Wednesday, November 28, 2018

தீவிரமடையும் நிர்மலா தேவி வழக்கு; இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் சிபிசிஐடி தாக்கல் செய்த இறுதி அறிக்கையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

from Tamil Hindu - தமிழகம் https://ift.tt/2BD1NW0
Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support