Monday, November 26, 2018

காவலரை ஆய்வாளர் தள்ளிவிட்ட சம்பவம்; மனித உரிமை மீறல் இல்லையா?-  தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த மனித உரிமை ஆணையம் கமிஷனரிடம் அறிக்கை கேட்டது

மோட்டார் சைக்கிளில் வந்த போக்குவரத்து காவலரை ஆய்வாளாரே சாலையில் தள்ளிவிட்ட சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RlDnp2
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support