Friday, November 30, 2018

பல்லாயிரம் மரங்களை பறிகொடுத்த கிராமத்தில் 200 தென்னைகள் பாதிப்பின்றி தப்பிய அதிசயம்: துல்லியமான கணிப்பும், துணிச்சலான முடிவுமே காரணம்

பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களைப் பறிகொடுத்த திரு வாரூர் மாவட்ட கிராமம் ஒன்றில், வானிலை ஆய்வாளர் செல்வ குமாரின் துல்லியமான கணிப்பும், ஒரு விவசாயியின் துணிச்சலான முடிவும் சேர்ந்து, ஒரே ஒரு தோப்பில் உள்ள 200 தென்னை மரங்களைக் காப்பாற்றியிருக்கிறது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BJeZsr
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support