Monday, April 5, 2021

கொரோனா எதிரொலி: 12-ம் வகுப்பு தேர்வை ஒத்திவைக்கப்படுமா? பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை

12 ஆம் வகுப்பு தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை (School Education Department) தீவிர ஆலோசனை செய்து வருகிறது. மாணவ-மாணவிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசு மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது. 

from Tamil Nadu News https://ift.tt/3sQtmmR
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support