்சி அமைக்கும்: கருத்துகணிப்பில் தகவல்

5 மாநிலங்களுக்கான தேர்தல் கருத்து கணிப்புகள வெளியாகியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2PzFmux
Share:

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: ஆன்லைனில் RESULT ஐ எப்படி பார்ப்பது!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் மே 2 வெளியாக உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/330T78w
Share:

அமோக வெற்றி பெற்று கோட்டையை பிடிக்கிறது திமுக: கருத்துக்கணிப்புகளில் clean sweep

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும் என தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் தெரிவுக்கப்பட்டுள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/3eEpfUU
Share:

TN Exit Polls: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவு, ஆட்சி அமைக்கப்போவது யார்? கருத்துக்கணிப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் 6 ஆம் தெதி நடந்து முடிந்தன. மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில், ஏப்ரல் 29, வியாழக்கிழமை மாடல் கோட் ஆஃப் காண்டக்ட், அதாவது தேர்தல் நடத்தை விதிமுறை (MCC) நிறைவடைகிறது. 

from Tamil Nadu News https://ift.tt/3u2yyEM
Share:

வாக்கு எண்ணிக்கை நாளில் முழு ஊரடங்கு: வேட்பாளர்கள், முகவர்களுக்கு கட்டுப்பாடு இல்லை - தமிழக அரசு

மே 2, ஞாயிற்றுக்கிழமை, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணிக்கை நடக்கவிருக்கும் நாளன்று தமிழகத்தில் முழுமையான ஊரடங்கு இருக்கும் என அரசு சார்பில் வெளியிடப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3xyAE1f
Share:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பு: மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி அறவழிப் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியும் பண்டாரம்பட்டி கிராம மக்கள் சார்பாக இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. 

from Tamil Nadu News https://ift.tt/2SbUyPs
Share:

Tuesday, April 27, 2021

வேட்பாளர்கள் வாக்கெண்ணிக்கை மையங்களில் நுழைய ஆர்.டி-பி.சி.ஆர் சோதனை சான்றிதழ் அவசியம்: EC

மே2, அதாவது ஞாயிற்றுக்கிழமை வாக்கெண்ணிக்கை மையங்களுக்குள் வரும் வேட்பாளர்கள், கட்சி வாக்குப்பதிவு முகவர்கள், அதிகாரிகள் என அனைவரும் ஆர்டி-பிசிஆர் சோதனை செய்துகொண்டு, தொற்று இல்லை என உறுதி செய்யும் சான்றிதழை வைத்திருப்பது அவசியம் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார். 

from Tamil Nadu News https://ift.tt/3dZSwdq
Share:

தமிழகத்தில் மேலும் 15,830 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,830 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3u1aOAE
Share:

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4000 ரயில் பெட்டிகள்: ரயில்வே அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான ஐக்கிய போராட்டத்தில், இந்திய ரயில்வே சுமார் 4000 கொரோனா பராமரிப்பு பயிற்சியாளர்களை மாநிலங்களின் பயன்பாட்டிற்காக தயார் செய்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2QBM5V5
Share:

ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு மறைமுகமாக தமிழ்நாடு அரசு ஆதரவுஎல் வைகோ

மறைமுகமாக, குறுக்குவழியில், ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு, தமிழ்நாடு அரசு வழி செய்து விட்டது. இது தமிழ்நாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்: வைகோ அறிக்கை.

from Tamil Nadu News https://ift.tt/3eutC4S
Share:

திட்டமிட்டப்படி மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் -சத்யபிரதா சாகு

ஏற்கனவே திட்டமிட்டப்படி மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். என சத்யபிரத சாகு (Sathya Pratha Sahoo) தெரிவித்துள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/32R8znD
Share:

தொற்றின் அளவு சற்று குறைந்தது: நிம்மதி தரும் செய்தியை தந்தார் சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்ட முழு பொது முடக்கம் காரணமாக, கொரோனா பரவலின் வேகம் சற்று குறைந்துள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதகிருஷ்ணன் கூறியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/32QClJh
Share:

Monday, April 26, 2021

டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட வேண்டும்: நீதிமன்றத்தில் முறையீடு!

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூட உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3evRepW
Share:

சித்திரை திருவிழா: கோவில் வளாகத்தில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்

அழகர் கோவில் சித்திரை திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டாலும். ஆகமவிதிப்படி அழகர் கோவில் வளாகத்திற்குள்ளேயே  அழகர் ஆற்றில் இறங்கும் வைபவங்கள்  நடைபெறுகின்றன.

from Tamil Nadu News https://ift.tt/32RSi1W
Share:

புதுச்சேரியில் மதுபானக்கடைகளை மூட அரசு உத்தரவு!

புதுச்சேரியில் கொரோனாவை கட்டுப்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிறப்பித்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தன.

from Tamil Nadu News https://ift.tt/3sUgY48
Share:

தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு: ஐகோர்ட் பரிந்துரை

தமிழகத்தில் மே 1 மற்றும் மே 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3tNO7jr
Share:

தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை: நீதிமன்றம்

தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின்போது போதுமான கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைச் செயல்படுத்த தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3xoCeCC
Share:

புதிய கட்டுப்பாடுகள்: மீண்டும் மூடப்பட்டன திரையரங்குகள், தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள முடிவு என்ன?

தமிழகத்தின் புதிய கட்டுப்பாடுகளின் கீழ், திரையரங்குகள் மேலதிக அறிவிப்பு வரும் வரை இயங்க அனுமதிக்கப்படாது என்று தமிழக அரசின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2QYCSGa
Share:

ஆக்சிஜன் தேவை இருப்பதால், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே தன் பொறுப்பில் எடுக்க வேண்டும்: வைகோ

ஆக்சிஜன் ஆக்க வேண்டிய தேவை ஏற்பட்டு இருப்பதால், தமிழ்நாடு அரசே அந்த ஆலையைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு ஆக்சிஜன் ஆக்க வேண்டும்: வைகோ.

from Tamil Nadu News https://ift.tt/3dQXsl9
Share:

Sunday, April 25, 2021

மனிதநேயத்தின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை தற்காலிகமாக திறக்க திமுக ஆதரவு

மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே மாநில அரசே இந்த ஆலையை எடுத்து ஆக்சிஜனை தயாரிக்கலாம்” என்று உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு எழுப்பியுள்ள கேள்வி, இன்றைக்கு நாட்டில் நிலவும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் உச்சபட்ச நிலையை அனைவருக்கும் உணர வைக்கிறது.

from Tamil Nadu News https://ift.tt/3sWkb3b
Share:

மீண்டும் திறக்கப்படுகிறது ஸ்டெர்லைட்! தூத்துக்குடியில் பரபரப்பு - போலீசார் குவிப்பு

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு முழுமையாக கையகப்படுத்தி, அதன் பிறகு ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டுமே ஆலையை திறக்கலாம் எனவும் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3eCepyW
Share:

Coronavirus Restrictions: தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் ஒரு நாள் தொற்றின் அளவு மிக வேகமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அமலில் இருந்த சில கட்டுப்பாடுகளுடன் புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு (Coronavirus Restrictions) உள்ளது. அது இன்று முதல் அமலுக்கு வந்தன. 

from Tamil Nadu News https://ift.tt/3euuxlY
Share:

ஸ்டெர்லைட் ஆலையை இயக்க தமிழக அரசை அனுமதிக்க கூடாது: வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் (Oxygen) உற்பத்தி செய்ய முடியும் என்பதால், ஆக்சிஜன் தயாரிப்பதற்காக ஆலையை இயக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. 

from Tamil Nadu News https://ift.tt/2RUEsJI
Share:

புதுச்சேரியிலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்! முழு விவரம் இங்கே!

புதுச்சேரியிலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் டீக்கடைகள், உணவகங்களில் பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி செய்யப்பட்டு உள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3sUjw2m
Share:

தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜன் தேவை; பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

தமிழகத்திற்கு கூடுதல் ஆக்சிஜனை வழங்க வேண்டுமென பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3xiF3Fz
Share:

Saturday, April 24, 2021

கோயம்பேடு காய்கறி சந்தையில் விலைகள் கடும் வீழ்ச்சி; காரணம் என்ன

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தொடங்கி கோர தாண்டவம் ஆடி வருகிறது.  தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

from Tamil Nadu News https://ift.tt/3vcdI5K
Share:

கட்டுப்பாடுகளை மீறி வீதியில் சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்: எச்சரிக்கும் காவல்துறை

தமிழகத்தில் முன்னர்  அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் கீழ், ஞாயிறு முழு ஊரடங்கும், இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளபடியால், இன்று இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை 4 மணி வரை, தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு இருக்கும்.

from Tamil Nadu News https://ift.tt/3aBFqRT
Share:

ஏப்ரல் 26 முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்: எதற்கு அனுமதி உண்டு? எதற்கு இல்லை?

தமிழக அரசு பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இவை ஏப்ரல் மாதம் 26 முதல் அமலுக்கு வரும் என அறுவிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளில் எவற்றிற்கெல்லாம் அனுமதி உண்டு, எவற்றுக்கு இல்லை என காணலாம்.

from Tamil Nadu News https://ift.tt/3sNrla7
Share:

தமிழகத்தில் மேலும் கட்டுப்பாடுகள்: எதற்கெல்லாம் அனுமதி இல்லை? இன்று அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க, மேலும் சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று மாலை இந்த அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   

from Tamil Nadu News https://ift.tt/3sTDcDK
Share:

Remdesivir மருந்து குறித்து சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அளித்த முக்கிய தகவல்

தமிழகத்தில் தொற்று நாளுக்கு நாள் மேல் நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது. மருத்துவ வசதிகளுக்காக தட்டுப்பாடும் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில், சுகாதாரத் துறை செயலாளர் செய்தியாளர்களை சந்தித்தார்.

from Tamil Nadu News https://ift.tt/2PljYZS
Share:

Friday, April 23, 2021

காய்கறி லாரிகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: கோயம்பேடு வியாபாரிகள்

சென்னை கோயம்பேட்டில் உள்ள  காய்கறி சந்தைக்கு தினமும் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வருகின்றன. காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் வலுயுறுத்தியுள்ளனர். 

from Tamil Nadu News https://ift.tt/3nixxpe
Share:

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது!

தமிழகத்தில் இன்று புதிதாக 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

from Tamil Nadu News https://ift.tt/3tHS4Gi
Share:

பெரியாரை பின்பற்றும் நடிகர் கமல் ஒரு முட்டாள்: ஹெச்.ராஜா சர்ச்சை கருத்து

பெரியாரை பின்பற்றுவதாக கூறும் கமல்ஹாசன் ஒரு முட்டாள் என ஹெச்.ராஜா பேசியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது 

from Tamil Nadu News https://ift.tt/3tNEqRV
Share:

தனிமைப்படுத்தப்பட்ட தமிழக கிராமம்: விடாது தீண்டும் கொரோனா தொற்று, உயரும் எண்ணிக்கை

தமிழகத்தில் ஒரு உள்ள ஒரு கிராமமே கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

from Tamil Nadu News https://ift.tt/3sFHlL7
Share:

உடனடியாக தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

நாடு முழுவதும் பல இடங்களில் தடுப்பூசிகள், படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் என பலவகைப்பட்ட மருத்துவ வசதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் தொற்றின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. முன்னெப்போதும் கண்டிறாத அளவுக்கு ஒற்றை நாள் தொற்றின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/32ChGsm
Share:

நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ள நிலை தமிழக அரசின் நிலைப்பாடு சரியா: SC

ஆக்ஸிஜன் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனையுடன் திறக்க அனுமதி அளிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

from Tamil Nadu News https://ift.tt/3sJ6kNG
Share:

Thursday, April 22, 2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது: பொதுமக்கள் கோரிக்கை

ஏற்கனவே ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க மத்திய அரசு சம்மதம் தெரிவித்த நிலையில், தூத்துக்குடி மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது.

from Tamil Nadu News https://ift.tt/3vdyhyV
Share:

தமிழகத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்களுக்கு உதவிக் கரம் நீட்டும் தொழிலாளர் துறை

இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன.  

from Tamil Nadu News https://ift.tt/2PdXaLs
Share:

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது; அதற்கு அவசியமும் இல்லை: வைகோ அறிக்கை

சிறிய கருவிகள் மூலம், ஒரு நிமிடத்திற்கு 5 முதல் 10 லிட்டர் வரை உயிர்க்காற்று ஆக்க முடியும். அப்படி, ஒவ்வொரு மருத்துவமனைக்கும், ஐந்து அல்லது பத்து கருவிகள் இருந்தால் போதும். அத்தகைய ஒரு கருவி, ஒரு நாளைக்கு, 7200 லிட்டர் உயிர்க்காற்று ஆக்கித் தரும். ஐந்து கருவிகள் என்றால், ஒரு நாளைக்கு 36000 லிட்டர் ஆக்க முடியும். 

from Tamil Nadu News https://ift.tt/3nl3Cgs
Share:

Free Vaccination: யாருக்கெல்லாம் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்

கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சந்தைகளில் பணிபுரிபவர்கள், சில்லறை விற்பனையாளர்கள், மாநிலப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆட்டோரிக்சா மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு முகாம்களில் முன்னுரிமை அளிக்கப்படும்.

from Tamil Nadu News https://ift.tt/3ncMmK8
Share:

தமிழம் முழுவதும் மே 1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3dDfW8p
Share:

'Lockdown Package'-களை வழங்கி கொரோனா காலத்தில் மக்களை ஈர்க்கும் சென்னை சொகுசு ஓட்டல்கள்

புதிய COVID கட்டுப்பாடுகளால் ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களை ஈர்க்க சொகுசு ஓட்டல்கள் புதிய தொகுப்புகளை அறிவித்து வருகின்றன.

from Tamil Nadu News https://ift.tt/32C1M0X
Share:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூடியை இன்று செலுத்திக்கொண்டார். சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று ஸ்டாலின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். 

from Tamil Nadu News https://ift.tt/3sGqAPZ
Share:

Wednesday, April 21, 2021

முகக்கவசம் கட்டாயம்; எச்சில் துப்பக்கூடாது.. மீறினால் அபராதம்: எச்சரிக்கை!

தமிழகத்தில் பெருகி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு (Government of Tamil Nadu) பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியே வரக்கூடாது. பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

from Tamil Nadu News https://ift.tt/3asEkb2
Share:

தங்கம் விலை உயர்வு: ரூ.208 உயர்ந்து ஒரு சவரன் ரூ.36,296-க்கு விற்பனை!

இந்தியாவில் திருமண சீசன் தொடங்கியுள்ளதால், தங்கத்திற்கான தேவையை அதிகரிக்கும். ஆனால் விலையில் மாற்றம் வருமா? எனப்பலர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

from Tamil Nadu News https://ift.tt/3aw4N7w
Share:

அச்சுறுத்தும் TN COVID Update: ஒரே நாளில் 11681 பேருக்கு தொற்று, 53 பேர் பலி

இன்று மட்டும் தமிழகத்தில் 11,681 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த்தொற்று பதிவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தமாக தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,25,059 ஆக உயர்ந்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3arIZtu
Share:

COVID-19 நோயாளிகளுக்கு 50% படுக்கைகளை ஒதுக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவு

தமிழகத்தில் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள மொத்த படுக்கைகளில் 50% கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஒதுக்குமாறு அரசு உத்தரவு.

from Tamil Nadu News https://ift.tt/3aurRDx
Share:

Tuesday, April 20, 2021

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தமிழக முதல்வர் மற்றும் தமிழக தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு நிறுவனம் கடிதங்களை எழுதியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3n53T6Z
Share:

தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்யக்கூடும்: எச்சரிக்கும் வானிலை மையம்

வடக்கு தமிழ்நாட்டில் சில இடங்களில் வெப்பநிலை இயல்பை விட ஒன்று அல்லது இரண்டு டிகிரி வெப்பநிலை அதிகமாக இருக்கு

from Tamil Nadu News https://ift.tt/32ukHLg
Share:

Corona Second Wave: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது

நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது, குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3xeDJTM
Share:

TN Corona Update: கடந்த 24 மணி நேரத்தில், 10,986 பேருக்கு COVID-19 தொற்று

தமிழ்நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில், 10,986 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,13,378 ஆக உயர்ந்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3grTCQU
Share:

புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: ஆளுநர் தமிழிசை

புதுச்சேரியில் சனி மற்றும் ஞாற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிப்பதாக, துணை நிலை ஆளுநர் (பொறுப்பு) தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3n54xBh
Share:

தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை, போதுமான அளவில் தடுப்பூசி உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் தற்போது 10 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/32uOymD
Share:

தடுப்பூசி பற்றாக்குறை! புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் தமிழகம் வருகை!

புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 

from Tamil Nadu News https://ift.tt/2QkBr59
Share:

Shocking: 5 மாநிலங்களில் 23% தடுப்பூசிகள் வீணாயின, பட்டியலில் தமிழகம் முதலிடம்

இந்தியாவில் விநியோகிக்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளில் 23 சதவீதம் தடுப்பூசிகள் ஏப்ரல் 11 வரை வீணாகியுள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/3gopUw9
Share:

பீதியைக் கிளப்பும் சென்னையின் 'COVID Positivity Rate', நிலைமை மோசமாகலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள்

தற்போது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 80 சதவிகித மக்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை எடுத்து வருகிறார்கள். எனினும் வரும் வாரங்களில் மருத்துவமனைகள் மற்றும் கோவிட் பராமரிப்பு மையங்களின் நோயாளிகளின் வருகை அதிகமாகும் நிலை ஏற்படலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். 

from Tamil Nadu News https://ift.tt/3dAgdZY
Share:

Monday, April 19, 2021

சர்ச்சில் ஜெபம் செய்தவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த காம மதபோதகர்

சர்ச்சில் ஜெபம் செய்த பெண்ணை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகரை பற்றிய செய்திகள் வெளியாகி அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது

from Tamil Nadu News https://ift.tt/3tDTFNm
Share:

Tamil Nadu Corona Update: தமிழகத்தில் கொரோனாவுக்கு 44 பேர் பலி, பாதிப்பு சுமார் 11000

 கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலையின் தாக்கத்தால் உலகமே ஆடிப் போயிருக்கும் நிலையில்  தமிழகத்திலும் அதன் பாதிப்புகள் துரிதகதியில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

from Tamil Nadu News https://ift.tt/3alCxnN
Share:

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு

கடந்த ஆண்டு  கொரோனா பரவல் காரணமாக சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டு, மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் மட்டும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் பங்கேற்பு ஏதும் இன்றி நடைபெற்றது

from Tamil Nadu News https://ift.tt/3v3g7Qc
Share:

Lockdown அச்சத்தில் தமிழகத்தை விட்டு வெளியேறும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

நாடு முழுவதும் தொற்று அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது. பல இடங்களில் பல வித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.  

from Tamil Nadu News https://ift.tt/3sC40s0
Share:

மதுப்பிரியர்களின் கவனத்திற்கு, டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிமுறைகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2RL4krA
Share:

டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஊரடங்கா? தொற்றின் நிலவரம் எப்படி உள்ளது?

தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் சில நாட்களுக்கு முழு ஊரடங்கு போடப்படுமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைப் பற்றி ஆய்வு செய்ய நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.   

from Tamil Nadu News https://ift.tt/3swjXj2
Share:

கொரோனா பரவல் எதிரொலி; வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நடைபெறுமா?

கொரோனாவின் 2-வது அலை, விஸ்ரூபம் எடுத்து கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவில், மொத்த பாதிப்பு தொடர்ந்து 2.5 லட்சத்தை தாண்டி வருகிறது. 

from Tamil Nadu News https://ift.tt/3twqZ93
Share:

Sunday, April 18, 2021

CM Admitted in Hospital: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

from Tamil Nadu News https://ift.tt/3dumSoa
Share:

மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதலாம்: அண்ணா பல்கலைகழகம் அறிவிப்பு

கேள்விகள் அனைத்தும் நேரடி கேள்விகளாக இருக்காது என்றும், மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு, சிந்தித்து விடையளிக்கும் வகையில்  தான் வினாத்தாள் தயாரிக்கப்படும் எனவும் அண்ணா பலகலைகழகம் கூறியுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2QBSK18
Share:

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, ஏப்ரல் 20 முதல் Night Curfew

கொரோனா நோய் பர்வல் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு புதிய கட்டுப்பாடு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.  ஏப்ரல் 20 முதல் மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/2Q4MzmJ
Share:

Breaking: தமிழகத்தில் +2 பொது தேர்வுகள் ஒத்திவைப்பு

கொரோனா தொற்று பாதிப்பு இது வரை இல்லாத அளவு அதிகரித்துள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள், தடுப்பூசி போடும் நடவடிக்கையை எடுப்பது உட்பட பல தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

from Tamil Nadu News https://ift.tt/2Q5oiwQ
Share:

தென்தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3glYOWG
Share:

அரசுக்கும் காவல்துறைக்கும் மிக்க நன்றி: நடிகர் விவேக் குடும்பத்தினர்

தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்பட்ட நகைச்சுவை நடிகர் இறப்புக்கு, திரையுலக பிரபலங்கள் உட்பட பலர், அதிர்ச்சியையும் வேதனையையும் வெளியிட்டனர். 

from Tamil Nadu News https://ift.tt/3stLrGi
Share:

புதுச்சேரியில் கொரோனா மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை: டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன்

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை, இன்று, கொரோனா பரிசோதனை  முகாம்களையும், தடுப்பூசி முகாம்களையும் நேரில்சென்று ஆய்வு செய்தார்.

from Tamil Nadu News https://ift.tt/3txFqcT
Share:

சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி

சென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/2QAzNMk
Share:

Saturday, April 17, 2021

வேளச்சேரி மறுவாக்குப்பதிவு, வெறும் 186 வாக்குகள் மட்டுமே பதிவு

சென்னை வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் மொத்தம் 186 வாக்குகள் மட்டுமே பாதிவானது.

from Tamil Nadu News https://ift.tt/3sz8Feg
Share:

Chennai ஏர் இந்தியா விமானத்தில் இருந்து 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

ஏர் இந்தியா விமானத்தில் இருந்து 6 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது, அந்த தங்கத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

from Tamil Nadu News https://ift.tt/3ajbHwQ
Share:

அரசு மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்: தமிழக அரசு

சமூக பொறுப்பு, அரசின் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு நடிகர் விவேக் முன்னின்று எடுத்த முயற்சிகளுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 

from Tamil Nadu News https://ift.tt/3geQVlK
Share:

நடிகர் விவேக் தனது அற்புத திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர்: அமித் ஷா

நேற்று காலை நடிகர் விவேக் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் குடும்பத்தினருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது, திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு, மயக்கமானார். 

from Tamil Nadu News https://ift.tt/3x3ioNm
Share:

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வேளச்சேரியில் மறுவாக்குப்பதிவு: ஆய்வு செய்தார் சென்னை மாநகராட்சி ஆணையர்

வேளச்சேரியில் நடைபெற்று வரும் மறுவாக்குப்பதிவு மையத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளையும் வாக்குப்பதிவு நடவடிக்கைகளையும் ஆய்வு செய்தார். 

from Tamil Nadu News https://ift.tt/3ghJxWB
Share:

நிழலும், நிஜத்திலும் சமூகத்தின் மீது அக்கறை காட்டியவர் நடிகர் விவேக்: பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியும் (PM Narendra Modi), நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2Q9gSbL
Share:

Friday, April 16, 2021

விழிப்புணர்வு வித்தகன் விவேக்: சாகும் வரை சமூக சேவை செய்த சிந்தனையாளன்!!

மக்களை சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் விவேக்கின் நகைச்சுவையோ சிரிக்க வைப்பதோடு அனைவரையும் சிந்திக்க வைத்து, அதன் படி செயல்படவும் வைத்தது. சிரிப்போடு சேர்த்து சிந்தனையையும் ஊட்டிய அவரது கருத்துகளை நாம் மறக்க முடியாது.

from Tamil Nadu News https://ift.tt/32kXNGb
Share:

நகைச்சுவை மாமேதைக்கு வந்த மாரடைப்பு: காரணம் என்ன? ஊகங்கள் உண்மையானதா?

நடிகர் விவேக்குக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவீர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.

from Tamil Nadu News https://ift.tt/2OWGMPr
Share:

Actor Vivek: நட்ட மரங்களும் வாடுகிறது… சிரிப்பு செத்துவிட்டதே!

மனிதர்கள் மட்டுமல்ல, நட்ட மரங்களும் துக்கம் அனுசரிக்கின்றன. கலைச் சரித்திரம் சொல்லும் ‘காமெடி’ கதாநாயகன்

from Tamil Nadu News https://ift.tt/32kbXXW
Share:

சின்ன கலைவாணர் நடிகர் விவேக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும்..

தமிழ் திரையுலகில் சின்ன கலைவாணரும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதில் முன்னணி பங்கு வகித்த நகைச்சுவை நடிகர் இன்று நம்முடன் இல்லை.

from Tamil Nadu News https://ift.tt/3ebqHhq
Share:

Breaking News: பத்மஸ்ரீ நடிகர் விவேக் அதிர்ச்சி மரணம்

 புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் விவேக், இன்று காலை சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானர். 

from Tamil Nadu News https://ift.tt/3tpGr6I
Share:

நடிகர் விவேக்கின் மாரடைப்புக்கு தடுப்பூசி காரணமல்ல, சிகிச்சை தொடர்கிறது: மருத்துவமனை அறிக்கை

நடிகர் விவேக்கின் தற்போதைய நிலையைப் பற்றி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு, கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படவில்லை என்று மருத்துவமனை கூறியுள்ளது. அவருக்கு கொரோனா தொற்றும் இல்லை என்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3v0q9BP
Share:

கொரோனா பரவல் எதிரொலி; தஞ்சை பெரிய கோவில் மூடப்பட்டது

தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது. தேசிய அளவில் கடந்த 24 மணி நேரத்தில், 2.17 லட்சம் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 

from Tamil Nadu News https://ift.tt/3ebfqxo
Share:

நேற்று தடுப்பூசி, இன்று மாரடைப்பு; நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதி!

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக இன்று காலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/3mSFEIX
Share:

Thursday, April 15, 2021

குழந்தைகளை குறிவைக்கும் உருமாறிய கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 256 குழந்தைகள் பாதிப்பு

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில், 256 குழந்தைகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலையில், குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவது பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. 

from Tamil Nadu News https://ift.tt/3uVssG2
Share:

அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று!

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3wXt6ov
Share:

Madras HC: கொரோனாவின் தாக்கத்தால், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் virtual விசாரணைகள் மட்டுமே

 கோவிட் -19 துரிதமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழ்நாடு அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3uXVODZ
Share:

Coronavirus Update India:ஒரே நாளில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது அனைவரின் கவலைகளையும் அதிகரித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3dlmXe4
Share:

ஜாம்பவான் வேட்பாளர்களை ஓரம் கட்டிய வேட்பாளர்: தமிழகத் தேர்தலின் சுவாரசிய தகவல்

தேர்தல் ஆணையத்தின் வலைத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ள பிரமாணப் பத்திரங்களையும், வேட்பாளர் விவரங்களையும் பொது மக்கள் பதிபிறக்கம் செய்து பார்க்க முடியும். ஒவ்வொரு வேட்பாளரின் பக்கம் ஒவ்வொரு முறை பதிவிறக்கம் செய்யப்படும்போதும், தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதன் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

from Tamil Nadu News https://ift.tt/2Q43GVz
Share:

பார் புகழும் மீனாட்சி அம்மன் கோவில் சித்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கொரோனா 2வது அலை தொடங்கி, மிக வேகமாக தொற்று பரவி வரும் நிலையில்,   சித்திரை திருவிழா கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்படுகிறது. 

from Tamil Nadu News https://ift.tt/3wUT0ZX
Share:

TN Health Sec:3 மாதங்களுக்கு தேவையான கோவிட் மற்றும் பிற மருந்துகள் தமிழகத்திடம் இருக்கிறது

கொரோனாவின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், போதுமான மருத்துவ வசதிகள் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

from Tamil Nadu News https://ift.tt/3dgvAX7
Share:

Wednesday, April 14, 2021

தமிழகம், புதுச்சேரி: 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை இருக்கும்-IMD

சென்னையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் நல்ல மழை பெய்து வருகிறது. இன்றைய வானிலையைப் பொறுத்தவரை , இன்று மதியம் வரை நல்ல மழை இருக்கும் என பிராந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2PXzGe6
Share:

தமிழகத்தில் வேகமெடுக்கும் கொரோனா, ஒரே நாளில் 7,819 புதிய பாதிப்புகள்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த, தமிழக அரசு, தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும் வகையில், தடுப்பூசி போடும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3djUvJj
Share:

தொழிற்பயிற்சி பெற்று அசத்தும் ஜாமிலாபாத் பெண்கள், கைகொடுக்கும் கைவினைக் கலைகள்

பெண்கள் தங்களது கைகளால் தாங்களே உருவாக்கும் இந்த கைவினைப் பொருட்களை விற்று பணம் ஈட்டுவது அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய தன்நம்பிக்கையை அளித்துள்ளது. தங்கள் குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் ஈட்டித் தர முடிந்ததால், அவர்களது மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றது. 

from Tamil Nadu News https://ift.tt/2QoRpe0
Share:

நாமக்கல்லில் நடுங்க வைக்கும் சம்பவம்: சிறுமி பாலியல் வன்கொடுமை, 12 பேர் கைது

நாமக்கல்லில் 14 வயது சிறுமியை இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்ததாக பி.எஸ்.என்.எல் பொறியாளர் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/3mJN813
Share:

Tuesday, April 13, 2021

தமிழகத்தில் ஆட்டம்போடும் கொரோனா, சென்னையில் 100 போலீசாருக்கு தொற்று

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே  வருகிறது. நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை எட்டியதுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3wSWMTw
Share:

வேளாச்சேரி சட்டமன்ற தொகுதியின் பூத் எண் 92 -ல் மறுவாக்குபதிவு : ECI

தமிழ்நாட்டில், 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள்  மே 2 ஆம் தேதி எண்ணப்படும். 

from Tamil Nadu News https://ift.tt/3g8XA0K
Share:

பக்தர்கள் இல்லாமல் சித்திரை திருவிழா நடத்தப்படும்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ஆகமவிதிப்படி தடை இன்றி சித்திரை திருவிழா நடத்த, அரசிடம் கோவில் நிர்வாகம் அனுமதி கேட்டிருந்தது.

from Tamil Nadu News https://ift.tt/3uLEu4P
Share:

Monday, April 12, 2021

தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்- தமிழக அரசு!

தமிழகத்தில் மீண்டும் கொரோனா நோய்த்தொற்று அதிகரிப்பதை தடுக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடத்தது.

from Tamil Nadu News https://ift.tt/2OJf7RX
Share:

Corona Update: தமிழகத்தில் 6711 பேருக்கு கொரோனா தொற்று, தீவிரமாகும் மாநில அரசின் நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கமும் பரவலும் மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,52,879 பேருக்கு புதிதாக தொற்றுகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் தற்போதைய நிலவரம் 11,08,087 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3dTcWUp
Share:

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை

துரைமுருகனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் குழு அவரை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

from Tamil Nadu News https://ift.tt/3mGQCRH
Share:

திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் வீட்டில் கொள்ளை முயற்சி: தொண்டர்கள் அதிர்ச்சி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது என்ற செய்தி வந்ததிலிருந்து தொண்டர்களுக்கு இடையே அதிர்ச்சியும் ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3wOkCjr
Share:

அதிகரிக்கும் கொரோனா; இரவு நேர ஊரடங்கை அமல், முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்துச் சென்னைத் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

from Tamil Nadu News https://ift.tt/3dbrkIq
Share:

சுந்தர தெலுங்கு மக்களுக்கு உகாதி வாழ்த்துக்கள்: புதிய நீதிக் கட்சித் தலைவர்

தமிழ்நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் வாழும் தெலுங்கு பேசும் மக்களுக்கு, தனது உகாதி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் புதிய நீதிக் கட்சித் தலைவர் திரு..ஏ.சி.சண்முகம். 

from Tamil Nadu News https://ift.tt/3244KLB
Share:

Sunday, April 11, 2021

கொரோனா 2வது அலை: அச்சுறுத்தும் தொற்று, அலட்சியம் காட்டினால் அவதியே மிஞ்சும்

ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் புதிதாக தொற்று பதிவானவர்களில் 49 சதவீதம் பேர் சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

from Tamil Nadu News https://ift.tt/2PM1NwJ
Share:

அதிகரிக்கும் கொரோனா, அமைச்சர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.

from Tamil Nadu News https://ift.tt/3wMFAiD
Share:

ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல் வந்தால் காங்கிரஸ் போட்டியிடும்: கே.எஸ்.அழகிரி

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவராவ் இன்று காலமானார்.   

from Tamil Nadu News https://ift.tt/3tfyIIA
Share:

சித்திரை திருவிழா நடத்த அனுமதி கோரும் தமிழக கோவில் ஊழியர்கள் சங்கம்

உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் சித்திரை திருவிழா, ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 25 வரை நடக்க திட்டமிடப்பட்டிருந்தது

from Tamil Nadu News https://ift.tt/3dQ6eyA
Share:

Saturday, April 10, 2021

பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலைக்கு கொரோனா பாதிப்பு

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

from Tamil Nadu News https://ift.tt/2OBUTcC
Share:

Covidக்கு பலியானார் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்து சில நாட்களே ஆன நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மாதவராவ் காலமானார். 

from Tamil Nadu News https://ift.tt/3t9REs6
Share:

சமூக இடைவெளி இல்லை, சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள்

கொரோனா 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் குவியும் மீன்பிரியர்கள்.

from Tamil Nadu News https://ift.tt/39XnWik
Share:

மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை!

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த 11-ம் தேதி (இன்று) முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. 

from Tamil Nadu News https://ift.tt/3t9C7Zk
Share:

#FreeTemples: உத்திராகண்டைபோல் தமிழக அரசும் கோவில்களை விடுவிக்க சத்குரு கோரிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்தை போல தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3wN37zM
Share:

அரக்கோணம் இரட்டைக் கொலை சம்பவம்: 6 பேர் கைது, வலுக்கும் போராட்டங்கள்

அரக்கோணம் பகுதியில் சட்டமன்றத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த சோனூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர்கள் சூர்யா, அர்ஜுன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து தமிழகத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

from Tamil Nadu News https://ift.tt/3wMSMnx
Share:

Friday, April 9, 2021

சென்னையில் கொரோனா பரவல் 10 மடங்கு அதிகரிப்பு: மாநகராட்சி ஆணையர்

சென்னையில் கடந்த ஒரே மாதத்தில் 10 மடங்கு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3d6YTv2
Share:

இரட்டை படுகொலை சம்பவம் கடும் கண்டனத்தை பதிவு செய்த திமுக - வி.சி.கே - காங்கிரஸ்!

ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணத்தில் புதன்கிழமை இரண்டு தலித் இளைஞர்களை படுகொலை செய்யப்பட்டதற்கு  திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தை கட்சி (VCK) மற்றும் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளனர். 

from Tamil Nadu News https://ift.tt/31X5Sk0
Share:

மக்கள் கவனத்திற்கு! Night Curfew பிறப்பிக்க நேரிடலாம்: எச்சரிக்கும் தமிழக அரசு

தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பலன் கிடைக்கவில்லை என்றால் இரவு நேர ஊரடங்கு விதிக்க நேரிடும் என தமிழ் நாடு அரசு எச்சரித்துள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3myDeiG
Share:

சென்னை மக்களே, மாஸ்க் போடாம மாட்டிக்காதீங்க: 200 ரூபாய் அபராதம், முழு பட்டியல் உள்ளே

சென்னை மண்டலத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பலவித அபராதங்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுகப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.   

from Tamil Nadu News https://ift.tt/3fW27Dy
Share:

Thursday, April 8, 2021

முகக்கவசம் அணியாவிட்டால் ஏப்ரல் 10 முதல் பெட்ரோல் டீசல் கிடையாது: பெட்ரோலிய வணிகர் சங்கம்

பெட்ரோல், டீசல் போட வாகனங்களில் வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகனங்களுக்கு பெட்ரோல் போட வரும் வாடிக்கையாளர்களால் தொற்று பரவும் அபாயத்தை குறைக்க முடியும் என  பெட்ரோலிய வணிகர் சங்கம் நம்புகிறது. 

from Tamil Nadu News https://ift.tt/3wEg0ML
Share:

ஓவராக பரவும் கொரோனா, மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் தோறும் கண்காணிப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3myntZ5
Share:

சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமா? Madras High Court கேள்வி

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் நியாயமானதாக இல்லை என்று மெட்ராஸ் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3s1jsxo
Share:

கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது தமிழக அரசு: எதற்கு அனுமதி உண்டு? எதற்கு இல்லை?

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தனி மனித இடைவெளி விதிமுறைகளை மீறுவதைத் தடுக்க தமிழக அரசு ஏப்ரல் 8 ம் தேதி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.  

from Tamil Nadu News https://ift.tt/3wM1iDB
Share:

Wednesday, April 7, 2021

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கொரோனா தொற்று உறுதியான துரைமுருகன் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3tcWfJO
Share:

நான் யாரையும் தவறாக பேசவில்லை - தன் மீதான புகாருக்கு மறுப்பு தெரிவித்த உதயநிதி ஸ்டாலின்

கடந்த மார்ச் 31 தாராபுரத்தில் தான் பேசிய சில வரிகளை மட்டுமே எடுத்துக் கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3uw155e
Share:

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினார் கனிமொழி - திமுக தொண்டர்கள் உற்சாகம்

மருத்துவமனையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த கனிமொழி குணமடைந்ததால் மருத்துவமனையிலிருந்து இன்று வீடு திரும்பினார். மேலும் ஐந்து நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். 

from Tamil Nadu News https://ift.tt/2Q4OJCp
Share:

Amazing! இதயத்துடிப்பு, சுவாச வீதத்தை அளவிட உதவும் ஸ்மார்ட்போன் கேமரா

ஒரு நபரின் ஸ்மார்ட்போன் அல்லது கணினியில் கேமராவைப் பயன்படுத்தும் ஒரு முறையை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர், இதை பயன்படுத்தி இதயத் துடிப்பு மற்றும் சுவாசம் தொடர்பான பதிவுகளை எடுக்கலாம். இது தொடர்புடையவரின் முகத்தில் நொடிக்கு நொடிமாறும் பாவங்களில் நேரடி வீடியோ பதிவிவில் இருந்து எடுக்கலாம் என்பது சிறப்பம்சம்.

from Tamil Nadu News https://ift.tt/2OroMMK
Share:

செக் மோசடி! சரத்குமாருக்கு தண்டனை நிறுத்திவைப்பு

செக் மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவர் மனைவி ராதிகா ஆகியோருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை திடீர் நிறுத்திவைப்பு

from Tamil Nadu News https://ift.tt/2Q7NKS0
Share:

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 72.78 சதவிகித வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 72.78 சதவிகித வாக்குப்பதிவு நடந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3fPa1Pe
Share:

Tuesday, April 6, 2021

கொரோனாவை தடுக்க கடும் நடவடிக்கைகள் தேவை, பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: மருத்துவர் இராமதாசு

இரண்டாவது அலையில் கொரோனா பரவல் வேகம் இரு மடங்கு அதிகரித்திருக்கிறது. அனைவரும் இரு மடங்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது என்று மருத்துவர் இராமதாசு தன் அறிக்கையில் கூறியுள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/2PA0Lns
Share:

தாயாய் மாறிய கான்ஸ்டபிள்: டிரெண்ட் ஆகி பாராட்டைப் பெறும் கான்ஸ்டபிளின் செய்கை

பல்வேறு இடங்களில் தங்கள் பணிகளையும் பொறுப்புகளையும் தாண்டி, மனிதாபிமான அடிப்படையில் தானாக முன்வந்து பொது மக்களுக்கு பல உதவிகளை செய்த, பல காவல் துறை வீரர்கள் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/3s2NLE4
Share:

விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை, தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றம்!

உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த், வாக்களிக்க வராததால் அக்கட்சி  தொண்டர்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர்.  

from Tamil Nadu News https://ift.tt/3fNd8XO
Share:

சர்ச்சை பேச்சு! உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்களின் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வந்த புகார் தொடர்பாக இன்று விளக்கம் அளிக்க உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

from Tamil Nadu News https://ift.tt/3cX92dQ
Share:

போடி தொகுதியில் துணை முதல்வரின் மகன் ஓ.பி‌ .ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடி உடைப்பு

தேனி மாவட்டத்துக்கு உட்பட்ட போடி தொகுதியில் வாக்குப்பதிவை பார்வையிடச்  சென்ற தேனி எம்.பி‌ ஓ.பி‌.ரவீந்திரநாத்தின் (OP Ravindranath) கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இவர் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஆவர். 

from Tamil Nadu News https://ift.tt/3urRD2K
Share:

எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு என புகார்

திருப்பூர் அருகே வாக்குசாவடியில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் அதிமுகவுக்கு ஓட்டு செல்வதாக புகார் அளிக்கப்பட்டது. 

from Tamil Nadu News https://ift.tt/39NfTVf
Share:

Monday, April 5, 2021

திமுக வஞ்சகத்தால் தேர்தலில் வெற்றி பெற நினைக்கிறது: பாஜக வேட்பாளர் குஷ்பு சுந்தர்

திமுகவைச் சேர்ந்தவர்கள் வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகிப்பதைக் கண்டோம். நாங்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளோம். 

from Tamil Nadu News https://ift.tt/39MjW43
Share:

நான்கு மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் தேர்தல் திருவிழா இன்று

இன்று நான்கு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கின்றன. தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகவும் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவும் இன்று நடக்கின்றன. 

from Tamil Nadu News https://ift.tt/3wyFds2
Share:

தனது வாக்கைப்பதிவு செய்ய சைக்கிளில் வந்த தளபதி நடிகர் விஜய்!

தமிழ் சினிமாவின் முக்கிய முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய், தனது வாக்கைப்பதிவு செய்ய சைக்கிளில் வந்தார். இதுக்குறித்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி வருகிறது. 

from Tamil Nadu News https://ift.tt/3rXQjD3
Share:

Uber: முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளே, வாக்குப்பதிவுக்கு செல்ல உபரின் இலவச கார் சேவை இதோ...

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் ஆறாம் தேதியன்று இந்த் சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உபர் (Uber) நிறுவனம் அறிவித்துள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3utt0mz
Share:

வாக்காளர்களின் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் சசிகலா நாளை வாக்களிக்க முடியாது

வி.கே. சசிகலாவின் பெயர் வாக்காளர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. சென்னையில் முக்கியத் தொகுதிகளில் ஒன்றான ஆயிரம் விளக்குகள் தொகுதியின் கீழ் அவருக்கு வாக்கு செலுத்தும் உரிமை உள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/2PtgnJq
Share:

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத நிலையில் வாக்களிப்பது எப்படி?

நாளை தேர்தல் திருநாள்.  வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக உரிமை.  உங்கள் பகுதிக்கான பிரதிநிதியை தேர்ந்தெடுக்க நீங்கள் தவறாமல் வக்களிக்க வேண்டும். 

from Tamil Nadu News https://ift.tt/3uflHPc
Share:

கொரோனா எதிரொலி: 12-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கப்படுமா? பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை

12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை (School Education Department) தீவிர ஆலோசனை செய்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசு மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. 

from Tamil Nadu News https://ift.tt/3sQtmmR
Share:

ஸ்டாலின், உதயநிதி போட்டியிடும் தொகுதியில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்: அதிமுக

மு.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரை முருகன், இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில், வாக்காளர்களுக்கு பெருமளவில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

from Tamil Nadu News https://ift.tt/3dwvUQE
Share:

ஆளுமைகளாய் தோன்றி வாக்கு சேகரிக்கும் கலைஞர்களின் மறக்கப்படும் உண்மை முகங்கள்

ஆளுமைகளும், பிரபலங்களும் ஆதிக்கம் செலுத்தும் தமிழக அரசியல் களத்தில், தோற்றமும் உருவமும்தான் எல்லாம்!! சில நேரங்களில் பிரபலங்களின் சாயல்களுக்கும் புகழின் சாரல் அடிக்கிறது.

from Tamil Nadu News https://ift.tt/31KVefY
Share:

TN Assembly elections: நாளை வாக்குப்பதிவு; விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ஒரு அதிகாரி கூறுகையில், பாதிக்கப்படக்கூடிய நிலையங்களில் வெப்காஸ்டிங் மற்றும் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கவும் தனி கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

from Tamil Nadu News https://ift.tt/2R9odbt
Share:

Sunday, April 4, 2021

வாக்காளர் பெருமக்களே!! இது கொரோனா காலத்து தேர்தல், அதை நினைவில் கொள்ளவும்!!

வாக்களிப்பது ஒவ்வொரு இந்திய குடிமகனின் தலையாய கடமையாகும். எனினும், இம்முறை நாம் தொற்றுக்கு மத்தியில் இந்த கடமையை ஆற்றவுள்ளோம் என்பதை நாம் கண்டிப்பாக மனதில் கொள்ள வேண்டும்.

from Tamil Nadu News https://ift.tt/3uhlESM
Share:

தேர்தல்களுக்குப் பிறகு COVID-19 காரணமாக சென்னைக்கு ஊரடங்கு ஆப்பா?

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, சென்னையில்  கோவிட் -19 க்கு 8,246 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

from Tamil Nadu News https://ift.tt/39HAIBj
Share:

TN Assembly polls: தமிழக சட்டசபை தேர்தலில் NOTA இன் பங்கு!

தமிழ்நாட்டில், 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது நோட்டா முதன்முதலில் ஒரு விருப்பமாகக் காணப்பட்டது.

from Tamil Nadu News https://ift.tt/3mipVmc
Share:

அரியலூர் மாணவி அனிதா வீடியோ பதிவு சர்ச்சை, அதிமுக அமைச்சர் மீது மோசடி புகார்

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதா தற்போது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்ற பொய் வீடியோவை வெளியிட்டதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மீது போலீசில் புகார் கொடுக்கபட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/31J4XUc
Share:

உயிருள்ள வரை அரவக்குறிச்சி தொகுதி மக்களுடனான உறவு இருக்கும் : அண்ணாமலை

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட வேலாயுதம்பாளையத்தில்  பிரச்சாரத்தை மேற்கொண்ட அவர், அரவக்குறிச்சி தொகுதிக்கான தனி செயல் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

from Tamil Nadu News https://ift.tt/3ume7lK
Share:

Saturday, April 3, 2021

மடியில் கனம் இல்லையென்றால் ஏன் இந்த பயம், பரபரப்பு?: திமுக-வை சாடும் முதல்வர் பழனிசாமி

செந்தாமரை மற்றும் இன்னும் பலரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் தமிழகத்தில் "அரசியல் நோக்கத்துடனான பண விநியோகத்தை" பரிசோதிக்கும் நோக்கம் கொண்டவை என்று மத்திய நேரடி வரி வாரியத்தின் (CBDT) வட்டாரங்கள் தெரிவித்தன.

from Tamil Nadu News https://ift.tt/39GiGzq
Share:

தமிழகத்தில் இன்றுடன் முடிகிறது தேர்தல் பரப்புரை: இன்று பிரச்சாரத்தின் உச்சக்கட்டம்!!

தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைவதால், அரசியல் கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். தேர்தல் பரப்புரை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3unkAx4
Share:

கோவை தெற்கு தொகுதியில் யாரு ஜெயித்தாலும் ஓகேதான்.. கமல்ஹாசனின் அதிரடிக்கு காரணம் என்ன?

கோவை தெற்கு தொகுதி சக வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில் இன்று அவர் கடிதம் எழுதியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/31PWmip
Share:

கலையைப் பாதுகாக்க அரசின் ஆதரவைக் கோரும் சவுராஷ்டிரா கைத்தறி நெசவாளர்கள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், மதுரையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிரசாரம் அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அவரது பிரசாரம் தேர்தலுக்கானதாக இருந்தாலும், அது குஜராத்தில் இருந்து மதுரைக்கு புலம் பெயர்ந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

from Tamil Nadu News https://ift.tt/3mfmYDb
Share:

"எங்க வீட்டுக்கு நீங்க வருவீங்களா” என்ற சிறுமியின் அழைப்பை ஏற்று அசத்திய அண்ணாமலை

தேர்தல் பிரச்சாரத்தின் போது,  கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, ஒரு சிறுமியின் ஆசையை பூர்த்தி செய்ய, அவர்களது வீட்டில் உணவருந்தி இரவு முழுவதும் அங்கு தங்கியிருந்து, அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார். 

from Tamil Nadu News https://ift.tt/2R5KC9B
Share:

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று முதல் ஏப்ரல் 7 அனல்காற்று வீசும்: சென்னை வானிலை ஆய்வு மையம்

வடமேற்கு திசையில் இருந்து தமிழக மாவட்டங்களை நோக்கி தரைக்காற்று வீசுவதால், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பகல் நேரத்தில் வெப்பநிலை உயர்ந்து இருக்கும்.

from Tamil Nadu News https://ift.tt/3woFaio
Share:

தமிழகத்தில் அடுத்த ஆட்சி திமுக தலைமையில் அமைகிறதா? கருத்து கணிப்பின் முழு விவரம்

ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் (Tamil Nadu Assembly Polls 2021) திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என பல கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

from Tamil Nadu News https://ift.tt/3fKNyCC
Share:

"இட்லி அம்மா"வுக்கு புதிய வீட்டு கட்டிக் கொடுக்க முடிவு - வாக்குறுதியை நிறைவேற்றும் ஆனந்த் மஹிந்திரா

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கமலாத்தாள் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக, அவருக்கு சொந்த வீடு கட்டித்தர ஆனந்த் மஹிந்திரா முன்வந்துள்ளார்.

from Tamil Nadu News https://ift.tt/3dsBweB
Share:

TN Elections 2021: ஆயிரம்விளக்கு தொகுதியில் குஷ்பூவிற்கு ஆதரவாக அமித் ஷா பிரச்சாரம்

மக்களிடம்  அதிமுக கூட்டணி சாதனையை சொல்லி ஒட்டு கேட்கிறது. திமுக கூட்டணி தங்கள் சாதனையை சொல்லாமல் வெறுப்பை முன் வைத்து தேர்தலை சந்திப்பதால் வெற்றி பெற முடியாது என்றார். 

from Tamil Nadu News https://ift.tt/2OgcYNc
Share:

TN Election Campaign: திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்த பாஜக

பாஜக குழு சார்பில் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், "முன்னாள் மத்திய அமைச்சர்களான சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி (Arun Jaitley) ஆகியோருக்கு எதிராக பேசிய அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி உள்ளனர்.

from Tamil Nadu News https://ift.tt/39FEjQt
Share:

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி!

திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

from Tamil Nadu News https://ift.tt/39AoBpB
Share:

Friday, April 2, 2021

கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற சாரங்கபாணி கோவிலின் தொன்மை

ஆலயங்களின் நகராம் கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்று சாரங்கபாணி கோவில். திருக்குடந்தை என்ற பெயரைக் கொண்ட சாரங்கபாணி கோவிலில் அன்னையின் நாமம் தாயார் கோமளவல்லி.

from Tamil Nadu News https://ift.tt/3wmMWZV
Share:

TN Election 2021: தனது சமூகத்தை உயர்த்த விரும்பும் Doctorate படித்த திருநங்கை வேட்பாளர்

“சாதிக்க விரும்புகிறோம், எங்கள் சமூகத்தை வழிநடத்த வெற்றி பெறச் செய்யுங்கள்” என்கிறார் முனைவர் பட்டம் பெற்ற வேட்பாளர். இதில் என்ன ஆச்சரியம்! எல்லா வேட்பாளர்களும் இப்படித்தானே பரப்புரை செய்வார்கள் என்கிறீர்களா?

from Tamil Nadu News https://ift.tt/3mdhIzG
Share:

TN Election 2021: அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் மோகனின் மகன் வீட்டில் IT Raid அதிகார துஷ்பிரயோகம்

தமிழகத்தில் தேர்தல் களம் கோடை வெயிலை விட அதிகமாக தகிக்கிறது. தேர்தலுக்கு 3 நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.  அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் மோகனின் மகன் வீட்டில் IT Raid அரசியல் துஷ்பிரயோகம்

from Tamil Nadu News https://ift.tt/39BEfRN
Share:

TN Elections 2021: கலாசார காவலர்கள் யார் தெரியுமா? பிரதமர் மோடியின் மதுரை அதிரடி

தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருக்கும் நிலையில், பரப்புரைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. அதிமுக-பாஜக கூட்டணியின் சார்பில் வாக்குகளை சேகரிக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று மதுரை சென்றிருக்கிறார். 

from Tamil Nadu News https://ift.tt/3mfOdgY
Share:

Thursday, April 1, 2021

எடப்பாடியா ? ஸ்டாலினா ? தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் ? கருத்து கணிப்புகள் யாருக்கு சாதகம்

Tamil Nadu Assembly Election 2021: வெற்றி பெறும் முனைப்பில் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற ஆவல் எழுந்துள்ளது. கருத்துக்கணிப்பு மக்கள் கருத்தோடு ஒத்துபோகுமா என்று மே 2 வரை காத்திருக்க வேண்டும்.

from Tamil Nadu News https://ift.tt/3sLU5ke
Share:

மு.க. ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரி சோதனை: தேர்தல் நேரத்து திருவிளையாடலா?

மிழகத்தின் வரும் 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், திமுக-வுக்கு நெருக்கமான இடங்களில் நடக்கும் இரண்டாவது சோதனையாகும் இது.

from Tamil Nadu News https://ift.tt/3fwPhvq
Share:

Kitchen Tips: வெட்டிய காய்கறிகளை பிரஷ்ஷாக வைத்திருக்க சில டிப்ஸ்

காய்கறிகள், பழங்கள் கருத்து போகாமல் இருக்க பிரெஷ்ஷாக இருக்க சில எளியை வழிகளை பின்பற்றினால் போதும்.  

from Tamil Nadu News https://ift.tt/2PIMep3
Share:

பிரதமர் மோடி குறித்து உதயநிதியின் சர்ச்சை பேச்சு; சுஷ்மா ஸ்வராஜ் மகள் பதிலடி

உதயநிதி ஸ்டாலின், அருண் ஜெய்ட்லியையும்,சுஷ்மா சுவராஜ்ஜையும் பிரதமர் மோடி துன்புறுத்தி கொன்று விட்டார் என்று பிரச்சாரத்தில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3wjWXXN
Share:

Watch: மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மன் கோவிலில் பிரதமர் மோடி முதல் முறையாக தரிசனம்

நாளை மதுரையில்  நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மதுரை வந்துள்ளார். 

from Tamil Nadu News https://ift.tt/3fv049v
Share:

தமிழகத்தின் தாய்மார்கள் திமுகவிற்கு பாடம் கற்பிக்க வேண்டும் : அமித் ஷா

ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நாள் மட்டுமல்ல, பாஜகவின் ஸ்தாபன நாளும் ஆகும், அந்நாளில், அதிமுக, பாஜக, பாமக வேட்பாளர்களை மகத்தான் வெற்றியை பதிவு செய்வார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டார். 

from Tamil Nadu News https://ift.tt/31zQDgG
Share:

5 முதல்வர் வேட்பாளர்கள் - 5 முனை போட்டி: யாரு தாங்க வரபோறாங்க.. நீங்களே சொல்லுங்க மக்களே..!

தமிழகத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, அமமுக - தேமுதிக கூட்டணி மற்றும் நாம் தமிழர் என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது என்றாலும், பிரதான போட்டி திமுக - அதிமுக கூட்டணி மட்டுமே. இந்த நிலையில் எந்தக் கூட்டணி வெற்றி பெறும்? யார் முதல்வராக வருவார்? என்ற எதிர்பார்ப்பில் தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துக்கொண்டுள்ளது  

from Tamil Nadu News https://ift.tt/31C5Aif
Share:

TN Election 2021: வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தும் தவறு செய்துவிட்டதா அதிமுக?

பாஜகவின் மீது தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பாஜகவின் மீதுள்ள அதிருப்தியின் காரணமாக, திமுக கூட்டணிக்கு வாக்களிக்க தமிழக மக்கள் தயாராகி விட்டனர். அதனை உணர்த்து விதமாக தான், பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணி முன் நிற்கிறது. 

from Tamil Nadu News https://ift.tt/3m8XzuN
Share:

DMK vs AIADMMK: ஆ. ராசா 48 மணி நேரத்திற்கு பிரச்சாரம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்தது

தனது தேர்தல் பரப்புரையின் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா விமர்சித்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறி, இன்று (வியாழக்கிழமை) அவரை கண்டித்ததுடன்,  அடுத்த 48 மணி நேரத்திற்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசாவுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

from Tamil Nadu News https://ift.tt/3duWqdc
Share:

சூடுபிடிக்கும் அரசியல் களம்: மதுரையில் மோடி, அரவக்குறிச்சியில் அமித் ஷா இன்று பிரச்சாரம்

 தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6 ஆம் தேதி நடக்கவுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் உச்சகட்ட பரப்புரைகளை மெற்கொண்டு வருகின்றன. 

from Tamil Nadu News https://ift.tt/3ud2Cgt
Share:

Blog Archive

Definition List

Unordered List

Support