Friday, November 23, 2018

சபரிமலையில் மத்திய அமைச்சரை அவமதித்ததாகக் கூறி குமரி மாவட்டத்தில் பாஜக முழு அடைப்பு: குமரியில் 13 பேருந்துகள் உடைப்பு; பொதுமக்கள் அவதி

சபரிமலையில், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாஜக சார்பில் குமரியில் நேற்று நடந்த முழு அடைப்பின்போது 13 பேருந்துகள் கல்வீசி உடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 60 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2DItRZt
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support