Tuesday, November 27, 2018

புயல் பாதித்தாலும் பிரிய மனமின்றி நெடுவாசல் ஆலமரத்துக்குகே மீண்டும் வந்த வவ்வால்கள்: பழங்கள் இல்லாததால் பட்டினியில் வாடுவதாக மக்கள் வேதனை

புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றிச் சுழன்று லட்சக்கணக்கான மரங்களைச் சாய்த்தும் முறித்தும் சென்ற கஜா புயல் காற்றால் நெடு வாசலில் உள்ள ஆலமரத்தில் இருந்து வேறு இடங்களுக்குப் பறந்துசென்ற வவ்வால்கள் மீண் டும் அதே மரத்தில் வந்து தங்கி உள்ளன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BCzFSM
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support