Monday, November 26, 2018

திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்; உயர் நீதிமன்றத்தில் தமிழக தேர்தல் அதிகாரி பதில்: வழக்கு முடித்துவைப்பு

திருவாரூர் தொகுதிக்கு பிப்ரவரி இறுதிக்குள் தேர்தல் நடத்துவோம், திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கு உள்ளது என தமிழக தேர்தல் அதிகாரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதை ஏற்று வழக்கை முடித்து வைத்தது உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை.  

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2Bx4MPr
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support