திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி இறுதிக்குள் தேர்தல் நடத்துவோம், திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கு உள்ளது என தமிழக தேர்தல் அதிகாரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Bx4MPr
Monday, November 26, 2018
Home »
தமிழக செய்திகள்
» திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்; உயர் நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் அதிகாரி பதில்: வழக்கு முடித்துவைப்பு







0 comments:
Post a Comment