சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த லட்சுமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘தனது வீட்டின் முன்பாக உள்ள மாநகராட்சி சாலையை சிலர் ஆக்கிரமித்து தனியார் மருத்துவமனைக்கான ஜெனரேட்டரை வைத்துள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை’’ எனவும் தெரிவித்து இருந்தார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2RlSy1L
Wednesday, November 28, 2018
Home »
தமிழக செய்திகள்
» சென்னை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்புப் பிரிவை கலைக்கும் உத்தரவுக்கு தடை







0 comments:
Post a Comment