சபரிமலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாஜக சார்பில் குமரியில் நேற்று நடந்த முழு அடைப்பின்போது 13 பேருந்துகள் கல்வீசி உடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DItRZt
Friday, November 23, 2018
Home »
தமிழக செய்திகள்
» சபரிமலையில் மத்திய அமைச்சரை அவமதித்ததாகக் கூறி குமரி மாவட்டத்தில் பாஜக முழு அடைப்பு: குமரியில் 13 பேருந்துகள் உடைப்பு; பொதுமக்கள் அவதி







0 comments:
Post a Comment