Monday, November 26, 2018

ஸ்டெர்லைட் தமிழக அரசின் சீராய்வு மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி; வழக்கை  நடத்தத் தெரியாத எடப்பாடி: ஸ்டாலின் கண்டனம்

ஒரு வழக்கை எப்படி நடத்தவேண்டும் என தெரியாததால் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யும் அளவுக்கு சென்றுள்ளது. இதற்கு எடப்பாடி பழனிசாமியே பொறுப்பு என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RfwZjk
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support