Friday, April 23, 2021

காய்கறி லாரிகளுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்: கோயம்பேடு வியாபாரிகள்

சென்னை கோயம்பேட்டில் உள்ள  காய்கறி சந்தைக்கு தினமும் சுமார் 5 ஆயிரம் டன் காய்கறிகள் வருகின்றன. காய்கறிகள் ஏற்றி வரும் லாரிகளுக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வியாபாரிகள் வலுயுறுத்தியுள்ளனர். 

from Tamil Nadu News https://ift.tt/3nixxpe
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support