இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நேற்று மாநிலம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் நடந்தது. அரசாணைகளை எரித்த ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2FIpgsC
Monday, November 26, 2018
Home »
தமிழக செய்திகள்
» ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அரசாணை எரிப்பு போராட்டம்







0 comments:
Post a Comment