Friday, November 30, 2018

ஐஜி பொன் மாணிக்கவேலுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு: சிலைக்கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணை ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சிலைக்கடத்தல் வழக்கை விசாரிக்க ஐஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தும், சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய அரசாணையை ரத்து செய்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DSZiA4
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support