கோவிட் -19 துரிதமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமிழ்நாடு அரசு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
from Tamil Nadu News https://ift.tt/3uXVODZ
Thursday, April 15, 2021
Home »
Tamil News
» Madras HC: கொரோனாவின் தாக்கத்தால், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் virtual விசாரணைகள் மட்டுமே







0 comments:
Post a Comment