Wednesday, April 14, 2021

தொழிற்பயிற்சி பெற்று அசத்தும் ஜாமிலாபாத் பெண்கள், கைகொடுக்கும் கைவினைக் கலைகள்

பெண்கள் தங்களது கைகளால் தாங்களே உருவாக்கும் இந்த கைவினைப் பொருட்களை விற்று பணம் ஈட்டுவது அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய தன்நம்பிக்கையை அளித்துள்ளது. தங்கள் குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் ஈட்டித் தர முடிந்ததால், அவர்களது மகிழ்ச்சியும் அதிகரிக்கின்றது. 

from Tamil Nadu News https://ift.tt/2QoRpe0
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support