Tuesday, November 27, 2018

காலதாமதமாக வழக்கு தொடர்ந்ததால் ஸ்டேட் வங்கிக்கு ரூ. 1 லட்சம் அபராதம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு 

காலதாமதமாக வழக்கு தொடர்ந்ததால் பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், இந்த தொகையை கஜா புயல் நிவாரணத்துக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2r9xDmX
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support