தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களாக கஜா புயல் சேதங்களைப் பார்வையிட்ட மத்திய குழுவினர் ஆய்வை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினர். அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு, புயல் சேத அறிக்கையை இன்னும் ஒருவார காலத்துக்குள் மத்திய அரசிடம் சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2KJGXHr
Tuesday, November 27, 2018
Home »
தமிழக செய்திகள்
» தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு பாராட்டு: புயல் சேத அறிக்கை ஒரு வாரத்தில் தாக்கல் - தமிழகம், புதுச்சேரி முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு மத்தியக் குழுவின் தலைவர் தகவல்







0 comments:
Post a Comment