Thursday, November 29, 2018

பாமக நிறுவனரால் எங்கள் குடும்பத்தினருக்கு ஆபத்து: ரூ.300 கோடி அறக்கட்டளை சொத்தை அபகரிக்க திட்டம் - காடுவெட்டி குருவின் மகன், மருமகன், சகோதரி குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் ராமதாஸால் எங்கள் குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது, அறக்கட்டளையின் ரூ.300 கோடி சொத்தை அபகரிக்க எங்களை அழிக்க நினைக்கின்றனர் என காடுவெட்டி குருவின் மகன், மருமகன், சகோதரி ஆகியோர் குற்றம் சாட்டினர்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2SnxRTf
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support