Thursday, April 29, 2021

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறப்பு: மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி அறவழிப் போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆக்ஸிஜன் உற்பத்திக்காக திறப்பது குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், இந்த ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தியும் பண்டாரம்பட்டி கிராம மக்கள் சார்பாக இன்று கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. 

from Tamil Nadu News https://ift.tt/2SbUyPs
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support