நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என தமிழக முதல்வர் கே.பழனிசாமி தெரிவித்தார். இவ்விரு மாவட்டங்களிலும் புயல் பாதிப்புகளை நேற்று பார்வையிட்ட பின்னர் இதைக் கூறினார்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2zvyvH2
Wednesday, November 28, 2018
Home »
தமிழக செய்திகள்
» நாகை, திருவாரூர் மாவட்டங்களில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 2 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்: பாதிப்புகளை பார்வையிட்ட பின்பு முதல்வர் பழனிசாமி அறிவிப்பு







0 comments:
Post a Comment